திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த சோகம்
இந்திய மாநிலம் உத்தரபிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
தாறுமாறாக ஓடிய கார்
நேற்று அதிகாலை 8 பேர் பயணித்த கார் டெல்லி-ஆக்ரா இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் திடீரென…