;
Athirady Tamil News

காம்பியா நாட்டில் 66 குழந்தைகள் பலி- இந்திய தயாரிப்பு இருமல் மருந்துகள்தான் காரணமா ?…

மேற்கு ஆப்பிரிக்கா நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் அடுத்தடுத்து இறந்தது. இது தொடர்பாக ஆய்வு செய்த உலக சுகாதார நிறுவனம் அந்த குழந்தைகள் உட்கொண்ட இருமல் மருந்து தான் இந்த உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம் என தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக…

மும்பை விமான நிலையத்தில் ரூ.80 கோடி மதிப்பிலான ஹெராயின் கடத்தல்- கேரள வாலிபர் கைது..!!

நாடு முழுவதும் போதை பொருள் கடத்தலை தடுக்க வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் விமான நிலையங்களிலும் பயணிகளின் உடமைகள் தீவிரமாக சோதனை செய்யப்பட்டன. இந்நிலையில் மும்பை விமான நிலையம் வழியாக போதை பொருள்…

இந்தியா ஒற்றுமை யாத்திரை: ராகுல் காந்தியுடன் இணைந்து சோனியா நடைபயணம்..!!

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக இந்தியா ஒற்றுமை யாத்திரையை கடந்த மாதம் 7-ந்தேதி கன்னியாகுமரியில் ராகுல் காந்தி தொடங்கினார். தமிழகம், கேரளா வழியாக நடைபயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி கடந்த 30- ந் தேதி முதல் கர்நாடகா மாநிலத்தில் யாத்திரை…

இந்தியாவில் வீணாகிப்போன 10 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள்..!!

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா பெருந்தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தியது. தொற்று பரவலால் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் நோயாளி ஆனதோடு, ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். தொற்று பரவலை தடுக்க பல்வேறு நாடுகளும் தடுப்பூசியை…

காஷ்மீரில் கழுத்தை அறுத்து டி.ஜி.பி. படுகொலை: நண்பர் வீட்டு வேலைக்காரர் கைது..!!

காஷ்மீர் சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்தவர் ஹேமந்த்குமார் லோகியா. இவர், ஜம்மு புறநகர் பகுதியில் உள்ள தனது நண்பர் ஒருவர் வீட்டில் சில நாட்களாக தங்கியிருந்தார். கடந்த திங்கட்கிழமையன்று இரவு உணவு உண்டபின் லோகியா படுக்கை அறைக்குச் சென்றார்.…

பி.ஆர்க். படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு; கலந்தாய்வு நாளை மறுநாள் தொடக்கம்..!!

இளநிலை என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு ஏற்கனவே தொடங்கி நடைபெற்றுவருகிறது. தற்போது பொதுப் பிரிவினருக்கான 2-வது சுற்று கலந்தாய்வு ஆன்லைன் வாயிலாக நடக்கிறது. இந்த நிலையில் பி.ஆர்க். படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான…

சென்னை: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், கடந்த 137 நாட்களாக சென்னையில்…

டெல்லியில் உள்ள காந்திநகர் மார்க்கெட் ஜவுளி சந்தையில் பயங்கர தீ விபத்து.. ஏராளமான துணிகள்…

தலைநகர் டெல்லியில் நேற்று மாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வடக்கு டெல்லியில் உள்ள காந்தி நகர் மார்க்கெட் துணி சந்தையில் உள்ள ஒரு கடையில் தீ விபத்து ஏற்பட்டு மெல்ல அப்பகுதியில் உள்ள பிற கடைகளிலும் பரவியது. இதனால் சுற்றுப்புறம்…

வாணியம்பாடி அருகே மதுவிலக்கு போலீசார் அதிரடி சோதனை – 3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்கள்…

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள தமிழக-ஆந்திரா எல்லை மலைப்பகுதியில், மதுவிலக்கு போலீசார் கடந்த 3 நாட்களாக தீவிர சோதனையில் ஈடுபட்டு, சாராய ஊறல்களை அழித்தனர். இந்த நிலையில் 4-வது நாளாக, மாதகடப்பா மலை பகுதியில் உள்ள பல்வேறு…

ஈகுவடார் சிறையில் கலவரம் 15 கைதிகள் பலி..!!

