;
Athirady Tamil News

சத்தீஸ்கரில் 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை – பாதுகாப்புப் படையினா் அதிரடி

சத்தீஸ்கரின் கரியாபந்த் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 10 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இவா்களில் மோடம் பாலகிருஷ்ணா என்ற நக்ஸல் தலைவரும் ஒருவா் என்று காவல் துறையினா்…

நள்ளிரவில் தாயும் மகனும் வெட்டிக் கொலை ; சந்தேக நபர் அடையாளம்

தாய் மற்றும் மகன் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கரந்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணை கரந்தெனிய பொலிஸ் பிரிவின் கபுலகொட பகுதியில் நேற்று (11) ஒரு பெண்ணும் ஆணும் கூரிய…

தொடரும் தாக்குதல்! காஸாவில் இருந்து 2 லட்சம் பேர் வெளியேற்றம்?

காஸா நகரத்தில் இருந்து கடந்த சில வாரங்களில் மட்டும் சுமார் 2 லட்சம் மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக தரவுகள் கூறுகின்றன. காஸாவில் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட போர், 2 ஆண்டுகளை நெருங்கியுள்ளது.…

ட்ரம்ப் வரியில் இருந்து தப்பிக்க… கைதிகளை விடுவித்த ஐரோப்பிய நாடொன்றின் ஜனாதிபதி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்பில் இருந்து தப்பிக்கும் பொருட்டு, 50க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவிக்க பெலாரஸ் ஜனாதிபதி ஒப்புக்கொண்டுள்ளார். பெலாரஸ் ஜனாதிபதி ஐரோப்பாவின் கடைசி சர்வாதிகாரி என்று அடையாளப்படுத்தப்படும்…

யாழில் 18 வயது இளைஞன் கைது ; இரகசிய தகவலால் சிக்கிய பொருட்களால் அதிர்ச்சி

யாழ்ப்பாணம் - மடத்தடி பகுதியில் கஞ்சா கலந்த மாவாவுடன் 18 வயது இளைஞன் ஒருவன் நேற்று (11) கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது 10 கிராம் 670 மில்லி கிராம் கஞ்சா கலந்த மாவா மீட்கப்பட்டது. மேலதிக விசாரணை யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்…

இலங்கையின் பொருளாதார நிலை தொடர்பில் உலக வங்கி வெளியிட்ட தகவல்

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை தனது பழைய நிலைக்கு வேகமாகத் திரும்பி வருவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய நிதி ஒப்பீடுகளை செய்துள்ளதாகவும் 2021 ஆம் ஆண்டு முதல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 8…

நள்ளிரவில் இலங்கையை உலுக்கிய சம்பவம் ; தாய்க்கும் மகனுக்கும் நடத்தப்பட்ட பெரும் கொடூரம்

கரந்தெனிய பொலிஸ் பிரிவின் கொட்டவ பகுதியில் தாயும் மகனும் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். தாயும் மகனும் வீட்டிற்குள் இருந்தபோது இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக விசாரணை 75 வயதுடைய பெண் ஒருவரும் 25 வயதுடைய…

நேபாள சிறையில் மோதல்: மூவர் பலி, 15 ஆயிரம் கைதிகள் தப்பியோட்டம்!

நேபாள சிறையில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் கைதிகள் மூவர் உயிரிழந்தனர். மேலும் பல்வேறு சிறைகளிலிருந்தும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடியுள்ளனர். நேபாள அரசால் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து…

நூலிழையில், ஹெலிகாப்டர் கயிறு மூலம் தப்பிய நேபாள அமைச்சர், குடும்பம்!

நேபாளத்தில் ஆட்சியாளர்களின் ஊழலுக்கு எதிராக நடந்த கலவரத்திலிருந்து தப்பி, அந்நாட்டு அமைச்சர்களும் குடும்பத்தினரும் ராணுவ ஹெலிகாப்டர்களில் தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில், ஒரு அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர்,…

சுவிஸ் சுற்றுலா சென்ற இந்திய தம்பதியர் மீது தாக்குதல்

சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்த ஒரு இந்திய தம்பதி சீன ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்த நிலையில், அந்த ஹொட்டல் ஊழியர்கள் தங்களைத் தாக்கியதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளார்கள். சுவிஸ் சுற்றுலா சென்ற இந்திய தம்பதியர் மீது தாக்குதல்…

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது சட்ட நடவடிக்கை: பதிலடி கொடுப்பது கத்தாரின் உரிமை

