;
Athirady Tamil News

தினசரி பாதிப்பு 3-வது நாளாக குறைந்தது: இந்தியாவில் புதிதாக 4,777 பேருக்கு கொரோனா..!!

இந்தியாவில் புதிதாக 4,777 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளது. கடந்த 22-ந் தேதி பாதிப்பு 5,443 ஆக இருந்தது. மறுநாள் 5,383 ஆகவும், நேற்று 4,912 ஆகவும் குறைந்த…

திருப்பதி பிரம்மோற்சவம்: தர்ப்பை பாய், கயிறு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜை..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 27-ந்தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடக்கிறது. அதற்காக, பயன்படுத்தப்படுகின்ற தர்ப்பைப் பாய் மற்றும் கயிறு ஆகியவை திருமலை-திருப்பதி தேவஸ்தான தோட்டக்கலைத் துறை அதிகாரி ஏ.சீனிவாசலு மற்றும்…

வெளிநாட்டு வேலைக்கு செல்ல விரும்புபவர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..!!

'தாய்லாந்து நாட்டில் வேலை, கவர்ச்சிகரமான சம்பளம்' என்ற தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மற்றும் ஏஜெண்டுகளின் ஆசை வார்த்தைளில் மதிமயங்கி நம்பிச்சென்ற 50 தமிழர்கள் உள்பட 300 இந்தியர்கள் தாய்லாந்து-மியான்மர் எல்லையில் உள்ள மியாவாடி என்ற நகரில்…

வடகொரியா அடுத்த வாரம் அணு குண்டு சோதனை நடத்த வாய்ப்பு – அமெரிக்கா..!!

வடகொரியாவின் அணு ஆயுத விவகாரத்தில் அந்த நாட்டுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடிக்கிறது. இந்த பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண அமெரிக்கா முனைப்பு காட்டி வரும் நிலையில் வடகொரியா அதை புறக்கணித்து…

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: சசி தரூர் 30-ந்தேதி வேட்பு மனு தாக்கல்..!!

22 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு அடுத்த மாதம் 17-ந் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் சோனியா காந்தி குடும்பத்தினர் யாரும் போட்டியிட மாட்டார்கள் என்பது உறுதியாகி இருக்கிறது. இதையடுத்து ராஜஸ்தான் முதல்-மந்திரி…

நவராத்திரி பரிசாக மின்கட்டணத்தை உயர்த்திய கர்நாடக அரசு- குமாரசாமி..!!

மக்களுக்கு அதிர்ச்சி கர்நாடகத்தில் நவராத்திரி பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். நவராத்திரிக்கு மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டிய நிலையில், மின் கட்டணத்தை உயர்த்தி அரசு அதிர்ச்சி கொடுத்துள்ளது. மக்களுக்கு நவராத்திரி பரிசாக…

சரித்திர புகழ்பெற்ற மைசூரு தசரா விழா: ஜனாதிபதி நாளை தொடங்கிவைக்கிறார்..!!

சரித்திர புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவை நாளை (திங்கட்கிழமை) ஜனாதிபதி திரவுபதி முர்மு, சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து தொடங்கி வைக்கிறார். இதையொட்டி விழாக்கோலம் பூண்டுள்ள மைசூருவில் பாதுகாப்பு பணிக்காக 3 ஆயிரம் போலீசார்…

பெங்களூருவில் அடுத்த சில ஆண்டுகளில் உள்கட்டமைப்பு பணிகளால் 1,900 மரங்கள் அழியும்…

பெங்களூருவில் நகர்மயமாக்கல் காரணமாக விரைவில் 1,900 மரங்கள் அழிக்கப்பட உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அதில் கூறியிருப்பதாவது:- பெங்களூருவில் உள்ள மரங்களின் எண்ணிக்கை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் பெங்களூருவில்…

முதியவரின் நிலத்தை விற்று மோசடி; வங்கி ஊழியர் உள்பட 2 பேர் கைது..!!

பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணா ரெட்டி (வயது 76). இவருக்கும் வங்கி ஒன்றில் பணியாற்றி வரும் கிருஷ்ணா ரெட்டி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் கிருஷ்ணா ரெட்டி தனது நிலத்தின்…

பருவநிலை மாற்ற சவாலை எதிர்கொள்வதில் இந்தியா முன்னிலை- மத்திய மந்திரி ஜிதேந்திரசிங்..!!

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற உலக தூய்மை எரிசக்தி நடவடிக்கை அமைப்பு கருத்தரங்கில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:…

தைவான் மீதான வெளிநாட்டு தலையீட்டை பொறுத்துக் கொள்ள முடியாது- சீனா உறுதி..!!

தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இவ்விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது. அண்மையில் அமெரிக்க சபாநாயகர் தைவானுக்கு சென்ற நிலையில் சீனா-அமெரிக்கா இடையேயான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீன…

பயங்கரவாத செயலை நியாயப்படுத்த முடியாது- ஐநா பொதுச் சபை கூட்டத்தில் மத்திய மந்திரி…

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகளை கறுப்புப் பட்டியலில் சேர்க்க இந்தியா, அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நட்பு நாடுகள் பலமுறை ஐ.நா.சபையில் தீர்மானங்கள் கொண்டு வந்தன. ஆனால் இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்ட சீனா,…

மத்திய அரசின் கொள்கைகள் நாட்டின் பொருளாதார நிலையை மோசமாக்கியுள்ளன- ராகுல்காந்தி..!!

விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் குறித்து மத்திய அரசை ராகுல்காந்தி சாடி உள்ளார். இது தொடர்பாக தமது டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: பாஜக தலைமையிலான மத்திய அரசு, விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கானது அல்ல, ஐந்து…

எல்லைகளின் பாதுகாப்பிற்கு தொழில்நுட்பம் முக்கியமானது- உள்துறை மந்திரி அமித்ஷா..!!

பீகார் மாநிலம் ஃபதேபூர் சென்ற மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இந்திய-நேபாள எல்லை பகுதிகளை ஆய்வு செய்தார். பெக்டோலா, பெரியா, அம்காச்சி மற்றும் ராணிகஞ்ச் ஆகிய இடங்களின் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களுக்கான புதிய குடியிருப்பு கட்டிடங்களை…

அடுத்த மாதம் முதல் 5ஜி நெட்வொர்க்- பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்..!!

அதிவேக இணைய வசதியை கொடுக்கும் 5 ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லியில் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை மொபைல் காங்கிரஸ் மாநாடு நடைபெறுகிறது. இந்த…

ரூ. 12 ஆயிரம் பட்ஜெட்டில் சாம்சங் ஸ்மார்ட் டிவி அறிமுகம்..!!

ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையின் அங்கமாக சாம்சங் நிறுவனம் 32 இன்ச் HD டிவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய சாம்சங் 32 இன்ச் HD டிவியில் மூன்று புறமும் பெசல்-லெஸ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.…

பல மொழிகளில் உங்கள் குழந்தைகள் திறமைசாலி ஆக வேண்டுமா..!!

தங்கள் குழந்தைகள் பல மொழிகளிலும் புலமை பெற்று பன்முகத் திறமையாளராக விளங்க வேண்டும் என்று பெற்றோர்கள் பலரும் ஆசைப்படுகிறார்கள். இதற்கு, பிறமொழிகளை கற்றுக்கொள்ள குழந்தை களுக்கு எந்த வயது சிறந்தது, எவ்வாறு கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதைத்…

சிரியாவில் அகதிகள் படகு கடலில் மூழ்கியது- 77 பேர் உயிரிழப்பு..!!

லெபனான் நாட்டில் பவுண்ட் மதிப்பு 90% க்கும் கீழ் குறைந்ததால் பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர், இதனால் வறுமையில் வாடும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கடும் வாழ்வாதார போராட்டங்களை சந்தித்து வருகின்றன. அந்த நாட்டின் மக்கள் தொகையில் 80…

உ.பி சட்டப்பேரவையில் எம்.எல்.ஏக்கள் செய்த அட்டூழியம்- இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று நடைபெற்றது. கூட்டத்தின்போது, இரண்டு எம்.எல்.ஏக்கள் செய்த காரியம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சபை நடவடிக்கையின்போது, பாஜக எம்எல்ஏ ராகேஷ் கோஸ்வாமி மொபைலில் ஆன்லைன்…

அகவிலைப்படி உயர்வு… தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு நவம்பர் மாதம் முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுளள்து. தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற…

அண்டை நாடுகளுக்கு தப்பி ஓடும் ரஷிய ஆண்கள்: சாலை மார்க்கமாக வெளியேறுகின்றனர்..!!

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போரை தொடங்கி இன்றுடன் (சனக்கிழமை) 7 மாதங்கள் ஆகிறது. மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் ராணுவம் ரஷிய படைகளை எதிர்த்து தொடர்ந்து சண்டையிட்டு வருகிறது. இதனால் உக்ரைனை தன்வசப்படுத்தும் ரஷியாவின் எண்ணம்…

இந்த ஆண்டில் 3வது முறை… மின் கட்டண உயர்வால் அதிர்ச்சியில் கர்நாடக மக்கள்..!!

கர்நாடக மாநிலத்தில் மின் உற்பத்திக்கான எரிபொருள் கொள்முதல் செலவு அதிகரித்துள்ளதால் அதை சரிசெய்வதற்காக மின் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் யுனிட்டுக்கு சராசரியாக 35 காசுகள் உயர்த்தப்பட்டது. அதன்பின்னர் ஜூன் மாதம் 25…

ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் தீவிரம்- ஈரான் தலைவர்கள் சிலைகளுக்கு தீ வைப்பு..!!