தென்அமெரிக்க நாடான ஈகுவடாரில் உள்ள சிறைகளில் அளவுக்கு அதிகமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதால் சிறைகளில் தொடர்ந்து அசாதாரண சூழல் நீடிக்கிறது. குறிப்பாக சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையே அடிக்கடி வன்முறை…

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஊட்டி மலை ரெயில் எஞ்சின் – உலை ஆயிலுக்கு பதில் அதிவேக…

ஊட்டி மலை ரெயில் எஞ்சிகள் நிலக்கரி மூலம் இயக்கப்பட்டாலும், அவற்றை ஆன் செய்வதற்கு உலை ஆயில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனால் அந்த எஞ்சினை ஆன் செய்யும் போது அதிக அளவில் புகை வெளியேறி மாசு ஏற்படுத்தியது. இதனால் உலை ஆயிலுக்கு பதிலாக அதிவேக…

‘தி.மு.க. ஆட்சி ஆன்மிகத்துக்கு எதிரானது அல்ல’ முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்…

வள்ளலாரின் 200-வது பிறந்தநாள் விழாவான தனிப்பெரும் கருணை நாள், வள்ளலார் தொடங்கிய தர்ம சாலையின் 156-வது ஆண்டு விழா, அவர் ஏற்றிய தீபத்துக்கு 152-வது ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை சார்பில் சென்னை ராஜா…

மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு மட்டுமே 9-ந்தேதி வரை காலாண்டு விடுமுறை – மெட்ரிக்…

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு கடந்த செப்டம்பர் 30-ந்தேதி நிறைவடைந்த நிலையில் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளில் 6 முதல் 12-ம்…

14 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு..!!

தென்மேற்கு பருவமழை சற்று விலகுவதற்கான சூழல் நிலவி வரும் நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை அளவு சற்று குறைந்து இருந்தது. இந்த நிலையில் தற்போது தமிழகத்துக்கு மீண்டும் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து…

அரிசி, நெல்மணியில் ‘அ’ எழுதி மகிழ்ந்தனர்: கோவில்கள், பள்ளிகளில்…

ஆயுத பூஜைக்கு மறுநாளான விஜயதசமி தினத்தன்று குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்தால் சிறந்த கல்வியை பெற முடியும் என நம்பப்படுகிறது. அதன்படி, விஜயதசமி தினத்தன்று பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகின்றன. இதையொட்டி கோவில்கள், பள்ளிகளில்…

இறுதி பட்டியலில் 3 பேருக்கு இடம்: அமைதிக்கான நோபல் பரிசு இந்தியர்களுக்கு கிடைக்குமா..!!

பல்வேறு துறைகளில் சாதனை படைத்தோருக்கு நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் அமைதிக்கான நோபல் பரிசு நாளை (வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்படுகிறது. இந்த பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளோரின் இறுதிப்பட்டியலில் 3 இந்தியர்கள்…

தொடர் விடுமுறையை கொண்டாட ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!!

காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜயதசமி, பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை என அடுத்தடுத்து தொடர் விடுமுறைகள் இருப்பததால், விடுமுறையை கொண்டாட ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். குறிப்பாக தொட்டபெட்டா மலை சிகரத்தில் ஏராளமான சுற்றுலா…

மேற்கு வங்காளத்தில் சோகம் – துர்கா சிலைகளை கரைக்க சென்ற 8 பேர் உயிரிழப்பு..!!

மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜையை முன்னிட்டு பொது இடங்களில் துர்கா தேவிக்கு சிலைகள் நிறுவப்பட்டு 10 நாட்கள் வழிபாடு நடத்தப்பட்டது. இதனையடுத்து, சிலை கரைப்பு தினமான நேற்று துர்கா சிலைகள் நீர்நிலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.…

உத்தரகாண்ட் பேருந்து விபத்து – பலி எண்ணிக்கை 33 ஆக அதிகரிப்பு..!!

உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கர்வால் மாவட்டம் லால்தாங் பகுதியில் இருந்து நேற்று இரவு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 50 பேர் அதில் பயணம் செய்தனர். பிரோகல் பகுதியில்…

சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி..!!

உத்தர பிரதேச மாநிலம் லோனி நகரில் உள்ள பப்லூ கார்டன் காலனியில் உள்ள ஒரு வீட்டில் இன்று சமையல் எரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்தது. இதனால் அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. 10 மாத குழந்தை உள்பட 6 பேரும் இடிபாடுகளில் சிக்கி புதைந்தனர். தகவல்…

ஆதரவற்ற குழந்தைகளுக்கு பர்கர்கள் கொடுக்க வேண்டும்… கற்பழிப்பு வழக்கை ரத்து செய்ய…

கற்பழிப்பு வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் வித்தியாசமான நிபந்தனையை விதித்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண், தன் முன்னாள் கணவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அளித்த புகாரின் அடிப்படையில் கணவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.…

மும்பையில் அடுத்தடுத்த வாகனங்கள் மீது கார் மோதி விபத்து- 5 பேர் பலி..!!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பாந்த்ரா-வொர்லி சீ லிங்க் பகுதியில் வேகமாக வந்த கார் ஒன்று அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதி மீண்டும் விபத்து ஏற்பட்டது. நேற்று இரவு ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக ஒரு…

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது- உள்துறை மந்திரி அமித் ஷா உறுதி..!!

