;
Athirady Tamil News

மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விவாதிக்க முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை விரைவில் டெல்லி…

மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விவாதிப்பதற்காக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை விரைவில் டெல்லி செல்ல உள்ளார். மந்திரிசபை விஸ்தரிப்பு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான கர்நாடக மந்திரிசபையில் தற்போது 6 இடங்கள் காலியாக உள்ளன. பசவராஜ்…

ராஜஸ்தானில் அரசியல் நெருக்கடி- அசோக் கெலாட் ஆதரவாளர்களுக்கு காங்கிரஸ் மேலிடம் நோட்டீஸ்..!!

காங்கிரஸ் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 17-ந்தேதி நடைபெறும் நிலையில் இதில் போட்டியிட ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் முடிவு செய்துள்ளார். இதனால் புதிய முதலமைச்சரை தேர்வு செய்வது தொடர்பாக ராஜஸ்தான் மாநில காங்கிரசில் கடும் கருத்து மோதல்…

சுற்றுலாவாசிகளின் சொர்க்கமாக திகழ்கிறது இந்தியா- குடியரசு துணைத் தலைவர் பெருமிதம்..!!

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2018-19ம் ஆண்டுக்கான தேசிய சுற்றுலா விருதுகளை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வழங்கினார். இந்திய சுற்றுலா புள்ளியியல் 2022 என்ற புத்தகத்தையும் அவர் வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது:…

இஸ்ரோவும்-இந்துஸ்தான் ஏரோநாடிக்கல் நிறுவனமும் நாட்டின் பாதுகாப்புக்கு முக்கிய…

பெங்களூருவில், இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த க்ரயோஜெனிக் எஞ்சின் உற்பத்தி வசதியை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றி அவர், கூறியுள்ளதாவது: இந்துஸ்தான் ஏரோநாடிக்கல்…

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான ரிட் மனுக்கள்- உச்சநீதிமன்றம் இன்று விசாரணை..!!

2016 ஆம் ஆண்டு நவம்பர் 8ந் தேதி இரவு, அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்ற அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். அதன்படி நாடு முழுவதும் பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளுக்கு பதில், புதிய ரூ.500…

68-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா- 30ந் தேதி நடைபெறுகிறது..!!

2020-ம் ஆண்டுக்கான தாதா சாஹேப் பால்கே விருது மூத்த இந்தி திரைப்பட நடிகை ஆஷா பரேக்கிற்கு வழங்கப்படுவதாக மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. டெல்லியில் வரும் 30ந் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தலைமையில் நடைபெறும் தேசிய…

பிரதமர் மோடி ஆட்சியில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 596 ஆக அதிகரித்துள்ளது-…

குஜராத் மாநிலம் கலோலில் 150 படுக்கைகளுடன் கட்டப்பட்ட இஎஸ்ஐசி மருத்துவமனையை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்ற திறந்து வைத்தார். மேலும் 750 படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு அவர் அடிக்கல் நாட்டினார் நிகழ்ச்சியில் அவர்…

பைக்கை திருடிக்கொண்டு பாய்ந்து சென்ற திருடர்கள்… காவலாளி செய்த தரமான சம்பவம்..!!

தெற்கு டெல்லியின் கல்காஜி பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில், பைக் திருடர்கள் கேட்டில் மோதி விழுந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவத்தன்து மதியம் 2 மணியளவில் மாநகராட்சி அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு அந்த காலனிக்குள் 2 பேர்…

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 பைசா அதிகரிப்பு..!!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது. கடைசியாக கடந்த 24-ம் தேதி 30 காசுகள் சரிந்து டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.81.09 ஆக இருந்தது. இது நேற்று முன்தினம் 58 காசுகள்…

57 ஆண்டுகளுக்கு பிறகு சிலிண்டர் இணைப்பு கிடைத்ததால் கிராம மக்கள் கொண்டாட்டம்..!!

இந்தியாவில் முதல் எல்.பி.ஜி. சிலிண்டர் இணைப்பு 1965-ம் ஆண்டு அக்டோபர் 22-ந் தேதி கொல்கத்தாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பிறகு 57 ஆண்டுகள் கடந்த நிலையில் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு கடந்த 2 நாட்களுக்கு முன்புதான்…

பணம் பறித்த வழக்கு- மும்பையில் தாவூத் இப்ராகிம் கூட்டாளி கைது..!!

