;
Athirady Tamil News

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு படையெடுக்கும் பறவைகள்..!!

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பகுதி வேளச்சேரி முதல் மேடவாக்கம் வரை 1,730 ஏக்கரில் பரவி உள்ளது. இங்கு அரிய வகை உள்ளூர் பறவைகளும், பல்வேறு நீர்வாழ் உயிரினங்களும், தாவர இனங்களும் காணப்படுகின்றன. வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இங்கு ஆண்டுதோறும்…

இந்தி திணிப்பை கண்டித்து 15ம் தேதி ஆர்ப்பாட்டம்- திமுக இளைஞரணி, மாணவரணி அறிவிப்பு..!!

இந்தி திணிப்பை கண்டித்து வரும் வரும் 15ம் தேதி திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இதுதொடர்பாக தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ மற்றும் தி.மு.க. மாணவரணி…

டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு அனுமதி- அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்..!!

டெல்லியில் வரும் ஜனவரி 1ம் தேதி வரை பட்டாசு உற்பத்தி, விற்பனை, பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு பிறகு டெல்லியில் காற்று மாசுபாடு பல மடங்கு அதிகரிப்பதால், பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.…

ஆலந்தூரில் கருணாநிதிக்கு சிலை- மண்டல குழு கூட்டத்தில் தீர்மானம்..!!

ஆலந்தூர் மண்டல குழு கூட்டம் மண்டலக்குழு தலைவர் என்.சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கவுன்சிலர் நாஞ்சில் பிரசாத் பேசும்போது, 165-வது வார்டில் புதிதாக சேர்க்கப்பட்ட 7 தெருக்கள் இன்னும் என்னுடைய வார்டில் சேர்க்கப்படவில்லை.…

தமிழகம் முழுவதும் 3315 கி.மீ. பயணிக்கும் பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழா ஜோதி…

தமிழ்நாட்டில் பொதுசுகாதாரத்துறை 1922-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கர்னல் எஸ்.டி.ரஸ்ஸல் என்பவரை இயக்குநராகக் கொண்டு தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு பொது சுகாதார துறை தொடங்கப்பட்டு நூறு ஆண்டுகள் நிறைவு பெற உள்ளது. இதைக் கொண்டாடும் வகையில்…

சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த நபருக்கான தண்டனையை உறுதி செய்தது பூந்தமல்லி…

வங்காளதேச நாட்டில் இருந்து சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் வந்த டி மகபுல் சேசம் பாட்ஷாவை ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் பிடித்து விசாரித்த போது உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.…

உனாவில் நான்காவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்- பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்..!!

ஹிமாச்சல பிரதேசத்திற்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இங்குள்ள உனா மாவட்டத்தில் நான்காவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார். இந்த ரெயில் டெல்லியில் இருந்து உனாவில் உள்ள…

நரபலி கொடுத்த பெண்களை 56 துண்டுகளாக வெட்டி கொன்ற கொடூர மந்திரவாதி- அதிர்ச்சியூட்டும்…

கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரளாவில் செல்வம் பெருக 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன் விபரம் வருமாறு:- கேரளாவின் எர்ணாகுளத்தை அடுத்த காலடி பகுதியை சேர்ந்தவர் ரோஸ்லின்…

பஞ்சர் போடும் சொல்யூஷனை முகர்ந்த 7-ம் வகுப்பு மாணவன் மரணம்..!!

ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், பிடுகுராலு அருகே உள்ள சீனிவாசபட்டி காலனியை சேர்ந்தவர் 12 வயது சிறுவன். இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். சிறுவன் வாகனங்களின் டியூப்களுக்கு பஞ்சர் போடும் சொல்யூஷனை துணிகளில் வைத்து…

அசாமில் படகு கவிழ்ந்து விபத்து: ஆற்றில் மூழ்கிய ஒன்றரை வயது குழந்தையை மீட்கும் பணி…

அசாமின் தேமாஜி மாவட்டத்தில் உள்ள லாலி ஆற்றில் நாட்டு படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. ஜொனாய் சப்-டிவிஷனுக்குட்பட்ட கங்கன் சபோரி பகுதிக்கு அருகில் இரண்டு குழந்தைகள் உட்பட 7 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது. இதையடுத்து, மாநில பேரிடர்…

சூரிய கிரகணம், சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி கோவிலில் 12 மணிநேரம் நடை அடைப்பு..!!

வருகிற 25-ந்தேதி சூரிய கிரகணம் வருகிறது. அதேபோன்று அடுத்த மாதம் (நவம்பர்) 8-ந் தேதி சந்திர கிரகணம் வருகிறது. வருகிற 25-ந் தேதி மாலை 5.11 மணி முதல் 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழும். இதனால் காலை 8.11 மணி முதல் இரவு 7.30 மணி வரை கோவில்…

புதிய ஒப்பந்தம் மூலம் இந்தியாவுக்கு ஒரு லட்சம் டன் பொட்டாசியம்..!!

