;
Athirady Tamil News

வீட்டுக்குத் தெரியாமல் முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்திக்கச் சென்ற பிளஸ்-1 மாணவர்..!!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் குற்றியாடி வேளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜீவ். இவரது மகன் தேவானந்த் (வயது 16), பிளஸ்-1 மாணவர். இவர், நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் உள்ள முதல்-மந்திரி பினராயி விஜயன் வீட்டு முன்பு ஆட்டோவில்…

சச்சின் பைலட் முதல்வர் ஆகக் கூடாது… அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் ராஜினாமா..!!

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சசி தரூர் களமிறங்க உள்ளார். இந்த தேர்தலில் அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சித் தலைவராக தேர்வானால், ராஜஸ்தான் முதல்வர் பதவியிலிருந்து விலகுவார்…

உலகப்புகழ்பெற்ற மைசூரு தசரா விழா- ஜனாதிபதி முர்மு தொடங்கி வைத்தார்..!!

கர்நாடகத்தின் அடையாளமாக கருதப்படும் மைசூர் தசரா விழா கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலால் கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் தளர்ந்த நிலையில் தசரா விழா உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. காவல் தெய்வமாக கருதப்படும்…

உலகப்புகழ்பெற்ற மைசூரு தசரா விழா- ஜனாதிபதி முர்மு தொடங்கி வைத்தார்..!!

கர்நாடகத்தின் அடையாளமாக கருதப்படும் மைசூர் தசரா விழா கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலால் கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் தளர்ந்த நிலையில் தசரா விழா உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. காவல் தெய்வமாக கருதப்படும்…

இந்தியாவின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்கு அதிகம் – ராகுல்காந்தி..!!

பாரத ஒற்றுமையை வலியுறுத்தி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி பாரத ஒற்றுமை பாதயாத்திரையை தொடங்கினார். இந்த பாதயாத்திரை திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழை எர்ணாகுளம் மாவட்டங்கள் வழியாக 300 கி.மீ தூரத்தை…

உப்பள்ளி-ராமேஸ்வரம், சிவமொக்கா-சென்னை ரெயில் சேவை நீட்டிப்பு – தென்மேற்கு ரெயில்வே…

தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- உப்பள்ளி- ராமேஸ்வரம் இடையே இருமார்க்கமாக (வண்டி எண்:-07355/07356) வாராந்திர ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. உப்பள்ளியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வாரந்தோறும்…

எல்லை வழியாக ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!!

காஷ்மீரில் குப்வாரா மாவட்டம் மசில் செக்டார் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோடு வழியாக நேற்று அதிகாலையில் 2 பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். சரியான நேரத்தில் அதை கவனித்து விட்ட ராணுவ வீரர்களும், போலீசாரும் அந்த பயங்கரவாதிகள் மீது துப்பாக்கி…

சித்தராமையாவுக்கு தொழில் நுட்பம் பற்றி எதுவும் தெரியாது- மந்திரி சுதாகர் பதிலடி..!!

பெங்களூரு: பா.ஜனதா அரசுக்கு எதிராக 40 சதவீத கமிஷன் விவகாரத்தில் முதல்-மந்திரி புகைப்படத்துடன் கூடிய 'பே-சி.எம்.' போஸ்டர்களை ஒட்டி பிரசாரம் செய்து வரும் காங்கிரஸ் தலைவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ்…

புதரில் கிடந்த சிறுத்தை குட்டிகள்..!!

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் மான்வி தாலுகாவில் நிரமான்விகுட்டா கிராமத்தின் அருகே அந்தப்பகுதியை சேர்ந்த சிலர் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றனர். அப்போது அந்தப்பகுதியில் உள்ள புதரில் 2 சிறுத்தை குட்டிகள் கிடந்தன. இதனை…

கஞ்சா விற்பனை கும்பலை பிடிக்க சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் நடத்திய 11 பேர்…

கலபுரகியில் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஸ்ரீமந்த் இல்லால். இந்த நிலையில் கஞ்சா விற்பனை கும்பலை பிடிக்க ஸ்ரீமந்த் தலைமையிலான போலீசார் மராட்டியத்திற்கு சென்று இருந்தனர். அப்போது ஸ்ரீமந்த் மீது 30 பேர் கும்பல் கொலைவெறி தாக்குதல்…

ஐ.நா.சபை கூட்டத்தில் பங்கேற்ற நிலையில், ஸ்பெயின் பிரதமருக்கு கொரோனா பாதிப்பு..!!

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள அவர், அதிகபட்ச முன்னெச்சரிக்கையுடன் பணிகளை கவனிக்க போவதாக தெரிவித்துள்ளார். நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐநா பொதுச்…

பாஜக மட்டுமே தேசியக் கட்சி…மற்ற கட்சிகள் மாநில கட்சிகளாக சுருங்கி விட்டன-…

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மற்றும் ராஷ்டிரீய ஜனதாதள நிறுவனர் லாலுபிரசாத் யாதவும் டெல்லியில் நேற்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். பாராளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக…

மைசூர் தசரா விழா- குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று தொடங்கி வைக்கிறார்..!!