மும்பை வெர்சோவா பகுதியை சேர்ந்த ஒருவரை தொழில் அதிபரும், மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கூட்டாளியுமான ரியாஸ் பத்தி மற்றும் முகமது சலீம் ஆகியோர் மிரட்டி 30 லட்சம் மதிப்புள்ள கார் மற்றும் 7 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப்பணத்தை பறித்தனர்.…

சுப்ரீம் கோர்ட்டு வழக்கு விசாரணை இன்று முதல் நேரடி ஒளிபரப்பு..!!

சுப்ரீம் கோர்ட்டு வழக்கு விசாரணை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வகுக்கப்பட்டது. சோதனை முறையில் 3 மாதங்கள் தேசிய மற்றும் அரசியல் சாசன முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள்…

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் மீண்டும் சோதனை- கர்நாடகாவில் 45 பேரை என்.ஐ.ஏ.…

டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சதி செயலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதையடுத்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அமைப்பும், அமலாக்கத்துறையும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின்…

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது: இன்று மாலை கொடியேற்றம்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கி வரும் அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை நடைபெறுகிறது. பிரம்மோற்சவ விழாவையொட்டி நேற்று மாலை அங்குரார் பணம் நடந்தது. இன்று மாலை தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. அதன் பிறகு பெரிய…

மலப்புரம் மாவட்டத்தில் இன்று ராகுல் காந்தி பாதயாத்திரை- பள்ளி மாணவர்களுடன் கால்பந்து…

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் கடந்த 7-ந் தேதி பாத யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி 11-ந் தேதி முதல் கேரள மாநிலத்தில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார்.…

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் வீழ்ச்சி..!!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது. கடைசியாக கடந்த 24-ந்தேதி 30 காசுகள் சரிந்து, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.81.09 ஆக இருந்தது. இது நேற்று மீண்டும் 58 காசுகள்…

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 60.07 கோடியாக உயர்வு..!!

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும்…

இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் கமல்ஹாசனுடன் சந்திப்பு..!!

இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் லார்ட் வேவர்லி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை, அவரது இல்லத்தில் சந்தித்தார். உலகளாவிய கலாசாரத்தை உலகெங்கும் பறைசாற்றுவதிலும் சகவாழ்வினை மேம்படுத்துவதிலும் சினிமாவின் பங்கு குறித்து இருவரும்…

ராஜஸ்தான் முதல்-மந்திரியை தேர்வு செய்வதில் சிக்கல் நீடிப்பு..!!

கடந்த 2018-ம் ஆண்டு நடந்த ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அசோக் கெலாட், முதல்-மந்திரி ஆனார். 200 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில், காங்கிரசுக்கு 108 உறுப்பினர்கள் உள்ளனர். இதற்கிடையே, அகில இந்திய காங்கிரஸ்…

தேர்தல் முடிந்தபின் சின்னங்களை கட்சிகள் பயன்படுத்த தடை கோரி வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு…

தேர்தல் முடிந்தபின்னர் சின்னங்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்துவதை தடை விதிக்க கோரி உத்தரபிரதேசத்தை சேர்ந்த வக்கீல் சாரதா திரிபாதி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான…

கேரளாவில் பேட்டி எடுத்த போது பெண் நிருபரை திட்டிய நடிகர் கைது..!!

கேரளாவில் பிரபல நடிகராக இருப்பவர் ஸ்ரீநாத் பாசி (வயது34). இவர் தற்போது நடித்துள்ள கொச்சியில் சட்டம்பி என்ற சினிமா தொடர்பாக சமூக வலைத்தள சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது பேட்டி எடுத்த பெண் நிருபரை தகாத வார்த்தைகளால் மோசமாக திட்டியதுடன்,…

பெங்களூருவில் ரூ.208 கோடியில் ராக்கெட் என்ஜின் உற்பத்தி மையம்; ஜனாதிபதி திரவுபதி முர்மு…

ராக்கெட் உற்பத்தி மையம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) ராக்கெட் என்ஜின் உற்பத்தி மையத்தை அமைத்து கொடுக்க கடந்த 2013-ம் ஆண்டு எச்.ஏ.எல். நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்து இருந்தது. இதையடுத்து இந்த ராக்கெட்…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா: இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது..!!

கொரோனா தொற்று பரவலால் 2 ஆண்டுகளாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா வாகன சேவை நான்கு மாட வீதிகளில் நடத்தவில்லை. கோவில் உள்ளேயே பக்தர்களுக்கு அனுமதியின்றி வாகன சேவை நடத்தப்பட்டது. இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவையொட்டி 4…

இந்தியாவை தன்னிறைவு அடைந்த நாடாக மாற்ற அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்- குடியரசுத் தலைவர்..!!

