குழந்தை பிரசவித்த தாய் உயிரிழப்பு
யாழில் குழந்தையை பிரசவித்த இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்று முன்தினம் புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.
மாதகல் மேற்கை சேர்ந்த அருள்டிசாந்தன் கொலஸ்ரிகா (வயது 28) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 23ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்ட நிலையில்…