ஈரானில் ஹிஜாப்பை சரியாக அணியவில்லை என்று கூறி இளம்பெண் மாஷா அமினியை போலீசார் கைது செய்து கடுமையாக தாக்கினர். இதில் கோமா நிலைக்கு சென்ற அவர் கடந்த 17-ந்தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து ஈரானில் போராட்டம் வெடித்தது. அரசுக்கு…

மத்திய பிரதேசத்தில் பள்ளி கழிவறையை கையால் சுத்தம் செய்த பா.ஜ.க எம்.பி…!!

மத்தியபிரதேச மாநிலம் காட்காரி கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடந்தது. இதில் பாரதிய ஜனதா எம்.பி. ஜனார்த்தன மிஸ்ரா கலந்து கொண்டார். அப்போது பள்ளி வளாகத்தில் இருந்த கழிவறை மிக மோசமான நிலையில் அசுத்தமாக இருப்பதை கண்டு அவர்…

சிறுமிகள் தொடர்பான ஆபாச படம் வழக்கு- 20 மாநிலங்களில் 56 இடங்களில் சி.பி.ஐ. அதிரடி…

சிறுமிகள் தொடர்பான ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்தது, பகிர்ந்தது தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சிங்கப்பூரில் உள்ள இன்டர்போல் அளித்த தகவலின்படி, சி.பி.ஐ. இது குறித்து 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது.…

பஞ்சாபில் தனியார் ஆலையில் எரிவாயு நிரப்பியபோது வெடித்து விபத்து- ஒருவர் பலி..!!

பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் பகுதியில் உள்ள தனியார் எரிவாயு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று திரவ நைட்ஜரன் அரிவாயு உருளையை நிரப்பும்போது வெடி விபத்து ஏற்பட்டது. இதில், புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்ததாகவும், மேலும் 3 பேர்…

வீட்டுக் காவலில் சீன அதிபர் ஜி ஜின்பிங்? சமூக வலைத்தளத்தில் பரவும் செய்தியால் பரபரப்பு..!!

வடக்கு எல்லையில் சீன படையுடன் இந்தியா சண்டையிட்டு வரும் நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் வேகமாக தகவல் பரவி வருகிறது. சீன ராணுவ தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக இணையத்தில் பல…

திருப்பதியில் ரூ.100 கோடியில் தங்கும் விடுதி- பக்தர்கள் காத்திருக்கும் வரிசையில் மேற்கூரை…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 27-ந்தேதி முதல் ஆகஸ்ட் 5-ந்தேதி வரை பிரம்மோற்சவ விழா வெகு விமர்சியாக நடைபெற உள்ளது. பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் குறித்து தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்…

நன்னடத்தை அடிப்படையில் மேலும் 75 கைதிகள் விடுதலை..!!

தலைவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறைகளில் தண்டனை பெற்று வரும் கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் மாநில அரசுகள் முன்கூட்டியே விடுதலை செய்து வருகின்றன. அந்த வகையில், முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி நல்லெண்ணம், மனிதாபிமான…

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது..!!

2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி பதவி விலகினார். இதையடுத்து சோனியா காந்தி கட்சியின் இடைக்கால தலைவராக பொறுப் பேற்றார். இதற்கிடையே காங்கிரஸ் கட்சியில்…

பா.ஜனதா ஆதரவாளரின் கார்களுக்கு நள்ளிரவில் தீ வைப்பு- 3 பேர் கும்பலுக்கு போலீஸ்…

தமிழகத்தில் பா.ஜனதா அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் நடைபெற்றது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் சில அமைப்புகளின் நிர்வாகிகள் வீடு மற்றும் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை…

நிம்மதியே போச்சு- லாட்டரியில் ரூ.25 கோடி பரிசு பெற்ற ஆட்டோ டிரைவர் வீடியோவில் கதறல்..!!

கேரள மாநிலத்தில் அரசே லாட்டரி விற்பனை செய்து வருகிறது. ஓணம் பண்டிகையையொட்டி ரூ.25 கோடி பரிசு தொகையுடன் கூடிய லாட்டரி சீட்டை விற்பனை செய்தது. இதன் குலுக்கல் கடந்த 5 நாட்களுக்கு முன்பு நடந்தது. இதில் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த அனுப் என்ற…

கேரளாவில் நடத்தப்பட்ட முழு அடைப்பு போராட்டத்துக்கு ஐகோர்ட்டு கண்டனம்..!!

நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரின் இடங்களில் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதை கண்டித்து நேற்று கேரளாவில் அந்த அமைப்பினர் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள்…

பஞ்சாப் அரசுக்கு ரூ.2 ஆயிரம் கோடி அபராதம்: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு..!!

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் மற்றும் பிற சுற்றுச்சூழல் பிரச்சினைகளை ேதசிய பசுமை தீர்ப்பாயம் கண்காணித்து வருகிறது. இதில் பஞ்சாப் அரசின் திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை தொடர்பாக தேசிய…