;
Athirady Tamil News

யாழில் சிறுமியின் கை துண்டிக்கப்பட்ட விவகாரம்; மூவர் கைது

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுமி வைசாலியின் கை மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் மூன்று பேரை உடனடியாக கைது செய்யுமாறு யாழ். நீதவான் நீதிமன்றில் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுமி சார்பில்…

மருத்துவத்துறையின் அபார வளர்ச்சி: படைக்கப்பட்ட புதிய சாதனை

மருத்துவத்துறையின் அபார வளர்ச்சியினால் மூளையின் ஒரு பக்க செயலாக்கத்தை மட்டும் நிறுத்தும் முயற்சியில் அமெரிக்கா சாதனை படைத்துள்ளது. அந்த வகையில் அமெரிக்காவில் சிறுமி ஒருவருக்கு மூளையின் ஒரு பக்கத்தை செயலிழக்க செய்யும் சத்திர சிகிச்சை…

இஸ்ரேலில் உயிரிழந்த ஜெர்மன் பெண் உயிருடன் இருப்பதாக பரபரப்பு தகவல்

இஸ்ரேலில் உயிரிழந்தாக கூறப்பட்ட ஜெர்மன் பெண் உயிருடன் இருப்பதாக பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஹமாஸ் போராளிகளால் நிர்வாணமாக அணிவகுக்கப்பட்ட 22 வயதான ஜேர்மன் பெண்ணான ஷானி லூக்கின் தாய், தனது மகள் உயிருடன் இருப்பதாக நம்புவதாக…

இந்தியர்கள் வேலைக்காக இஸ்ரேல் செல்ல காரணம் என்ன.? அவர்களின் சம்பளம் என்ன? முழு விவரம் இதோ

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுவுக்கும் இடையிலான தாக்குதல்கள் தொடர்கின்றன. இது இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் பீதியை ஏற்படுத்தியது. பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் ராக்கெட் மழையை வீசியது. இஸ்ரேலும் பதிலடி கொடுத்தது. இந்த…

கத்தாரில் பறக்கும் மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்திய பிரெஞ்சு பொறியாளர்! விலை எத்தனை கோடி…

பறக்கும் மோட்டார் சைக்கிளான Lazareth LMV 496 ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டது. சாலைகளில் ஓடக்கூடிய, தேவைப்படும்போது பறக்கக்கூடிய ஒரு மோட்டார் சைக்கிள் என்றாவது ஒரு நாள் வரும் என்று நீங்கள் நினைத்ததுண்டா? உலகமே பறக்கும்…

லண்டன் விமான நிலையத்தில் பயங்கர தீ: விமானங்கள் ரத்து

லண்டனிலுள்ள விமான நிலையம் ஒன்றில் தீ பயங்கரமாக பற்றியெரியும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. லண்டன் விமான நிலையத்தில் பயங்கர தீ லண்டனிலுள்ள Luton விமான நிலையத்தில் கார் பார்க்கிங்கில் நேற்றிரவு தீப்பற்றியுள்ளது.…

காசா மருத்துவமனை சவக்கிடங்கில் பெண் மருத்துவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

இஸ்ரேல் தாக்குதலில் காயமடைந்த பலருக்கு காசா மருத்துவமனையில் முதலுதவி அளித்து வந்த செவிலியர் ஒருவர், சவக்கிடங்கில் வைப்பதற்காக கொண்டுவரப்பட்ட உடல்களில் தனது கணவரின் உடலும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுத சம்பவம் கலங்க…

“நான் இறக்கும் வரை அரசியலில் இருந்து விலக மாட்டேன்” மகிந்த திட்டவட்டம்

நான் இறக்கும் வரை அரசியலில் ஈடுபடுவேன் என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சிறிலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களுடன் இணைந்து கட்சியின் முன்னோக்கி செல்லும் பாதையில் செல்ல பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக…

ரணிலுக்கு விக்னேஸ்வரன் காட்டமான மடல்: அதிருப்தியின் உச்சத்தில் அவர்

தமக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி, காலத்தை இழுத்தடித்து வரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் சீற்றத்தின்…

மட்டக்களப்பில் வெளிநாட்டு முகவர் கைது! போலி விமான சீட்டை வழங்கி மோசடி

மட்டக்களப்பில் கனடாவுக்கு அனுப்புவதாக 59 லட்சத்து 35 ஆயிரம் ரூபா வாங்கி கொண்டு போலி விமானச்சீட்டை வழங்கி மோசடியில் ஈடுபட்ட களுவங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த போலி வெளிநாட்டு முகவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் இன்று (11.10.2023)…

யாழில் இளைஞரைத் தாக்கிக் கொள்ளை: மூன்று பெண்கள் உட்பட 6 பேர் மறியலில்!