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, இன்று தொடங்கி 2 நாட்கள் கர்நாடக மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். குடியரசு தலைவராக பதவியேற்ற பின்னர் ஒரு மாநிலத்துக்கு அவர் பயணம் செய்வது இதுவே முதல் முறை. முதல் நிகழ்ச்சியாக மைசூர்…

19 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு சுகாதார அட்டை தயாராகி உள்ளது- மன்சுக் மாண்டவியா..!!

அனைவருக்கும் ஆரோக்கிய திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவு பெற்றதைக் குறிக்கும் வகையில் இரண்டு நாள் ஆரோக்கிய மந்தன் என்ற திட்டத்தை மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்…

கொல்கத்தாவில் சாலை மற்றும் பூங்காவுக்கு ‘பிரணாப் முகர்ஜி’ பெயர் – மம்தா…

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஆவார். அவரது நினைவை போற்றும் வகையில் தலைநகர் கொல்கத்தாவில் அவரது பெயரில் சாலை மற்றும் பூங்காவை ஏற்படுத்த முதல்-மந்திரி மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார்.…

ஆண்ட்ராய்டு போனிலும் டைனமிக் ஐலேண்ட் வசதி – உடனே பெறுவது எப்படி..!!

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களின் நாட்ச் பகுதியில் மிகவும் வித்தியாசமான அம்சத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஐபோன் 14 ப்ரோ மாடல்களில் டைனமிக் ஐலேண்ட் பெயரில் புது விதமான நோட்டிபிகேஷன் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த அம்சம்…

ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி சலுகை வழங்கும் ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ்..!!

ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2022 சிறப்பு விற்பனை பிளஸ் சந்தாதாரர்களுக்கு செப்டம்பர் 22 ஆம் தேதி துவங்கியது. இந்த சிறப்பு விற்பனை செப்டம்பர் 30 வரை நடைபெற இருக்கிறது. ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் அனைத்து பொருட்களுக்கும் ஏராளமான…

குழந்தைகளுக்கு 1 வயது வரை… உணவில் கவனம் தேவை..!!

குழந்தைகள் பிறந்த முதல் ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே போதுமான உணவாகும். குழந்தை பிறந்த முதல் வருடம் பெற்றோர்களுக்கு ஒரு பெரிய சாதனையாக தான் தெரியும். ஆனால் இப்போது தான் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். முக்கியமாக…

நவீன வடிவமைப்புடன் கூடிய பிலிகிரி நகைகள்..!!

பெண்கள் மனதை கவரும் வகையில் புதிய புதிய வடிவமைப்புடன் நகைகள் வெளிவரும் போது தான் அதனை வாங்குதில் அதிக ஆர்வம் கொள்கின்றனர். பார்த்தவுடன் இந்த நகை வடிவமைப்பு எவ்வளவு அழகாக உள்ளது, இதனை எப்படி செய்திருப்பார்கள் என்றவாறு பல கேள்விகளை…

சலுகைகளை குறைக்கும் கூகுள் நிறுவனம்… சுந்தர் பிச்சையிடம் கேள்வி எழுப்பிய ஊழியர்கள்-…

குள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை. இவரது தலைமையில் நிறுவனத்தின் அனைத்துக் குழு கூட்டம் சமீபத்தில் நடைப் பெற்றது. இதில் கூகுள் நிறுவனத்தின் பல்வேறு துறை சார்ந்த ஊழியர்கள் பங்கேற்று இருந்தனர். இந்த கூட்டத்தில் கூகுள்…

கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு கேரட் சுவை பிடிக்கும்: ஆராய்ச்சி தகவல்..!!

தாயின் கருவறையில் வளர்கிற குழந்தைகளுக்கு புற உலக தூண்டல்கள் தாக்கத்தை ஏற்படுத்துமா? - ஏற்படுத்தும் என்று மருத்துவ விஞ்ஞானம் காட்டி இருகிறது. ஆச்சரியமாக இருக்கிறதா, உண்மைதான். கர்ப்பிணி பெண்களை அடிப்படையாக வைத்து இங்கிலாந்தில் உள்ள…

ரெயிலுக்கும், பிளாட்பாரத்திற்கும் இடையில் சிக்கிய வாலிபர்- சம்மட்டியால் பிளாட்பாரத்தை…

ஆந்திர மாநிலம், நந்தியாலில் இருந்து நேற்று இரவு விஜயவாடாவுக்கு பயணிகள் ரெயில் சென்று கொண்டு இருந்தது. ரெயிலில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். ரெயிலில் ரவிக்குமார் 30) என்ற வாலிபர் பயணம் செய்தார். அங்குள்ள ரெயில் நிலையத்தில் ரவிக்குமார்…

