;
Athirady Tamil News

லாலு பிரசாத் யாதவின் ஊழலை கண்டுகொள்ளாதது வெட்கக்கேடு: நிதிஷ்குமார் மீது பா.ஜனதா…

ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவ், ரெயில்வே மந்திரியாக இருந்தபோது, வேலை வழங்க நிலம் லஞ்சமாக கைமாறியதாக புகார் எழுந்தது. அதன்பேரில், லாலுபிரசாத், அவருடைய மனைவி ராப்ரிதேவி, மூத்த மகள் மிசார பாரதி எம்.பி. உள்பட 14 பேர் மீது சி.பி.ஐ.…

குஜராத்தில் இன்று 2-வது நாள் பயணம்: பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்..!!

குஜராத் மாநிலத்தில் வருகிற டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் ஆட்சியை தக்க வைக்க பா.ஜனதா கட்சி தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி 3 நாள் பயணமாக குஜராத் சென்றுள்ளார். அங்கு மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள மோதேரா…

முலாயம்சிங் யாதவ் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்..!!

சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரும், உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான முலாயம்சிங், உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த ஆகஸ்டு 22-ந் தேதி டெல்லி அருகே குருகிராமில் உள்ள மெடண்டா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை…

இந்தியா 7 சதவீத பொருளாதார வளர்ச்சி அடையும்: பிரபல பொருளாதார நிபுணர் கணிப்பு..!!

பிரபல பொருளாதார நிபுணரும், பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை குழுவின் உறுப்பினருமான சஞ்சீவ் சன்யால், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- உலகின் பல நாடுகள் மெதுவான பொருளாதார வளர்ச்சியை எதிர்கொள்ளும்…

7 இந்திய மீனவர்களை கடத்தி கொல்ல முயற்சி; பாகிஸ்தான் கடற்படையினர் மீது வழக்கு –…

இந்திய மீனவர்கள் 7 பேர் குஜராத் மாநிலம், ஜகாவ் கடற்கரையில் இந்திய கடல் பகுதியில் கடந்த 6-ந் தேதி மாலை 5 மணிக்கு ஹர்சித்தி என்ற படகில் சென்று மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் மீது பாகிஸ்தான் கடற்படையின் படகில் வந்த கடற்படையினர்…

பொருளாதாரத்தில் இந்தியாவை 2-வது இடத்துக்கு கொண்டு வர நடவடிக்கை: வடகிழக்கு மாநிலங்களுக்கு…

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, 3 நாள் பயணமாக கடந்த 7-ந் தேதி அசாம் மாநிலத்துக்கு சென்றார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். கடைசி நாளான நேற்று, அவர் கவுகாத்தியில் வடகிழக்கு கவுன்சிலின் 70-வது மாநாட்டில் கலந்து கொண்டார். அங்கு…

கர்நாடகத்தில் ராகுல் காந்தி 8-வது நாளாக பாதயாத்திரை..!!

தேச ஒற்றுமையை வலியுறுத்தி அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த மாதம்(செப்டம்பர்) 7-ந் தேதி பாதயாத்திரையை தொடங்கினார். தமிழ்நாட்டின் கடைகோடியில் உள்ள கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பாதயாத்திரை கேரளாவில் 19 நாட்கள்…

சிக்னலுக்காக நிறுத்தப்பட்ட ரெயிலில் இருந்து இறங்கி ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடக்கும்…

பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில், தற்போது பையப்பனஹள்ளியில் உள்ள சர் எம்.விஸ்வேசுவரய்யா ரெயில் முனையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் கே.பி.அக்ரஹாரா, ராஜாஜிநகர், சிவாஜிநகர் உள்ளிட்ட…

உத்தர பிரதேசத்தில் கனமழை எச்சரிக்கை; 12-ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும் இன்று…

உத்தர பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது. இதனால், பல நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடுகிறது. வீடுகள் மற்றும் கடைகளுக்கு உள்ளும் வெள்ளநீர் புகுந்து உள்ளது. ஜவகர்லால் நேரு மருத்துவ கல்லூரியில்…

‘நாடாளுமன்ற தேர்தல் பணிகளை உடனே தொடங்குங்கள்’ தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில்…

தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவராக மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட பின்னர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்புரை நிகழ்த்தினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:- 50 ஆண்டு காலம் தி.மு.க.வை எத்தகைய சூழலிலும் வளர்த்து காத்த…

சோனியா காந்தி குடும்பத்தினர் மீது நாட்டு மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்- அசோக் கெலாட்..!!