கர்நாடகா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மைசூரு சாமுண்டி ஹில்சில் மைசூரு தசரா பண்டிகையை நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்திய மக்கள், பண்டிகைகள் மூலம் பல நூற்றாண்டுகளாக இந்திய…

ஒவ்வொரு அநீதியையும் எதிர்த்து இந்திய ஒற்றுமை பயண யாத்திரை நடைபெறுகிறது- ராகுல் காந்தி..!!

இந்திய ஒற்றுமை பயண யாத்திரை மேற்கொணடு வரும் காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி கேரள மாநிலம் கொப்பத்தில் நேற்று மாலை திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: மத்திய பாஜக அரசு ஒரு சில பணக்கார தொழில் அதிபர்களின்…

இந்தியாவின் நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவித்தால், உரிய பதிலடி கொடுக்கப்படும்- பாதுகாப்பு…

நாட்டுக்காக உயிர்நீத்த பாதுகாப்புப் படையினரின் குடும்பத்தினரை இமாச்சலப் பிரதேசம், பதோலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு மந்திரி ராஜ்நத்சிங் கவுரவித்தார். அப்போது அவர் பேசியதாவது: உயிர் தியாகம் செய்த துணிச்சலான வீரர்களின்…

இமாசலப் பிரதேசத்தில் வாகனம் கவிழ்ந்து 7 பேர் பலி – ஜனாதிபதி இரங்கல்..!!

இமாசல பிரதேசம் மாநிலம் குல்லு மாவட்டத்தின் பஞ்சார் பள்ளத்தாக்கின் கியாகி பகுதியில் நேற்று இரவு சுற்றுலா வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர், மேலும் 10 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து…

10 யூ டியூப் சேனல்களுக்கு தடை- மத்திய அரசு நடவடிக்கை..!!

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள் மற்றும் பொது ஒழுங்கு தொடர்பான தவறான செய்திகளைப் பரப்பியதற்காக பத்து யூ டியூப் சேனல்களில் இருந்து சில 45 வீடியோக்களை இந்திய அரசு மீண்டும் ஒருமுறை முடக்கியுள்ளது. முடக்கப்பட்டுள்ள இந்த…

பிரம்மோற்சவ விழா நாளை தொடக்கம்: திருப்பதியில் இன்று மாலை அங்குரார்பணம் நடக்கிறது..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா நாளை செவ்வாய்க்கிழமை தொடங்கி 5-ந்தேதி முடிவடைகிறது. இதனையொட்டி கோவில் மற்றும் கோவில் வெளிப்புறங்களில் பல்வேறு ண்ண மலர்கள், அரியவகையான பழ வகைகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு உள்ளது. மேலும் வண்ண…

ஜனநாயக ஆசாத் கட்சி… ஜம்மு காஷ்மீரில் கட்சி தொடங்கினார் குலாம் நபி ஆசாத்..!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், கடந்த ஆகஸ்ட் மாதம் அக்கட்சியில் இருந்து விலகினார். அத்துடன் கட்சியின் கட்டமைப்பை ராகுல் காந்தி சீர்குலைத்து விட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார். அவரை தொடர்ந்து அவரது…

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு ஹவாலா முறையில் ரூ.120 கோடி சேர்க்கப்பட்டுள்ளது-…

டெல்லியை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சட்ட விரோத காரியங்களில் ஈடுபட திட்டமிட்டதாக கூறி நாடு முழுவதும் உள்ள அதன் கிளை அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) மற்றும் அமலாக்கத் துறையினர்…

ராஜஸ்தான் காங்கிரசில் குழப்பம் நீட்டிப்பு- இருதரப்பிற்கும் சோனியா அழைப்பு..!!

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 17-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காந்தி குடும்பத்தை சேர்ந்த யாரும் போட்டியிட விரும்பவில்லை. இதனால் காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ராஜஸ்தான் முதல்-மந்திரியுமான அசோக்…

புதிதாக 4,129 பேருக்கு தொற்று: கொரோனா பாதிப்பு 4-வது நாளாக சரிவு..!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 22-ந்தேதி 5,443 ஆக இருந்தது. மறுநாள் 5,383, 24-ந்தேதி 4,912, நேற்று 4,777 ஆக குறைந்த நிலையில், தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் பாதிப்பு சரிந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுசுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள…

ரூ.200 கோடி பண மோசடி வழக்கு- நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு ஜாமீன்..!!

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக பெங்களூரை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் பாலிவுட் நடிகை ஜாக்குலின்…