கத்தார் அதிகாரிகள் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது சட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கத்தார் மீது தாக்குதல் ஹமாஸ் அதிகாரிகளை குறிவைத்து சமீபத்தில் கத்தார் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது.…

போலந்து நாட்டுக்குள் அத்துமீறிய ரஷ்ய ட்ரோன்கள்: நேட்டோ ஒப்பந்தத்தின் 4ஆவது பிரிவை…

போலந்து நாட்டுக்குள் ரஷ்ய ட்ரோன்கள் அத்துமீறி நுழைந்ததைத் தொடர்ந்து நேட்டோ ஒப்பந்தத்தின் நான்காவது பிரிவை செயல்படுத்த அந்நாடு கோரிக்கை விடுத்துள்ளது. போலந்து நாட்டுக்குள் நுழைந்த ரஷ்ய ட்ரோன்கள் உள்ளூர் நேரப்படி, நேற்று நள்ளிரவு அல்லது…

பொருளாதார நெருக்கடியின் பின்னரான இலங்கை – 36

தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ 1965 முதல் 1970 வரையான காலப்பகுதியில் பிரதமர் ட்டலி சேனாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பல பொருளாதாரத் தவறுகளை இழைத்தது. ஆனாலும் தமது பொருளாதாரக் கொள்கைகள் குறித்த பெருமிதம் அவர்களிடம் இருந்தது. 1965ஆம் ஆண்டு…

விமானப்படை வீரர் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணம்

அநுராதபுரம் - தம்புத்தேகம பகுதியில் உள்ள வீடொன்றில் ஓய்வு பெற்ற விமானப்படை வீரர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் அநுராதபுரம் இராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய ஓய்வு பெற்ற…

நாமலின் திருமண கொண்டாட்டம்; மனுவை விசாரிக்க அனுமதி

2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் தொடர்பான மனுவை விசாரிக்க நீதிம்ன்றம் அனுமதி அளித்துள்ளது. நாமலின் திருமண கொண்டாட்டங்களுக்காக இலங்கை மின்சார சபையிடமிருந்து (CEB) 2 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள மின்சாரம்…

சத்தீஸ்கரில் 16 நச்கல்கள் சரண்!

சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் 16 நக்சல்கள் சரணடைந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். கடந்த சில மாதங்களாகப் பல நக்சல்கள் சரணடைந்து வரும் நிலையில், வியாழக்கிழமை மேலும் 16 நக்சல்கள் மூத்த காவல்துறை அதிகாரிகள் முன்பு சரணடைந்தனர்.…

பிரான்சுக்கு புதிய பிரதமரை நியமித்தார் ஜனாதிபதி மேக்ரான்: யார் அவர்?

பிரான்சின் புதிய பிரதமராக தனது ஆதரவாளர் ஒருவரை நியமித்துள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான். யார் அவர்? பிரான்சின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவரின் பெயர் செபாஸ்டியன் லெக்கார்னு. குறைந்த வயதில் பிரான்சின் ராணுவ…

கத்தார் தாக்குதலுக்கு உத்தரவிட்டது யார்? விளக்கமளித்த ட்ரம்ப்

கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு தான் உத்தரவிடவில்லை என ட்ரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், கத்தாரின் தலைநகர் டோஹாவில் நடைபெற்ற இஸ்ரேலின் தாக்குதல் குறித்து விளக்கம் அளித்துள்ளார். "இந்த தாக்குதல்…

அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

2025 ஆம் ஆண்டு 18 ஆம் இலக்க ஜனாதிபதி உரிமைகள் (ரத்து செய்தல்) சட்டம் இயற்றப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்துள்ளார். முன்னாள்…

19 வயதில் பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்ட பெண்ணுக்கு 79-இல் நீதி கிடைத்தது..!

19 வயதில் பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்ட பெண்ணுக்கு அவரது 79-ஆவது வயதில் நீதி கிடைத்ததை பெண் சமூகம் கொண்டாடி வருகிறது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் பதிவானதொரு பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பெண்மணியொருவர், இப்போது நிம்மதிப்…

தங்காலை வீட்டில் மஹிந்தவுக்கு அமோக வரவேற்பு

உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச தங்காலை பெலியத்தவிலுள்ள தனது இல்லத்திற்கு சென்றடைந்துள்ளார். இந்நிலையில், அங்கு முன்னாள் ஜனாதிபதியை அவரது ஆதரவாளர்கள் கூடி வரவேற்பளித்துள்ளார்கள். முன்னாள்…

வௌிநாடுகளில் மேலும் 15 பாதாள உலக குழு உறுப்பினர்கள் கைது

சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட மேலும் 15 பாதாள உலக குழு உறுப்பினர்கள் வௌிநாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறினார். அதன்படி ரஷ்யா, ஓமான், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இந்தியாவில் அவர்கள்…

கத்தாரில் தாக்குதல்! அரபு நாடுகளையும் குறிவைக்கிறதா இஸ்ரேல்?

