;
Athirady Tamil News

தனியார்மயத்தால் எந்த மாநிலத்தில் மின் கட்டணம் குறைந்தது..!!

மின்துறை தனியார் மயமானதால் எந்த மாநிலத்தில் மின்கட்டணம் குறைந்தது? என்று வைத்திலிங்கம் எம்.பி. கேள்வி எழுப்பினார். புதுவை எம்.பி. வைத்திலிங்கம் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கல்வியில் குழப்பம்…

டுவிட்டரில் ஸ்கிரீன்ஷாட் வசதி நீக்கப்படுகிறதா?- நிறுவனத்தின் செயலால் பயனர்கள்…

பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரில் விரைவில் ஸ்கிரீன் ஷாட் வசதி நீக்கப்படலாம் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இன்று தனது பயனர்களுக்கு டுவிட்டர் நிறுவனம் அனுப்பியுள்ள குறுஞ்செய்தி தான் 'ஸ்கிரீன்ஷாட் வசதி நீக்கம்' குறித்த கேள்விகளை…

தொடர் விடுமுறை எதிரொலி: கும்பக்கரை, சுருளி அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்: உற்சாகமாக…

கும்பக்கரை அருவி தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே இயற்கை எழில் சூழ்ந்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்து உள்ளது. இந்த அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படும். கடந்த 2…

‘மனித உரிமைகள் மதிக்கப்படவேண்டும்’ – உய்குர் விவகாரத்தில் முதல்முறையாக…

சீனாவின் தன்னாட்சி மாகாணமாக ஜின்ஜியாங் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உய்குர் இனத்தை சேர்ந்த இஸ்லாமிய மதத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர். உய்கர் இஸ்லாமியர்களின் மக்கள் தொகை சுமார் ஒரு கோடி என தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, ஜின்ஜியாங்…

நேற்று எருமை மாடுகள்.. இன்று பசு மாடு: கால்நடை மீது மோதி மீண்டும் சேதமடைந்த வந்தே பாரத்…

மகாராஷ்டிர மாநிலம் மும்பை நகரில் இருந்து குஜராத்தின் காந்திநகருக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை குஜராத்தின் வத்வா - மணிநகர் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில் சென்று கொண்டிருந்தபோது குறுக்கே எருமை…

லக்கேஜ்களை தூக்கி வீசும் திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள்- பக்தர்கள் அதிர்ச்சி..!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் உடைமைகள், தேவஸ்தானம் சார்பில் லக்கேஜ் கவுண்டரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனம் முடிந்து வரும்போது திருப்பி வழங்கப்படுகிறது. இந்நிலையில், லக்கேஜ்களை தேவஸ்தான…

பனங்காட்டுப்படை கட்சி தலைவர் ராக்கெட் ராஜா கைது..!!

நெல்லை மாவட்டம் திசையன்விளை ஆணைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராக்கெட் ராஜா. இவர் பனங்காட்டுப்படை கட்சியின் நிறுவன தலைவர் ஆவார். இவர் மீது ஏற்கனவே இரு கொலை வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் நாங்குனேரியைச் சேர்ந்த சாமிதுரை என்பவர் கொலை வழக்கில்…

ராகுல்காந்தி நடைபயணத்தில் வீரசாவர்க்கர் பேனர்-பரபரப்பு..!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். கடந்த மாதம் 7-ந் தேதி கன்னியாகுமரியில் பாத யாத்திரையை தொடங்கிய அவர் மொத்தம் 150 நாட்களில் 3,750…

நேஷனல் ஹெரால்டு வழக்கு- காங். தலைவர் சிவகுமாரிடம் அமலாக்கத்துறை விசாரணை..!!

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்குகள் யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. காங்கிரஸ் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் அமலாக்கத்துறை…

சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதி பெயரை பரிந்துரைக்க மத்திய அரசு கடிதம்..!!

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக உள்ள யு.யு.லலித் வருகிற நவம்பர் 8-ந்தேதியுடன் ஓய்வு பெற உள்ளார். இதற்கிடையே வழக்கமான நடைமுறையில் ஒரு பகுதியாக அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைக்குமாறு தலைமை நீதிபதி யு.யு.லலித்துக்கு மத்திய அரசு…

ஒருவர் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட வேண்டும்- மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம்…

பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் சில வேட்பாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டு வருகிறார்கள். தேர்தல் முடிந்த பிறகு இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் ஒரு தொகுதியில் பதவியை ராஜினாமா செய்வார்கள். அதனால் அந்த தொகுதியில் மறு…

டெல்லி அருகே வாலிபர் மீது துப்பாக்கி சூடு..!!