விவசாயிகளுக்கு தடையின்றி உரம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் உள்நாட்டு உர உற்பத்தியை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின் ராஷ்டிரிய ரசாயனம் மற்றும் உர நிறுவனம், ஜெர்மனியின் 'கே பிளஸ் எஸ்.மினரல்ஸ் அண்ட்…

சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எதிரொலி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 12 மணிநேரம் நடை…

வருகிற 25-ந் தேதி சூரிய கிரகணம் வருகிறது. அதேபோன்று அடுத்த மாதம் (நவம்பர்) 8-ந் தேதி சந்திர கிரகணம் வருகிறது. வருகிற 25-ந் தேதி மாலை 5.11 மணி முதல் 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழும். இதனால் காலை 8.11 மணி முதல் இரவு 7.30 மணி வரை கோவில்…

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் கர்நாடகத்தில் குடிநீர் இணைப்புகள் வழங்குவது…

1 கோடி வீடுகள் நாட்டில் கிராமப்புற மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை தொடங்கியுள்ளது. இது பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றாகும்.…

இந்திய ரெயில்வேக்கு முன்பதிவு அல்லாத ரெயில் டிக்கெட் வருவாய் கடந்த ஆண்டைவிட 6 மடங்கு…

வருவாய் விவரம் வெளியீடு கொரோனா நோய் பரவல் ஓய்ந்ததை அடுத்து நாட்டில் மக்கள் நடமாட்டம் சாதாரணமாகி உள்ளது. இதனால் பயணங்களும் அதிகரித்து உள்ளன. கொரோனாவுக்கு முன்பிருந்த இயல்பு நிலைக்கு நாடு திரும்பியுள்ளது. இதனை ரெயில் போக்குவரத்து, விமான…

காதலன் திருமணத்துக்கு மறுப்பு: கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை..!!

காதல் ஜோடி கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா நங்கலி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட எச்.குருபரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பாலப்பா. இவரது மகள் வெண்ணிலா (வயது 22). இவரும், எச்.ஜங்கலஹள்ளி கிராமத்தை சேர்ந்த ஆஞ்சப்பா என்பவரின் மகன் சந்திரசேகரும்…

தீபாவளியை முன்னிட்டு ஹாசனாம்பா கோவில் நடை நாளை திறப்பு; முதல்நாளில் பக்தர்களுக்கு அனுமதி…

ஹாசனாம்பா கோவில் கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா தேவி கோவில் உள்ளது. இந்த கோவில் ஆண்டுக்கு ஒருமுறை அதாவது தீபாவளி பண்டிகையையொட்டி 10 நாட்களுக்கு மேல் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். மேலும்…

மராட்டியத்தில் 3 மகள்களை கொன்று கர்நாடக பெண் தற்கொலை..!!

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் அதானி தாலுகா கோஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுனிதா (வயது 35). இவரது மகள்கள் அம்ரிதா, அங்கிதா, ஐஸ்வர்யா. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுனிதா தனது மகள்களுடன் வீட்டில் இருந்து திடீரென மாயமானார்.…

சப்-இன்ஸ்பெக்டர் நியமன தேர்வு முறைகேட்டில் மந்திரி அரக ஞானேந்திரா சிறைக்கு செல்வார்;…

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி பிரியங்க் கார்கே சித்ரதுர்காவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நியமன தேர்வு முறைகேடு வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்…

உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை- ஜெர்மனி நிறுவனத்துடன் இந்திய நிறுவனம்…

நாடு முழுவதும் உணவு பாதுகாப்புக்காக விவசாயிகளுக்கு தடையின்றி உரம் கிடைப்பதை உறுதி செய்யும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.இதற்காக வெளிநாட்டு உர நிறுவனங்களுடன் இந்திய உர நிறுவனங்கள் ஒப்பந்தங்கள் மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு…

கட்சியில் சேராததால் கங்குலியை அவமானப்படுத்துகிறது பாஜக- திரிணாமுல் காங்கிரஸ்…

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ தலைவர் பதவிக்கு 2வது முறையாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போட்டியிடவில்லை. எனினும் செயலாளர் பதவிக்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா 2வது முறையாக…

வாள் உள்பட பயங்கர ஆயுதங்களுடன் வீதியில் ஆட்டம் போட்ட 14 சிறுவர்கள் உள்பட 19 பேர் கைது..!!