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், ராஜஸ்தான் மாநில முதலமைச்சருமான அசோக் கெலாட், ஜெய்ப்பூரில் உள்ள வித்யாதர் நகரில், ரீகர் சமூகத்தினர் கலந்து கொண்ட கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: காங்கிரசில் உட்கட்சி பூசல் பற்றிய…

சாவர்க்கர் தேசபக்தியை இழிவு படுத்துவது மனிதாபிமானமற்றது- ஆர்.எஸ்.எஸ்.தலைவர் பேச்சு..!!

சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடமிருந்து உதவித் தொகை பெற்றதாகவும், அவை வரலாற்று உண்மை என்றும் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் ஆர்.எஸ்.எஸ்.தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அந்த அமைப்பின்…

குஜராத்தில் ஆளும் பாஜக நிர்வாகிகள் ஆம் ஆத்மியை ரகசியமாக ஆதரிக்கின்றனர்- அரவிந்த்…

குஜராத் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது. இதையடுத்து அந்த மாநில தேர்தல் பிரச்சாரத்தில் டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில் கெஜ்ரிவால்…

தாய் நாட்டிற்கான கடமைகளை மாணவர்கள் மறக்க கூடாது- குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு…

பஞ்சாப் பொறியியல் கல்லூரியின் 52வது பட்டமளிப்பு விழா மற்றும் நூற்றாண்டு நிறைவு விழா சண்டிகரில் நடைபெற்றது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இதில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:…

தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு..!!

தமிழகத்தில் சென்னை உள்பட சில இடங்களில் கனமழையும், ஆங்காங்கே மிதமான மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் வட இலங்கையையொட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் வருகிற 13-ந் தேதி…

காய்கறி விலையை விசாரித்தால் மட்டும் விலைவாசி உயர்வுக்கு தீர்வு கிடைக்காது- ப.சிதம்பரம்..!!

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று சென்னை மயிலாப்பூரில் உள்ள காய்கறி கடைகளில் காய்கறிகளை வாங்கியதுடன் அங்கிருந்தவர்களுடன் கலந்துரையாடினார். அங்குள்ள வியாபாரிகளிடம் காய்கறி விலை குறித்து அவர் விசாரித்ததாக கூறப்படுகிறது. இது…

கனமழை எதிரொலி – புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!!

தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிந்து இன்று அரசு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், தொடர் கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழையால் விடுமுறை அறிவித்து மாவட்ட…

வில் அம்பு சின்னத்திற்கு தடை- தேர்தல் ஆணையத்திற்கு மூன்று சின்னங்களை அனுப்பியது உத்தவ்…

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி இரண்டாக பிரிந்துள்ள நிலையில், அந்தேரி கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 3-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஷிண்டே அணி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் கொடுக்கப்பட்ட மனுவில் இடைத்தேர்தலில்…

டெல்லியில் இன்று முதல் கனமழை குறையும்: வானிலை மையம் தகவல்..!!

தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் 2007ம் ஆண்டுக்குப் பிறகு அதிகபட்ச மழை பதிவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் டெல்லியில் உள்ள…

‘ஜிபி வாட்ஸ்-அப்’இந்திய பயனர்களின் தரவுகளை திருடும் அபாயம் உள்ளதாக தகவல்..!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் வாட்ஸ்-அப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாட்ஸ்-அப் போன்றே தோற்ற அமைப்புடனும் கூடுதல் அம்சங்களுடனும் ஜிபி வாட்ஸ்ஆப் என்ற செயலியும் உள்ளது. இதற்கான பயனர்களும் உலகம் முழுக்க அதிகம் பேர்…

நேரு முதல் மன்மோகன் சிங் அரசு வரை காங்கிரஸ் உருவாக்கிய சொத்துக்கள் பாஜக அரசால்…

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சசிதரூர் எம்.பி ஆகியோர் போட்டியிடுகின்றனர். ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற காங்கிரஸ்…

டெல்லியில் மேலும் குறைந்த கொரோனா..!!

தலைநகர் டெல்லியில் இன்றைய கொரோனா வைரஸ் தொடர்பான விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த…

சிக்கபல்லாபூர் ஈஷா மையத்தில் நாக மண்டபத்தை திறந்துவைத்தார் கர்நாடக முதல் மந்திரி..!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிக்கபல்லாபுராவின் புறநகரில் ஈஷா யோகா மையம் அமைந்துள்ளது. இந்நிலையில், முதல் மந்திரி பசவராஜ் பொம்மை சிக்கபல்லாபுராவின் புறநகரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சத்குரு…

மதமாற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றதன் எதிரொலி – டெல்லி மந்திரி ராஜினாமா..!!

தலைநகர் டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த மதமாற்ற நிகழ்ச்சியில் டெல்லி சமூக நலத்துறை மந்திரி ராஜேந்திர பால் கவுதம் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் பவுத்த மதத்திற்கு மாறுவதாக உறுதிமொழி எடுத்தனர். இதற்கு கடும்…

அமெரிக்காவுக்கு இணையான சாலைகள் உ.பி.யில் அமைக்கப்படும் – நிதின் கட்கரி..!!

உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சாலைப் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி, முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது சாலைப் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி பேசியதாவது: வரும் 2024-ம் ஆண்டு…

மிசோரம் சட்டசபை தேர்தல் – பா.ஜ.க. தனித்துப் போட்டி..!!

மிசோரம் மாநிலத்தில் உள்ள 11 மாவட்டங்களில் 40 சட்டசபைத் தொகுதிகளைக் கொண்டுள்ளது, அவற்றில் 39 பட்டியல் பழங்குடியினருக்கும், ஒன்று பொதுப் பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மிசோரமில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில்…

தினசரி பாதிப்பு சற்று குறைவு- புதிதாக 2,756 பேருக்கு கொரோனா..!!

இந்தியாவில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,756 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நேற்று பாதிப்பு 2,797 ஆக இருந்த நிலையில் இன்று சற்று…

அணையில் மிதந்து வந்த 3 பெண்களின் சடலங்கள்- போலீஸ் விசாரணை..!!

உத்தரப் பிரதேசம் மாநிலம் ஜான்சியில் உள்ள சப்ரார் அணையில் 3 பெண்களின் சடலங்கள் மிதந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அணையில் சடலங்கள் மிதப்பதாக மௌரானிபூரின் நீர்ப்பாசனத் துறை ஊழியரிடம் இருந்து போலீசாருக்கு நேற்று மாலை தகவல்…

காங்கிரஸ் தலைவர் பதவி போட்டியில் இருந்து விலக மாட்டேன்- சசிதரூர் திட்டவட்டம்..!!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சசிதரூர் எம்.பி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் காந்தி குடும்பத்து ஆதரவு…

வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண் பாலியல் பலாத்காரம்- கேரளாவை சேர்ந்த 6 பேர் கைது..!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் வைத்திரி பகுதியில் ரிசார்ட்டில் அடைத்து வைத்து இளம்பெண் ஒருவர், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கல்பேட்டா போலீஸ் துணை சூப்பிரண்டு ஜேக்கப் தலைமையிலான…

மிலாடி நபி திருநாள்- பிரதமர் மோடி வாழ்த்து..!!

உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் இன்று மிலாடி நபி திருநாளை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், முஹம்மது நபியின் பிறந்தநாளான மீலாடி நபியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது…

இந்தியாவின் முதல் சூரிய சக்தி கிராமம்; பிரதமர் மோடி இன்று அறிவிப்பு..!!

குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள மொதேரா கிராமத்தை, இந்தியாவின் முதல் சூரிய சக்தி கிராமமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவிக்கிறார். இந்த கிராமத்தில் பிரபலமான சூரியன் கோயில் உள்ளது. இது 1026-27 இல் சாலுக்கிய வம்சத்தின் மன்னர் பீமன்…

“உலக நாடுகளுக்கு இந்தியா முன்னோடியாக திகழ்கிறது” – கவர்னர் ஆர்.என்.ரவி…

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு இளங்கலை மற்றும் முதுகலை பொறியியல் பட்டப்படிப்பை முடித்த 567 மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். இந்த விழாவில்…

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற மளிகை கடைக்காரர் கைது..!!

நம்பியூர் அருகே புது சூரிபாளையம் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நம்பியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததும் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்…