இளைஞர் ஒருவரைத் தாக்கிப் பணம் உள்ளிட்ட 10 இலட்சம் பெறுமதியான பொருட்களைக் கொள்ளையடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 6 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

‘அம்மாவ வாங்க முடியுமா’ – முதியோர் இல்லத்தில் கண்ணீர் விட்டு அழுத மாவட்ட…

முதியோர் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதியவர்கள் ஆடிய நடனத்தை பார்த்து கண்ணீர் விட்டு அழுத மாவட்ட ஆட்சியர். முதியோர் தினவிழா நீலகிரி மாவட்டம் கூடலூரில் உலக முதியோர் தினவிழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 வயதை கடந்த…

இனி பல்கலைக்கழக விடுதிகளில் இரவிலும் சோதனை

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் முகமாக அனைத்து பல்கலைக்கழக விடுதிகளிலும் இரவில் சோதனைகளை முன்னெடுக்க உள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார். பல்கலைக்கழக விடுதிகளில் நள்ளிரவு…

பாலஸ்தீன மக்களுக்கு 2 மில்லியன் டொலர் அவசர உதவி; ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் உத்தரவு

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் பாலஸ்தீனியர்களுக்கு 20 மில்லியன் டொலர்களை அவசர உதவியாக வழங்க உத்தரவிட்டுள்ளதாக எமிரேட்ஸ் செய்தி நிறுவனம் (WAM) தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிறுவனமான ஐக்கிய நாடுகளின்…

பாரிய நட்டத்தில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்! வெளியான காரணம்

சீனாவின் சினோபெக் நிறுவனம் பெட்ரோலை குறைந்த விலையில் விற்பனை செய்வதால் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் விற்பனை வீழ்ச்சி அடைந்து இலாபத்தில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் பெட்ரோலிய…

11 பேர் பலியான அரியலூர் வெடிவிபத்து; காரணம் அந்த 3 பெண்களா? வெளியான ஷாக் தகவல்!

11 பேர் உயிரிழந்த அரியலூர் பட்டாசு ஆலை வெடிவிபத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது. வெடி விபத்து அரியலூர் மாவட்டம் விரகாலூர் கிராமத்தில் நேற்று முன்தினம் நாட்டு வெடி தயாரிப்பு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பெண்கள் உள்பட…

பாலஸ்தீனியர்களுக்காக குரல் கொடுக்கும் இலங்கை அமைச்சர்!

பேரழிவுகளையும் உயிரிழப்புக்களையும் ஏற்படுத்தி வருகின்ற பாலஸ்தீன் - இஸ்ரேல் யுத்தம் தொடர்பாக கரிசனையை வெளிப்படுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உரிமையும் சமாதானமும் பாலஸ்தீனத்தில் நிலவ வேண்டும் என்ற தனது கருத்துக்களை அழுத்தமாக…

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க ஒருபோதும் இடமளிக்கவே மாட்டோம்: சாகர காரியவசம் திட்டவட்டம்

"தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் முடிவடைந்த கையோடு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும். எனவே, தேர்தலை பிற்போடுவதற்கு முயற்சிகள் இடம்பெறும் பட்சத்தில் அதற்கு ஆதரவு வழங்கமாட்டோம்" என ஶ்ரீலங்கா பொதுஜன…

யாழில் இடம்பெறவுள்ள பிரமாண்ட இசை நிகழ்ச்சி: அனுமதி இலவசம்

தென்னிலங்கை பாடகரும் இசையமைப்பாளருமான ஹரிகரன் தலைமையிலான “HARIHARAN LIVE CONCERT & STAR NIGHT” நிகழ்ச்சி எதிர்வரும் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியானது யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இடம்பெறவுள்ளது. அதேவேளை இந்த…

விலைகள் குறைக்கப்படும்; அமைச்சரின் அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி !

நாட்டில் எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் ஒரு கிலோ நெத்தலியின் விலை 200 முதல் 250 ரூபாவுக்குள் குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார். இதேவேளை, 1250 ரூபா வரையில் தற்போது விற்பனை செய்யப்படும் கோழி இறைச்சியின்…

ரூ.10 லட்சம் செலவில் கட்டிய பஸ் ஸ்டாப்பை ஒரே இரவில் தூக்கிய கும்பல்!

நகைச்சுவை நடிகர் வடிவேலு திரைப்படம் ஒன்றில், கிணற்றை காணவில்லை என்று புகார் தெரிவிப்பார். பார்ப்பதற்கும், கேட்பதற்கும் அது நகைச்சுவையாக தோன்றினாலும், நிஜத்திலும் கூட அதுபோன்ற சம்பவங்கள் அவ்வபோது நடந்து கொண்டு இருக்கின்றன. அந்த வகையில்,…

இலங்கையுடனான ஒப்பந்தங்கள் குறித்து நிலையற்ற தன்மையில் IMF

கடனளிப்பவர்களுடன் இலங்கையின் பேச்சுக்கள் தொடர்கின்றன எனினும் குறிப்பிட்ட ஒப்பந்தங்கள் பற்றி தெரியவில்லை என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. நிதியத்தின் இலங்கைக்கான பணித் தலைவர் ரொய்ட்டர்ஸிடம் இதனை தெரிவித்துள்ளார்.…

அரசியல் வேண்டாம்: தேர்தலில் போட்டியிட மாட்டேன்! அலி சப்ரி தீர்மானம்

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை. எனது அரசியல் பயணம் ஒரு தடவைக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, அரசியல் எனக்கு…

சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையாளருக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்கு இடையில் சந்திப்பு

அமெரிக்க சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையாளர் டேவிட் கெரி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை ஆளுநர் செயலகத்தில் மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தார். இச்சந்திப்பில் சமய நடவடிக்கைகள் தொடர்பான தற்போதைய நிலைமை குறித்து…

ஜீவன் தொண்டமான் ஜெனிவா விஜயம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் சுவிஸ் தலைநகர் ஜெனிவாவுக்கு இன்று (11.10.2023) பயணம் மேற்கொள்ளவுள்ளார். உலக நாடுகளில் உள்ள…

நஸீர் அஹமட்டிற்கு பதிலாக மௌலானா: வெளியானது வர்த்தமானி

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக அலிஸாஹிர் மெலானா தெரிவு செய்யப்பட்டமைக்கான வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. அஹமட் செய்னுலாப்தீன் நசீரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்தாகியமை காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை…

இஸ்ரேலுக்கு இரண்டாவது நாசகாரி கப்பலை அனுப்புகிறது அமெரிக்கா

இஸ்ரேலுக்கு அருகில் இரண்டாவது கடற்படை விமானம் தாங்கி கப்பலை அனுப்புவது தொடர்பில் அமெரிக்கா பரிசீலித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள் காட்டி வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் செவ்வாய்க்கிழமை மாலை செய்தி வெளியிட்டுள்ளது.…

யாழில் பணியாற்றும் பெண் காவல்துறை அதிகாரி உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் பெண் காவல்துறை அதிகாரி ஒருவர் விடுமுறைக்காக வீடு திரும்பிய நிலையில் உயிரிழந்துள்ளார். தம்புள்ளையில் நேற்றைய தினம் (10) இடம்பெற்ற விபத்தில் சிக்கி 24 வயதான சாந்திமா ரணசிங்க என்ற பெண் காவல்துறை அதிகாரியே…

யாழில் ஆலயம் ஒன்றிற்கு 2 லட்சம் நன்கொடை வழங்கிய யாசகர்!

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் யாசகம் பெறும் ஒருவர் அந்த ஆலயத்தினுடைய புனரமைப்பு பணிக்கு 02 இலட்சம் ரூபாய் நிதி உதவியினை வழங்கியுள்ள சம்பவம் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வேங்கடவரதராஜப் பெருமாள் ஆலயத்தில்…

வைத்தியர்களால் கொழும்பில் போக்குவரத்து நெரிசல்

இன்றையதினம் வைத்தியர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக சுகாதார அமைச்சுக்கு முன்பாக உள்ள வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வை வழங்கத் தவறியமைக்கு எதிராக நாடளாவிய…

இலங்கை இளைஞர்களை கடத்தி வெளிநாட்டில் பாரிய கொள்ளை: சீன நாட்டவர் ஒருவர் கைது

இலங்கையில் இளைஞர்களை ஏமாற்றி மனித கடத்தலில் ஈடுபட்ட சீன பிரஜை ஒருவரை கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்ற விசாரணை பிரிவினர் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் நேற்று (10) நீர்கொழும்பு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து, எதிர்வரும்…

ஜெய் சங்கரை சந்திக்க அனுமதி கோரும் தமிழ் கட்சிகள்

இந்து சமுத்திர எல்லை நாடுகள் சங்கத்தின் அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இந்து சமுத்திர எல்லை நாடுகள்…

நாகபட்டினம் மற்றும் காங்கேசன்துறை கப்பல் சேவையில் தாமதம்

தமிழகம் நாகபட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் சேவையின் ஆரம்பத் திகதி மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது. முன்னதாக அக்டோபர் 10ஆம் திகதியன்று கப்பல் சேவை ஆரம்பிக்கப்படுவதாக இருந்தது, எனினும் தவிர்க்க முடியாத…

யாழில் தமிழ்மொழி புறக்கணிப்பு; அமைச்சர் டக்ளஸ் கவலை

யாழில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் தமிழில் தேசிய கீதம் பாடப்படாதமை கவலையளிப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தேசிய தொழிற் தகைமை சான்றிதழ் (NVQ) கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும்…