மிலாது நபி கொண்டாட்டங்களையொட்டி கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள டேங்க் கார்டன் பகுதியில் ஊர்வலம் சென்ற முஸ்லிம் இளைஞர்கள் சிலர், இந்து மதம் குறித்து தெலுங்கானா எம்.எல்.ஏ.அக்பருதீன் ஓவைசியின் சரச்சைக்குரிய வார்த்தைகள் அடங்கிய ரீமிக்ஸ்…

நாட்டின் முக்கிய ஆன்மீக தலங்களின் பெருமைகளை மீட்டெடுத்து வருகிறோம்- பிரதமர் மோடி…

குஜராத் பயணத்தை முடித்துக் கொண்டு மத்திய பிரதேச மாநிலத்திற்கு சென்ற பிரதமர் மோடி, உஜ்ஜயினி நகரில் 856 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் மகா காளீஸ்வரர் கோயில் வளாக வழித்தடத் திட்டத்தின் முதல் கட்டப் பணிகளைத் தொடக்கி வைத்தார்.…

சுகாதார சேவையில் பொதுத்துறை-தனியார்துறை கூட்டு முயற்சி அவசியம்: குடியரசு துணைத்தலைவர்..!!

இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பான பிஃக்கியின் 16-வது ஆண்டு சுகாதார மாநாட்டை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்தியாவை மருத்துவம் மற்றும் ஆரோக்கியத்திற்கான உலகளாவிய…

கம்பத்தில் முதல் போக நெல் அறுவடை பணிகள் தொடக்கம்..!!

தேனி மாவட்டத்தில் முல்லைப்பெரியாற்று தண்ணீர் மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் இருபோக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு முதல் போக பாசனத்திற்காக கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர்…

பாத யாத்திரையின்போது ரோட்டில் தண்டால் எடுத்த ராகுல் காந்தி- வைரலாகும் புகைப்படங்கள்..!!

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக கட்சியின் முன்னாள் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின்போது பல்வேறு தரப்பினரையும் சந்தித்து வருகிறார். ராகுல்…

இந்தியாவில் தினசரி விமான சேவையை பயன்படுத்தும் பயணிகள் எண்ணிக்கை 4 லட்சமாக அதிகரிப்பு…

இந்தியாவில் தினசரி 4 லட்சம் பயணிகள் விமான சேவையை பயன்படுத்துகிறார்கள் என்ற சாதனையை இந்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை எட்டியுள்ளது. மேலும், கொரோனா காலத்திற்கு முன்பு இருந்ததை விட அதிக அளவிலான பயணிகள் விமான சேவையை பயன்படுத்துகிறார்கள்.…

இந்திய வரலாற்றில் முதன்முறையாக சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக தந்தை – மகன்…

சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக அடுத்த மாதம் பதவியேற்க உள்ள டி.ஒய்.சந்திரசூட், 2 ஆண்டு காலம் நாட்டின் மிக உயர்ந்த பொறுப்பில் இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதியாக உள்ள டி.ஒய்.சந்திரசூட்,…

கர்நாடகாவில் ராகுல் காந்திக்கு போட்டியாக பா.ஜ.க. தலைவர்கள் சுற்றுப்பயணம்..!!

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடக்கவுள்ளது. இங்கு மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைக்க அக்கட்சி மேலிடம் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், இந்திய ஒற்றுமைக்கான பாதயாத்திரையை ராகுல்காந்தி கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர்…

ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் தொண்டர்களுடன் சேர்ந்து முலாயம் சிங் யாதவுக்கு மவுன…

உத்தரபிரதேசத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாடியை நிறுவியவர் முலாயம் சிங் யாதவ். மாநிலத்தில் 3 முறை முதல்-மந்திரியாகவும் இருந்த அவர், குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் திங்கள்கிழமை காலமானார். நேதாஜி என்று அவரது ஆதரவாளர்களால்…

கொரோனா பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்திற்கும் கீழ் சரிவு..!!

கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,957 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. கடந்த 7-ந்தேதி பாதிப்பு 1,997 ஆக இருந்தது. மறுநாள் 2,797,…

இந்தியாவில் கடைசி மைல்கல்லில் உள்ள நபருக்கும் பயன்கள் சென்றடைய பாடுபட்டு வருகிறோம்:…

ஐநா சபையின் இரண்டாவது உலக புவிசார் சர்வதேச மாநாடு ஐதராபாத்தில் இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் காணொலி மூலம் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி பேசியதாவது:- இந்தியாவில் கடைசி மைல்கல்லில் உள்ள, கடைசி நபருக்கும் அதிகாரமளிக்கும் வகையிலான…

சத்தீஸ்கர் காங்கிரஸ் பிரமுகர் 2 பெண் மாவோயிஸ்டுகளுடன் கைது..!!

சத்தீஸ்கர் மாநிலம் போபால்பட்டினம் தொகுதி காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் கே.ஜி.சத்யம் 2 பெண் மாவோயிஸ்டுகளுடன் தெலுங்கானாவில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆதாரங்களின்படி, மாவோஸ்டுகளுக்கு…