டெல்லி அருகே குரு கிராம் அர்ஜூனா நகர் காலனியை சேர்ந்தவர் நிதின் (வயது32). இவர் நேற்று இரவு தனது வீட்டு முன்பு அமர்ந்திருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் துப்பாக்கியால் நிதினை சரமாரியாக சுட்டு விட்டு தப்பி…

பேஸ்புக் காதலன் மிரட்டல்- செல்பி வீடியோ எடுத்தபடி கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

ஆந்திர மாநிலம், சத்ய சாயி மாவட்டம் எர்ர பள்ளியை சேர்ந்தவர் சந்தியா ராணி (வயது 17). இவர் அன்னமய்யா மாவட்டம், முனகலு செருவு பகுதியில் உள்ள விடுதியில் தங்கி தனியார் கல்லூரியில் இன்டர்மீடியட் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அப்போது ரால பள்ளியை…

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் கீழ் சரிவு..!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 4-ந் தேதி 1,968 ஆக இருந்தது. நேற்று முன்தினம் 2,468, நேற்று 2,529 ஆக உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் 2 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள…

ஸ்மார்ட் பள்ளியும், ஸ்மார்ட் ஆசிரியரும்..!!

ஸ்மார்ட் வகுப்பறைகள் கல்வி தொலைக்காட்சி வாயிலாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும் வினாத்தாள்கள் வடிமைத்தல், கணினியில் தட்டச்சு பயிற்சி வழங்குதல், பாடம் சம்பந்தமாக திட்டம் தயாரிக்க இணையதள சேவை வழங்குதல் போன்றவை இந்த ஸ்மார்ட்…

ராக்கெட் ஏவுவதில் சிறந்த நாடாக இந்தியா உள்ளது..!!

காரைக்கால் ராக்கெட் ஏவுவதில் சிறந்த நாடாக இந்தியா உள்ளதாக காரைக்காலில் நடந்த விண்வெளி அறிவியல் கண்காட்சியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். விண்வெளி அறிவியல் கண்காட்சி உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு, புதுச்சேரி அரசும்,…

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் – வெளியுறவுத்துறை எச்சரிக்கை..!!

மியான்மர் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் மீட்கப்பட்டது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. மியான்மர் நாட்டில் இருந்து 49 இந்தியர்களும், கம்போடியா நாட்டில் இருந்து 80 இந்தியர்களும்…

இந்த ஆண்டு முன்கூட்டியே பருத்தி விவசாயத்தை தொடங்கிய விவசாயிகள்..!!

ராமநாதபுரம் மாவட்டம் இதம்பாடல் உள்ளிட்ட பல கிராமங்களில் மழையை எதிர்பார்த்து முன்கூட்டியே பருத்தி விவசாய பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். வானம்பார்த்த பூமி ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை வானம் பார்த்த பூமி என்று தான் சொல்ல…

கள்ளச்சந்தையில் விற்க முயன்ற 2,765 குவிண்டால் ரேஷன் அரிசி பறிமுதல் – தமிழக அரசு…

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குற்ப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழக அரசு பொது விநியோகத் திட்டம் / சிறப்பு பொது…

லடாக் பகுதியில் நடந்தே 3,200 கி.மீ. பயணம் செய்த புனே தம்பதியர்..!!

புனேவைச் சேர்ந்த நிகிலும் பரிதியும் வழக்கமான கார்ப்பரேட் பணியில் இருந்து வித்தியாசமாக ஏதாவது செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் லடாக் பகுதியைச் சுற்றி வர முடிவு செய்தனர். கடந்த ஓர் ஆண்டாக அவர்கள் லடாக் பகுதியில் நடந்து பயணம் செய்து…

கேரளாவில் சுற்றுலா பள்ளி பேருந்து விபத்து: பேருந்து உரிமையாளர், மானேஜர்-ஓட்டுனர் அதிரடி…

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 படிக்கும் மாணவ, மாணவிகள் நேற்று முன்தினம் ஊட்டிக்கு சுற்றுலா புறப்பட்டனர். சுற்றுலா பஸ் பாலக்காட்டை அடுத்த வடக்கஞ்சேரி பகுதியில் வந்தபோது முன்னே சென்ற கேரள…

படகில் கடத்தி வந்த 200 கிலோ போதை பொருளுடன் 6 வெளிநாட்டவர்கள் கைது..!!

கேரளாவில் கடல் வழியாக போதை பொருள் கடத்தலை தடுக்க போதை பொருள் கடத்தல் தடுப்பு குழுவினருடன் கடற்படையினரும் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக கொச்சி துறைமுகத்தில் இருந்து கடற்படை அதிகாரிகள் ரோந்து கப்பலில் கடலில் கண்காணிப்பு…

தமிழக சட்டசபை இந்த மாதம் 3-வது வாரம் கூடுகிறது: ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகிறது..!!