காஸாவில் நீடிக்கும் சண்டையைத் தொடர்ந்து, கத்தார் தலைநகரில் எவ்வித முன்னறிவிப்புமின்றி செவ்வாய்க்கிழமை(செப். 9) இஸ்ரேல் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் வலுத்து வருகிறது. கத்தார் தலைநகர் தோஹாவில் செப். 9 வான் வழியாக தீவிர தாக்குதல்…

அணுமையங்களைக் கண்காணிக்க ஈரான் ஒப்புதல்: ஐஏஇஏ

ஈரான் அணுசக்தி மையங்களைக் கண்காணிக்க அந்த நாடு ஒப்புக்கொண்டுள்ளதாக ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐஏஇஏ தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் பொது இயக்குநா் ரஃபேல் கிராஸி புதன்கிழமை கூறுகையில், அமெரிக்காவும், இஸ்ரேலும்…

உத்தியோகபூர்வ இல்லத்தைவிட்டு சந்திரிக்காவும் வெளியேறினார்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தான் பயன்படுத்திவந்த உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து உத்தியோகபூர்வ இல்லத்தை…

பாலியல் ரீதியான தொனி; லக்மாலியிடம் மன்னிப்பு கோரிய பிரசாத் சிறிவர்தன

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் (10) ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தைத் தொடர்ந்து, SJB சட்டமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன, அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திரவிடம் மன்னிப்பு கேட்டார். விவாதத்தின் போது தான் தெரிவித்த கருத்து…

புதிய பதற்றம்: போலந்து வானில் ரஷிய ட்ரோன்கள் இடைமறிப்பு

உக்ரைன் போரில் புதிய பதற்றமாக, நேட்டோ உறுப்பு நாடான போலந்து வான் எல்லைக்குள் அத்துமீறி வந்த ரஷிய ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டுள்ளன. இது குறித்து போலந்து பிரதமா் டொனால்ட் டஸ்க் கூறியதாவது: போலந்து வான் எல்லைக்குள் பெரும்…

உத்தியோகப்பூர்வ இல்லத்திற்கு Bye Bye கூறினார் மகிந்த ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கொழும்பு விஜயராமவில் உள்ள உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இருந்து சற்றுமுன்னர் வௌியேறியுள்ளார். ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமையால், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு…

யாழில் பரபரப்பு ;வீதியால் சென்ற குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு; நேர்ந்த கதி

யாழ்ப்பாணம் குரும்சிட்டி, தெல்லிப்பளை வைத்தியசாலை வீதியில் இன்று (11) அன்று காலை வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் இந்த வாள்வெட்டு சம்பவத்தினை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பலாவி…

நேபாளத்தில் 13,000க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்!

நேபாளத்தில் வெவ்வேறு சிறைச்சாலைகளிலிருந்து 13,000-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடியிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நேபாள அரசால் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து இளைஞர்கள்…

நேபாளத்தின் இடைக்கால அரசை வழிநடத்தும் தலைவராகிறார் முதல் பெண் தலைமை நீதிபதி !

போராட்டத்தால் சிதைந்து போன நேபாளத்தில் இடைக்கால அரசை வழிநடத்த புதியதொரு தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார். நேபாள அரசால் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து இளைஞர்கள் அணிதிரண்டு தலைநகர் காத்மாண்டுவில்…

டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர் சார்லி கிர்க் சுட்டுக்கொலை! பல்கலை. நிகழ்ச்சியில் பயங்கரம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளரான சார்லி கிர்க், பல்கலைக்கழக நிகழ்ச்சியின் போது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலரும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளருமான…

பாகிஸ்தானில் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் 17 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் 17 பேருக்கு, அந்நாட்டு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், கடந்த 2023-ம் ஆண்டு அவர் மீது சுமத்தப்பட்ட ஊழல்…

பேருந்து கட்டணங்களை வங்கி அட்டைகள் மூலம் செலுத்தும் வாய்ப்பு!

பேருந்து கட்டணங்களை வங்கி அட்டைகள் மூலம் செலுத்துவதற்கான முறைமை ஒன்று உருவாக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். டிஜிட்டல் பொருளாதார மாதத்திற்கு இணையாக, செயற்கை நுண்ணறிவு தொடர்பான உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம்…