ஜம்முகாஷ்மீர் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பாரமுல்லா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: 1990 ஆம் ஆண்டில் இருந்து ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்திற்கு 42,000…

வீட்டு காவலில் மெகபூபா முப்தி..!!

மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியுமான மெகபூபா முப்தி வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதை அவரே தெரிவித்துள்ளார். வடக்கு காஷ்மீரின் பட்டான் நகருக்கு செல்வதை தடுக்கும் வகையில் தான் வீட்டு காவலில் வைக்கப்பட்டு…

எனது வேட்பு மனுவை வாபஸ் பெற ராகுல் காந்தியிடம் வலியுறுத்திய நிர்வாகிகள்- சசி தரூர் எம்.பி.…

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வருகிற 17-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் கர்நாடகாவை சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கேவும், கேரளாவை சேர்ந்த சசிதரூரும் போட்டியிடுகிறார்கள். மல்லிகார்ஜூன கார்கேவுக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தியின்…

10 பசுக்களை கொன்ற புலியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்- அதிகாரிகளுக்கு கிராம…

கேரள மாநிலம் மூணாறு மலைப்பகுதியில் நயமக்காடு பகுதியில் ஏராளமான தோட்டங்கள் உள்ளன. இந்த தோட்டங்களுக்குள் கடந்த சில நாட்களுக்கு முன்பு புலி ஒன்று புகுந்தது. அந்த புலி கிராமத்தில் உள்ள 10 பசுக்களையும் அடித்து கொன்றது. இதையடுத்து கிராம மக்கள்…

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இருந்து என்னை வெளியேற்றும் முயற்சியை தடுத்தார் ராகுல் காந்தி…

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 19-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கேரள காங்கிரஸ்…

பா.ஜனதாவும், டிஆர்எஸ் கட்சியும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்: ஜெய்ராம் ரமேஷ்..!!

தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் டிஆர்எஸ் மற்றும் மத்தியில் ஆளும் பா.ஜனதா ஆகிய கட்சிகள் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நிருபர்கள் சந்திப்பில் பேசிய அவர், "பாஜனதாவும்,…

இமாச்சல பிரதேசத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி..!!

பிரதமர் மோடி இன்று இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு ரூ.3,650 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். முதல் நிகழ்ச்சியாக பிலாஸ்பூரில் சுமார் 1,470 கோடி ரூபாய் மதிப்பீட்டில்…

மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களின் டிஜிட்டல் இந்தியா தொடர்பான மூன்று நாள் மாநாடு…

மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களின் டிஜிட்டல் இந்தியா தொடர்பான மூன்று நாள் மாநாடு" அக்டோபர் ஒன்றாம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. முதல் நாளில், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் முன்னுரிமை அடிப்படையிலான முக்கிய அம்சங்களில்…

உத்தரகாண்ட் பனிச்சரிவில் சிக்கி உயிரிழப்பு: ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல்..!!

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் நேரு மலையேறுதல் நிறுவனம் என்ற அரசு மலையேறுதல் கல்வி பயிற்சி நிறுவனம் உள்ளது. இந்த பயிற்சி நிறுவனத்தை 34 பயிற்சி மலையேறு வீரர்கள் மற்றும் 7 பயிற்சியாளர்கள் என மொத்தம் 41 உத்தர்காசியில் உள்ள…

சமூக வலைதளங்களில் வைரலான சமஸ்கிருத கிரிக்கெட் வர்ணனை: பிரதமர் மோடி பாராட்டு..!!

கிரிக்கெட் நம் நாட்டில் ஒரு விளையாட்டு மட்டுமல்ல, ஒவ்வொரு இந்தியரையும் இணைத்திருக்கும் ஒரு உணர்ச்சி. இது நாட்டில் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றாகும். விளையாட்டு ஒவ்வொரு வயதினரும் வெவ்வேறு இடங்களில் ரசிக்கப்படுகிறது, அவர்களின் சொந்த…

ராணுவத் தளவாடங்கள் சி மற்றும் எஸ் பிரிவின் புதிய தலைமை இயக்குனராக சஞ்சீவ் கிஷோர்…

இந்திய ராணுவத் தளவாட தொழிற்சாலை சேவையின் 1985 ஆம் ஆண்டு தொகுப்பைச் சேர்ந்த சஞ்சீவ் கிஷோர், ராணுவத் தளவாட (சி மற்றும் எஸ்) பிரிவின் தலைமை இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த பதவியில் இருந்த எம் கே கிராக் ஓய்வு பெற்றதை அடுத்து 01.10.2022…

ரூ. 317 கோடி கள்ள நோட்டு பறிமுதல் – அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்..!!

குஜராத் மாநிலத்தில் சிலர் ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதேபோல், மராட்டியத்திலும் இதுபோன்று கள்ள நோட்டுகள் புழக்கம் இருப்பதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து குஜராத் மற்றும் மராட்டியத்தின்…