சத்தீஸ்கரில் 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை – பாதுகாப்புப் படையினா் அதிரடி
சத்தீஸ்கரின் கரியாபந்த் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 10 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இவா்களில் மோடம் பாலகிருஷ்ணா என்ற நக்ஸல் தலைவரும் ஒருவா் என்று காவல் துறையினா்…