;
Athirady Tamil News

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர் மகளின் திருமணத்தில் தாய் மாமனாகி வாக்குறுதி நிறைவேற்றிய…

வாக்குறுதி அளித்தபடி புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவரின் மகள் திருமணத்தில் தாய்மாமனாக பங்கேற்ற மக்களவை தலைவர் ஓம் பிர்லா பரிசுகளை வழங்கினார். கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தற்கொலைப் படை…

காங்கிரஸை ‘வாக்கு வங்கி வைரஸ்’ தாக்கியுள்ளது – வக்பு சட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி…

புதுடெல்லி: அண்மையில் நிறைவேற்றப்பட்ட வக்பு சட்ட திருத்த மசோதாவை காங்கிரஸ் கட்சி எதிர்க்க காரணம் ‘வாக்கு வங்கி’ அரசியல்தான் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். காங்கிரஸை வாக்கு வங்கி வைரஸ் தாக்கியுள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். மேலும்,…

மதுவரி திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான புகார்களைப் அளிப்பதற்காக கலால் திணைக்களம் புதிய தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. 1913 மற்றும் 011 2 877 688 என்ற எண்களுக்கு தகவல்களைத் தெரிவிக்கலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.…

பேங்கொக்கிலிருந்து கொண்டு வரப்பட்ட பிஸ்கட் பொதியில் மீட்கப்பட்ட பெருந்தொகை ஆபத்தான பொருள்

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகளால் இன்று (14) காலை குஷ் மற்றும் ஹஷிஸ் போதைப்பொருட்களுடன் மூன்று இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மூன்று பயணிகளும் பேங்கொக்கிலிருந்து நாட்டிற்கு வந்துள்ள…

பக்கத்து வீட்டுக்குள் புகுந்த வளர்ப்பு நாய் ; பிரிந்த எஜமானின் உயிர்

கம்பஹா, மினுவாங்கொடை, தெவலபொல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் நேற்று (13) இடம்பெற்றுள்ளது. வளர்ப்பு நாய் மினுவாங்கொடை,…

மான்செஸ்டரில் 12 வயது சிறுமி மாயம்: பிரித்தானியாவில் ஆண்டுதோறும் கேள்விக்குறியாகும்…

பிரித்தானியாவில் 12 வயது சிறுமி காணாமல் போயுள்ள நிலையில், அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 12 வயது சிறுமி மாயம் மான்செஸ்டரில் 12 வயது சிறுமி ஹோப் அரோஸ்மித் (Hope Arrowsmith) காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை…

உக்ரைன் போரில் 80 சதவீத உயிரிழப்புகளுக்கு காரணமான ட்ரோன்கள்: வெளிவரும் புதிய தகவல்

உக்ரைனின் போர்க்களங்களில் போருக்கு என வடிவமைக்கப்பட்ட ட்ரோன்கள் தற்போது ஆதிக்கம் செலுத்தும் கொலைக்கருவியாக மாறியுள்ளது. காரணம் ட்ரோன்கள் இரு தரப்பிலும் இதுவரையான 80 சதவீத உயிரிழப்புகளுக்கு காரணம் ட்ரோன்கள் என்றே ஆய்வில் உறுதி…

அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து ; நால்வர் படுகாயம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 31 ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று (13) இடம்பெற்றுள்ளது. கார் ஒன்று வேன் ஒன்றின் பின்புறத்தில் மோதியதில்…

ஆந்திராவில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ; 8 பேர் பலி

ஆந்திர பிரதசேம் மாநிலம், அனகபள்ளி மாவட்டத்தில் உள்ள கைலாசப்பட்டினத்தில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதனால், பட்டாசுகள் வெடித்து சிதறியுள்ளதுடன் அங்கு இருந்த ஏராளமானோர் தீக்காயமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல்…

ஐரோப்பாவில் இருந்து… இறைச்சி மற்றும் பால் பொருட்களுக்கு தடை விதித்த பிரித்தானியா

ஐரோப்பிய நாடுகளுக்கு பார்வையாளர்களாக செல்லும் பிரித்தானிய மக்கள் இனி இறைச்சி மற்றும் பால் பொருட்களை வாங்கி வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து இறைச்சி மற்றும் பால் பொருட்கள்…

பச்சிளம் குழந்தைக்கு எமனான தந்தையின் லொரி ; தந்தை கண்முன்னே நடந்தேறிய கொடூரம்

பலாங்கொடை பகுதியில் லொரியின் சக்கரத்தில் நசுங்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ருக்மல்கந்துர பகுதியில் வீட்டின் முன் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியை ஸ்டார்ட் செய்துவிட்டு, பின்னோக்கிச்…

பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் கொலை ; கொலையாளிகளுக்கு பொலிஸார் வலை

மொனராகலை - வெல்லவாய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரணவராவ சந்தியில் உள்ள பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் இன்று (14) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…

மரத்தில் மோதிய வேன் ; தம்பதியருக்கு நேர்ந்த கதி

அனுராதபுரம் - பாதெனிய வீதியில், மஹவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெத்தபஹுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். வேன் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, வீதியோரத்தில் இருந்த மரத்தில் மோதியதில்…

விண்வெளிக்கு பயணிக்கும் பெண்கள் குழு

பெண்கள் மட்டுமே அடங்கிய குழு ஒன்று விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த குழுவில் பிரபல அமெரிக்க பொப் பாடகி கேட்டி பெர்ரி, முன்னாள் நாசா விஞ்ஞானி ஆயிஷா பாவே, செய்தி தொகுப்பாளர் கெய்லே கிங், இயக்குனர் கெரியன் பிளின், விண்வெளி…

அம்பேத்கர் சிலைக்கு விஜய் மரியாதை

சென்னை பாலவாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் பலர் அவருக்கு மரியாதை…

ஜனாதிபதியின் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

சிறந்த மற்றும் புதியதொரு தேசத்தை உருவாக்கும் கனவிற்காக இடைவிடாமல் போராடும் வேளையில் நாம் தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டை, கொண்டாடுவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில்,…

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் ; F.B.I வெளியிட்ட முக்கிய அறிக்கை

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக சஹ்ரான் ஹாசிம் செயற்பட்டுள்ளதாக எப்.பி.ஐ. அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. 2020 டிசம்பர் 11 ஆம்…

யாழ் வந்த மகளை அழைக்க சென்ற தந்தைக்கு நேர்ந்த கதி

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மகள் புத்தாண்டு விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்தபோது, அவரை அழைத்துச் செல்வதற்காகச் சென்ற தந்தை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை புன்னாலை கட்டுவான் வடக்கு சந்திக்கு அருகில் நேற்று…

விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி மாநாட்டில் 3 வெண்கலப்பதக்கங்களை சுவீகரித்தது இலங்கை

தாய்லாந்து சர்வதேச இளம் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி மாநாட்டில் நடைபெற்ற போட்டிகளில் இலங்கை அணியினர் 44 நாடுகளுடன் போட்டியிட்டு 3 வெண்கலப் பதக்கங்களை வெற்றி பெற்றனர். தாய்லாந்தில் கடந்த 5 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை சர்வதேச இளம்…

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் குறித்து வெளியான அறிவிப்பு

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் 20 ஆம் திகதிக்குப் பின்னர் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்பு முடிவுகள் வெளியிட திட்டமிடப்பட்டது. இருப்பினும், பல நடைமுறை சிக்கல்கள்…

அமெரிக்க பரஸ்பர வரி விதிப்பு: உலகளாவிய வா்த்தகம் 3% அளவில் சுருங்கும்!

‘அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கை காரணமாக, உலகளாவிய வா்த்தகம் 3 சதவீதம் அளவுக்கு சுருங்க வாய்ப்புள்ளது என்றும், உலக நாடுகளின் ஏற்றுமதியானது அமெரிக்க, சீன சந்தைகளிலிருந்து இந்தியா, கனடா, பிரேசில் சந்தைகளுக்கு மாற வாய்ப்புள்ளது’…

நெல்லையில் அமைந்துள்ள அம்மன் கோவிலில் கண் திறந்த சிலை.., பக்தர்கள் நெகிழ்ச்சி

நெல்லை மாவட்டம் திசையன்விளை ஆஞ்சநேயர் கோவில் அருகில் தெற்கு தெரு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேற்று இரவில் வழக்கம்போல் பூஜைகள் முடிந்ததும் கோவிலை பூசாரி பூட்டிச்சென்றனர். பின்னர் கோவிலுக்கு தாமதமாக வந்த பக்தர் ஒருவர்…

பரஸ்பர வரி விதிப்பு: கணினி, ஸ்மார்ட்போன்களுக்கு விலக்கு!

அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பிலிருந்து கணினி, செல்போன்கள் உள்ளிட்ட பொருள்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆப்பிள், மைக்ரோசாப்ட், கூகுள், டெல் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களை…

உக்ரைன் சுமி நகரத்தின் மீது ரஷியா குண்டு வீச்சு: 32 பேர் பலி, 84 பேர் காயம்

உக்ரைன் சுமி நகரத்தின் மீது ரஷியா குண்டு வீச்சு: 32 பேர் பலி, 84 பேர் காயம் உக்ரைன் மீது ரஷியா ஏவுகணைக் குண்டுகளை வீசித் தாக்கியதில் இரண்டு குழந்தைகள் உள்பட 32 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 84 பேர் காயமடைந்தனர். வடக்கு உக்ரைனில் உள்ள…

ஒரே நாளில் 2 லாட்டரியில் பரிசு ; மகளால் அடித்த ஜாக்பாட்

வாழ்நாளில் ஒருமுறையாவது நமக்கு லாட்டரியில் பரிசு அடித்துவிடாதா? என லாட்டரி பிரியர்கள் டிக்கெட்டை வைத்துக்கொண்டு சுற்றும் நிலையில், ஒரே நாளில் இரண்டு லாட்டரிகளில் பரிசுகளை அடித்து பலரையும் பொறாமைப்பட வைத்து இருக்கிறார் அமெரிக்காவை சேர்ந்த…

Birthright Citizenship விதிகளை கடுமையாக்க பிரான்ஸ் அரசு நிறைவேற்றியுள்ள மசோதா

பிரான்சின் கடல் கடந்த பிரதேசம் ஒன்றில், Birthright Citizenship விதிகளை கடுமையாக்கும் வகையில் மசோதா ஒன்றை நிறைவேற்றியுள்ளது பிரான்ஸ் அரசு. Birthright Citizenship Birthright Citizenship அல்லது பிறப்புரிமை குடியுரிமை என்பது, ஒரு நாட்டுக்கு…

பர்மிங்காம் கால்வாயில் கிடைத்த அடையாளம் தெரியாத உடல்: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

பர்மிங்காம் கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட உடலின் அடையாளங்களை காணுவதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது. அடையாளம் காணுவதில் தொடரும் சிக்கல் கடந்த ஆண்டு இறுதியில் பர்மிங்காம் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட ஒருவரின் உடலை அடையாளம் காண வெஸ்ட்…

உயிரினங்களின் உணா்வுகளை மதிப்போம்

பேரா.தி.ஜெயராஜசேகர் எலி, பன்றி மற்றும் நாய் போன்ற நரம்பு மண்டலம் கொண்டுள்ள விலங்குகள் மனிதனைப் போலவே வலி, பசி மற்றும் தாகம் போன்றவற்றை உணரும் திறன் கொண்டிருக்கின்றன. திமிங்கிலங்கள் முதல் தேனீக்கள் வரையிலான உணா்வுள்ள புத்திசாலி…

ஹிந்து மதம் குறித்து தவறாக பேசினால் தண்டனை – அமெரிக்க மாகாணத்தில் வர உள்ள சட்டம்

உலக நாடுகள் சிலவற்றில், குறிப்பிட்ட மதம் குறித்து அவதூறாக பேசினால் கடும் தண்டனை விதிக்கப்படும். ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இஸ்லாம் மதம் குறித்து விமர்சித்தால் மரண தண்டனை விதிக்குமளவுக்கு சட்டத்தில் இடம் உண்டு. மசோதா கொண்டு வந்த…

திருவண்ணாமலை: அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து; 4 பேர் பலி!

கீழ்பென்னாத்தூர் அருகே இன்று அதிகாலை காரும் அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்தில் பலியாகினர். லாரி உரிமையாளர்கள் 4 பேர் புதுச்சேரியில் இருந்து சொந்த வேலைக் காரணமாக பெங்களூரு சென்று, அங்கு பணி முடித்துக் கொண்டு…

தலதா மாளிகைக்கு விசேட பாதுகாப்பு! வெளியான காரணம்

தலதா மாளிகையில், பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரையும் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தலதா மாளிகையில் புனித தந்த தாது தரிசனம் மக்களுக்கு வழங்கப்படவுள்ளது. புனித தந்த தாது தரிசனம் இதன்படி, தலதா மாளிகையில் புனித…

தேவேந்திர முனை கொலை சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களின் அதிர்ச்சி வாக்குமூலம்

தேவேந்திர முனை ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தின் தெற்கு நுழைவாயில் முன்பாக, சிங்காசன வீதியில் கடந்த மார்ச் 21 ஆம் திகதி இரவு இடம்பெற்ற இரட்டைக் கொலைக்கு, தேவேந்திரமுனை பெரஹராவின் காவடி நடனத்தின்போது ஏற்பட்ட மோதல் காரணம் என சம்பவம் தொடர்பாக கைது…