​ஜம்மு காஷ்மீர் குப்வாராவில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாராவின் மச்சில் பகுதியில் உள்ள டெக்ரி நாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை இன்று இரண்டு பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றது. கொல்லப்பட்ட அடையாளம் தெரியாத…

ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தின் படங்களை டுவிட்டரில் வெளியிட்ட…

மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் இறுதிச்சடங்கு கடந்த 19-ந் தேதி லண்டனில் நடந்தது. ராணி எலிசபெத்தின் உடல் விண்ட்சொர் மாளிகையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் கிறிஸ்தவ மத தேவாலயத்தில் பாரம்பரிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. இந்த…

பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்ட மாணவர் கைது..!!

உத்தரப் பிரதேசம் மாநிலம் சீதாபூரைச் சேர்ந்த மாணவர் குரிந்தர் சிங். 12-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில், குரிந்தர் சிங் தான் படிக்கும் பள்ளியில் உடன் படிக்கும் மற்றொரு மாணவரிடையே கடந்த வெள்ளிக்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால்,…

வகுப்பறையில் மாணவியின் சீருடையை கழற்ற வைத்த ஆசிரியர் சஸ்பெண்ட்..!!

மத்திய பிரதேச மாநிலம் ஷாதால் மாவட்டத்தில் பழங்குடியினர் விவகாரத்துறை சார்பில் நடத்தப்படும் அரசு துவக்கப் பள்ளியில், 5ஆம் வகுப்பு மாணவியின் சட்டையை ஆசிரியர் கழற்ற வைத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அழுக்கு படிந்த சீருடை…

டிஜே பார்ட்டியில் பெண்ணிடம் சில்மிஷம்… தட்டிக்கேட்ட நபரை குத்திக்கொன்ற கொடூரம்..!!

கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள கலூர் ஸ்டேடியம் அருகில் சனிக்கிழமை இரவு டிஜே பார்ட்டி மற்றும் இசைநிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டனர். அப்போது ஒரு பெண்ணிடம் சிலர் தவறாக நடந்துள்ளனர். இதை போட்டி ஏற்பாட்டாளர்…

தென் கொரியாவுக்கு வந்த அமெரிக்க போர்க்கப்பல்… ஏவுகணை சோதனை நடத்தி பதிலடி கொடுத்த…

ஐ.நா. சபையின் தடை மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா அரசாங்கம் அணு ஆயுதங்களை தாக்கிச்செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தொடர்ந்த சோதனை செய்கிறது. குறிப்பாக, எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு…

சிறுமி பாலியல் பலாத்காரம்- 4 வட மாநில வாலிபர்கள் கேரளாவில் கைது..!!

கேரள மாநிலம் கோழிக்கோடு ரெயில் நிலையத்தில் போலீசார் ரோந்து வந்தபோது, 16 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர், 4 வட மாநில வாலிபர்களுடன் வாக்குவாதம் செய்வதை பார்த்தனர். இதனால் சந்தேகம் அடைந்த ரெயில்வே போலீசார், சிறுமியை விசாரித்தபோது அவர் பாலியல்…

உக்ரைனிடம் சரண் அடையும் வீரர்களுக்கு 10 ஆண்டு ஜெயில்- ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை..!!

உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷியா முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக ரஷிய ராணுவத்துக்கு படையை திரட்டும் பணியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டு…

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதி..!!

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடுமையான சுவாசக்குழாய் தொற்று காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.…

சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத் சிங் பெயர் சூட்டப்படும்- பிரதமர் மோடி அறிவிப்பு..!!

பிரதமர் மோடி மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பேசியதாவது:- காலநிலை மாற்றம், கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. கடற்கரைகளில் சேரும் குப்பைகளும் பிரச்சனையாக உள்ளன. இந்தச் சவால்களைச் சமாளிக்க தீவிர முயற்சிகளை…

திருப்பதி அருகே ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்து- டாக்டர், மகன், மகள் பலி..!!

ஆந்திர மாநிலம், திருப்பதி அடுத்த ரேணிகுண்டா பகத்சிங் காலணியில் டாக்டர் ரவிசங்கர் ரெட்டி என்பவர் புதியதாக 4 மாடிகள் கொண்ட ஆஸ்பத்திரி கட்டியுள்ளார். ஆஸ்பத்திரியில் 4-வது மாடியில் ரவிசங்கர் ரெட்டி தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.…

ராகுல்காந்தி யாத்திரை- கேரள நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை..!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான தேச ஒற்றுமை பாதயாத்திரையை கடந்த 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். குமரி மாவட்டத்தில் 4 நாட்கள் பாதயாத்திரை சென்ற அவர், கடந்த 11-ந் தேதி கேரள…