தமிழக சட்டசபையின் கடந்த கூட்டத்தொடர் மே 10-ந்தேதி நிறைவடைந்தது. அடுத்த சட்டசபை கூட்டத்தொடர் 6 மாதங்களுக்குள், அதாவது நவம்பர் 10-ந்தேதிக்குள் கூட்டப்பட வேண்டும். இந்த நிலையில் இந்த மாதம் 3-வது வாரத்தில் சட்டசபையை கூட்ட திட்டமிடப்பட்டுள்ளது.…

நகர்ப்புற வீடுகளில் செங்குத்து தோட்டம்-மண்ணில்லா சாகுபடிக்கு மானியம் பெற…

மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டம் இந்த ஆண்டு ரூ.27½ கோடி நிதியில் செயல்படுத்தப்படுகிறது. நகர்ப்புறங்களில் வீட்டிற்கு தேவையான கீரை வகைகள், கொத்தமல்லி, புதினா, வெங்காயம், முள்ளங்கி போன்றவற்றை வளர்ப்பதை ஊக்குவிக்கும் பொருட்டு 40 சதுர அடி…

2 கிலோ கியாஸ் சிலிண்டர் விற்பனை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கிவைத்தார்..!!

ரேஷன் கடைகளை பொலிவுற செய்வதன் ஒரு பகுதியாக, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 2 கிலோ மற்றும் 5 கிலோ இண்டேன் சிறிய ரக கியாஸ் சிலிண்டர்கள் கூட்டுறவு சிறப்பு அங்காடிகள், பெட்ரோல் விற்பனை நிலையங்களில் முதல் கட்டமாக விற்பனை தொடங்கப்பட்டு பின்னர் ரேஷன்…

மிலாது நபியை முன்னிட்டு மதுக்கடைகளை நாளை மறுநாள் மூட கலெக்டர் உத்தரவு..!!

மிலாது நபியை முன்னிட்டு நாளை மறுநாள் சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மிலாது நபியை முன்னிட்டு நாளை மறுநாள்…

செல்லப்பிராணிகளும் இனி விமானத்தில் பயணிக்கலாம் – ஆகாசா ஏர் நிறுவனம் அறிவிப்பு..!!

கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட ஆகாசா ஏர் விமான நிறுவனம் இந்தியாவில் வணிக ரீதியான விமானங்களை இயக்கி வருகிறது. முதலில் மும்பையிலிருந்து அகமதாபாத் வரையிலான விமான சேவையை வழங்கி வந்த இந்நிறுவனம் தற்போது கூடுதல் வழித்தடங்களில் பயணிகளுக்கு விமான…

உத்தரகாண்ட் பனிச்சரிவு – பலி எண்ணிக்கை 16 ஆக அதிகரிப்பு..!!

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் மலையேறுதல் பயிற்சிக்கான அரசு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தைச் சேர்ந்த 34 பயிற்சி மலையேறு வீரர்கள், 7 பயிற்சியாளர்கள் என மொத்தம் 41 பேர் இமயமலையின் திரவுபதி கா தண்டா-2 சிகரத்தில்…

இந்த ஆண்டில் ஜம்மு காஷ்மீருக்கு 1.62 கோடி சுற்றுலா பயணிகள் வருகை – 75 ஆண்டு கால…

ஜனவரி 2022 முதல் தற்போது வரை ஜம்மு காஷ்மீருக்கு 1 கோடியே 62 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர் என ஜம்மு காஷ்மீரின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனரகம் தெரிவித்துள்ளது. மேலும், 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இந்த ஆண்டு…

முகேஷ் அம்பானி குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது..!!

மும்பை கிர்காவ் பகுதியில் ரிலையன்ஸ் பவுண்டேசன் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு நேற்று மதியம் மர்ம நபர் ஒருவர் போன் செய்தார். அவர் மருத்துவமனையை குண்டு வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்தார். மேலும், ரிலையன்ஸ் குழும தலைவர்…

என் மனைவி கூட இப்படி திட்டியதில்லை… கோபத்தை குறையுங்கள்: ஆளுநருக்கு வேண்டுகோள்…

தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கும், துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு உள்ளது. இதுதொடர்பாக வார்த்தைப் போர் தொடர்கிறது. ஆம் ஆத்மி அரசாங்கம் கொண்டு வந்துள்ள இலவச…

முலாயம் சிங் யாதவ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்..!!

சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரும் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான முலாயம் சிங் யாதவ் (வயது 82), பல்வேறு உடல்நலக்கோளாறுகள் காரணமாக டெல்லியை அடுத்த குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சிகிச்சை பெற்று…

எருமை மாடுகள் மீது மோதி சேதமடைந்த வந்தே பாரத் ரெயில்..!!

மும்பை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து குஜராத்தின் காந்திநகர் நோக்கி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரெயில் விபத்துக்குள்ளானது. இன்று காலை 11.15 மணியளவில் வத்வா மற்றும் மணிநகர் இடையே சென்றபோது, குறுக்கே எருமை மாடுகள் கூட்டமாக வந்துள்ளன.…

மியான்மருக்கு இளைஞர்களை ஏமாற்றி அனுப்பிய 2 இடைத்தரகர்கள் கைது..!!

மியான்மர் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள மியாவாடி என்ற நகரம் மாபியா கும்பல் மற்றும் பயங்கரவாதிகளின் பிடியில் இருக்கிறது. அந்த மாபியா கும்பல் பல்வேறு ஆயுதக்குழுக்கள் கொண்டது. அந்த ஆயுத குழுவினர் தகவல் தொழில் நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற…