;
Athirady Tamil News

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க ஒருபோதும் இடமளிக்கவே மாட்டோம்: சாகர காரியவசம் திட்டவட்டம்

"தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் முடிவடைந்த கையோடு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும். எனவே, தேர்தலை பிற்போடுவதற்கு முயற்சிகள் இடம்பெறும் பட்சத்தில் அதற்கு ஆதரவு வழங்கமாட்டோம்" என ஶ்ரீலங்கா பொதுஜன…

யாழில் இடம்பெறவுள்ள பிரமாண்ட இசை நிகழ்ச்சி: அனுமதி இலவசம்

தென்னிலங்கை பாடகரும் இசையமைப்பாளருமான ஹரிகரன் தலைமையிலான “HARIHARAN LIVE CONCERT & STAR NIGHT” நிகழ்ச்சி எதிர்வரும் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியானது யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இடம்பெறவுள்ளது. அதேவேளை இந்த…

விலைகள் குறைக்கப்படும்; அமைச்சரின் அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி !

நாட்டில் எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் ஒரு கிலோ நெத்தலியின் விலை 200 முதல் 250 ரூபாவுக்குள் குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார். இதேவேளை, 1250 ரூபா வரையில் தற்போது விற்பனை செய்யப்படும் கோழி இறைச்சியின்…

ரூ.10 லட்சம் செலவில் கட்டிய பஸ் ஸ்டாப்பை ஒரே இரவில் தூக்கிய கும்பல்!

நகைச்சுவை நடிகர் வடிவேலு திரைப்படம் ஒன்றில், கிணற்றை காணவில்லை என்று புகார் தெரிவிப்பார். பார்ப்பதற்கும், கேட்பதற்கும் அது நகைச்சுவையாக தோன்றினாலும், நிஜத்திலும் கூட அதுபோன்ற சம்பவங்கள் அவ்வபோது நடந்து கொண்டு இருக்கின்றன. அந்த வகையில்,…

இலங்கையுடனான ஒப்பந்தங்கள் குறித்து நிலையற்ற தன்மையில் IMF

கடனளிப்பவர்களுடன் இலங்கையின் பேச்சுக்கள் தொடர்கின்றன எனினும் குறிப்பிட்ட ஒப்பந்தங்கள் பற்றி தெரியவில்லை என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. நிதியத்தின் இலங்கைக்கான பணித் தலைவர் ரொய்ட்டர்ஸிடம் இதனை தெரிவித்துள்ளார்.…

அரசியல் வேண்டாம்: தேர்தலில் போட்டியிட மாட்டேன்! அலி சப்ரி தீர்மானம்

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை. எனது அரசியல் பயணம் ஒரு தடவைக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, அரசியல் எனக்கு…

சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையாளருக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்கு இடையில் சந்திப்பு

அமெரிக்க சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையாளர் டேவிட் கெரி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை ஆளுநர் செயலகத்தில் மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தார். இச்சந்திப்பில் சமய நடவடிக்கைகள் தொடர்பான தற்போதைய நிலைமை குறித்து…

ஜீவன் தொண்டமான் ஜெனிவா விஜயம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் சுவிஸ் தலைநகர் ஜெனிவாவுக்கு இன்று (11.10.2023) பயணம் மேற்கொள்ளவுள்ளார். உலக நாடுகளில் உள்ள…

நஸீர் அஹமட்டிற்கு பதிலாக மௌலானா: வெளியானது வர்த்தமானி

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக அலிஸாஹிர் மெலானா தெரிவு செய்யப்பட்டமைக்கான வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. அஹமட் செய்னுலாப்தீன் நசீரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்தாகியமை காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை…

இஸ்ரேலுக்கு இரண்டாவது நாசகாரி கப்பலை அனுப்புகிறது அமெரிக்கா

இஸ்ரேலுக்கு அருகில் இரண்டாவது கடற்படை விமானம் தாங்கி கப்பலை அனுப்புவது தொடர்பில் அமெரிக்கா பரிசீலித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள் காட்டி வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் செவ்வாய்க்கிழமை மாலை செய்தி வெளியிட்டுள்ளது.…

யாழில் பணியாற்றும் பெண் காவல்துறை அதிகாரி உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் பெண் காவல்துறை அதிகாரி ஒருவர் விடுமுறைக்காக வீடு திரும்பிய நிலையில் உயிரிழந்துள்ளார். தம்புள்ளையில் நேற்றைய தினம் (10) இடம்பெற்ற விபத்தில் சிக்கி 24 வயதான சாந்திமா ரணசிங்க என்ற பெண் காவல்துறை அதிகாரியே…

யாழில் ஆலயம் ஒன்றிற்கு 2 லட்சம் நன்கொடை வழங்கிய யாசகர்!

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் யாசகம் பெறும் ஒருவர் அந்த ஆலயத்தினுடைய புனரமைப்பு பணிக்கு 02 இலட்சம் ரூபாய் நிதி உதவியினை வழங்கியுள்ள சம்பவம் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வேங்கடவரதராஜப் பெருமாள் ஆலயத்தில்…

வைத்தியர்களால் கொழும்பில் போக்குவரத்து நெரிசல்

இன்றையதினம் வைத்தியர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக சுகாதார அமைச்சுக்கு முன்பாக உள்ள வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வை வழங்கத் தவறியமைக்கு எதிராக நாடளாவிய…

இலங்கை இளைஞர்களை கடத்தி வெளிநாட்டில் பாரிய கொள்ளை: சீன நாட்டவர் ஒருவர் கைது

இலங்கையில் இளைஞர்களை ஏமாற்றி மனித கடத்தலில் ஈடுபட்ட சீன பிரஜை ஒருவரை கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்ற விசாரணை பிரிவினர் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் நேற்று (10) நீர்கொழும்பு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து, எதிர்வரும்…

ஜெய் சங்கரை சந்திக்க அனுமதி கோரும் தமிழ் கட்சிகள்

இந்து சமுத்திர எல்லை நாடுகள் சங்கத்தின் அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இந்து சமுத்திர எல்லை நாடுகள்…

நாகபட்டினம் மற்றும் காங்கேசன்துறை கப்பல் சேவையில் தாமதம்

தமிழகம் நாகபட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் சேவையின் ஆரம்பத் திகதி மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது. முன்னதாக அக்டோபர் 10ஆம் திகதியன்று கப்பல் சேவை ஆரம்பிக்கப்படுவதாக இருந்தது, எனினும் தவிர்க்க முடியாத…

யாழில் தமிழ்மொழி புறக்கணிப்பு; அமைச்சர் டக்ளஸ் கவலை

யாழில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் தமிழில் தேசிய கீதம் பாடப்படாதமை கவலையளிப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தேசிய தொழிற் தகைமை சான்றிதழ் (NVQ) கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும்…

யாழிற்கு வந்த கல்வி அமைச்சர்; கோலாகலமாக இடம்பெற்ற நிகழ்வு!

யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூறாவது ஆண்டின் இறுதி நிகழ்வுகள் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவின் பங்குபற்றலுடன் இன்று இடம் பெற்றன. தபால் முத்திரை வெளியீடு நிகழ்வில் விருந்தினர்கள் ஆலய வழிபாட்டுடன் வரவேற்கப்பட்டு…

இலங்கையில் ஏற்படப்போகும் பாரிய நெருக்கடி குறித்து எச்சரிக்கை

தற்போதைய உலகளாவிய எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கையில் எரிபொருளின் விலை உயரும் அதேவேளை பொருட்களின் விலையும் பாரிய பாய்ச்சலில் உயரும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து…

Asian Games: பதக்கம் வென்ற வீரர்கள்; ‘வரலாறு படைத்துள்ளீர்கள்’ – பிரதமர்…

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற இந்திய விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியுள்ளார். ஆசிய விளையாட்டு 19வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் கடந்த வாரம் நடந்து முடிந்தது. 45 நாடுகளைச் சேர்ந்த 12…

அதிகரிக்கும் பதற்றம் : இஸ்ரேலில் மூடப்படும் பாடசாலைகள்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே தொடர்ந்து நடந்து வரும் சண்டையை முன்னிட்டு, இஸ்ரேல் முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளும் வரவுள்ள நாட்களில் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்துள்ளதாக தி டைம்ஸ் ஒப் இஸ்ரேல் செய்தி…

நைலோன் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை; நபர் கைது

நைலோன் கயிற்றால் கழுத்தை இறுக்கி, பூந்தொட்டியால் தலையில் தாக்கி பெண் ஒருவரைக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 7 நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் நேற்று…

வெங்காயத்தால் ஏற்பட்ட சிக்கல்: கவலையில் விவசாயிகள்

வெங்காயச் செய்கையில் இப்போது அறுவடை காலமாகும். சந்தைப்படுத்தலின் போது வெங்காயத்தின் விலை குறைந்து விட்டதால் நட்டம் ஏற்பட வாய்ப்புண்டு என்ற கருத்தும் விவசாயிகளிடையே பரவலாக இருப்பதனையும் அவதானிக்க முடிந்தது. வெங்காயச் செயற்கையானது குறைந்த…

30க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

பண்டாரவளையில் உணவு ஒவ்வாமை காரணமாக பாடசாலையொன்றில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டாரவளை – தூல்கொல்ல பிரதேசத்திலுள்ள பாடசாலை மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்…

ஒரு வினாடி கூட இந்திய படகுகளுக்கு இடமில்லை: டக்ளஸ் அதிரடி அறிவிப்பு!

ஒரு வினாடி கூட இந்திய இழுவை படகுகளுக்கு இங்கு இடமில்லை என்பதுதான் அரசாங்கத்தின் முடிவு என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (10) யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில்…

காலி முகத்துவார கடற்கரையில் நபரொருவரின் சடலம் கண்டெடுப்பு

காலி முகத்துவார கடற்கரையில் அடையாளம் தெரியாத நபரொருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (10) விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர் 35…

யாழில் போராட்டத்தில் குதித்த முச்சக்கரவணடி சாரதிகள்!

யாழ்ப்பாணத்தில் இன்று காலை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். யாழ். பண்ணையில் அமைந்துள்ள தூர இடங்களுக்கான பேருந்து நிலையத்திலிருந்து, ஆரம்பமாகிய பேரணி யாழ் நகரில் முடிவடைந்தது. அண்மைய…

ஆப்கானிஸ்தானில் மீண்டும் சக்கி வாய்ந்த நிலநடுக்கும்

ஆப்கானிஸ்தானில் இன்று மீண்டும் சக்கி வாய்ந்த நிலநடுக்கும் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 6.11 மணிக்கு ஹெராத் மாகாணத்தின் தலைநகருக்கு வெளியே 28 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக…

டெல்டா மாவட்டங்களில் இன்று கடையடைப்பு.. அரசு பேருந்துகள் இயங்குமா?

கர்நாடக அரசை காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி டெல்டா மாவட்டங்களில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது தமிழகத்தில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் மாதம் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி,…

மன்னார் வைத்தியசாலையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட நெஞ்சறை சத்திர சிகிச்சை

மன்னார் வைத்தியசாலையில் நெஞ்சறை சத்திர சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு இளைஞர் ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. நெஞ்சிலே ஏற்பட்ட பாரிய கத்தி குத்தினால் நெஞ்சுக் குழியினுள் ஏற்பட்ட தொடர் குருதிப்பெருக்கை நிறுத்த சத்திரசிகிச்சை…

காலாவதியான மருத்துவ உபகரணங்களை மாற்றுவதில் சுகாதார அமைச்சு திண்டாட்டம்

அரச மருத்துவமனைகளில் காலாவதியாகியிருக்கும் மருத்துவ உபகரணங்களை மாற்றுவதில் கடும் நெருக்கடியினை சந்தித்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அரச மருத்துவமனைகளில் இருக்கும் மருத்துவ உபகரணங்களின் ஆயுட்காலம் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல்…

நஸீர் அஹமட்டிற்கு பதிலாக மௌலானா: இன்று வெளியாகவுள்ள வர்த்தமானி

முன்னாள் சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட்டின் நாடாளுமன்ற ஆசன வெற்றிடத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா நியமிக்கபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான வர்த்தமானி அறிவிப்பு இன்று வெளியிடப்பட உள்ளது. முன்னாள்…

ரணிலுடன் இணையும் மகிந்தவின் சகாக்கள்

பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒன்றிணைவார்கள் என்பது உறுதி என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

உரிமத்தை இழக்கும் இக்கட்டில் மதுபானசாலைகள் : நிலுவைத்தொகையினை செலுத்த காலக்கெடு விதிப்பு

நிலுவைத் தொகையினை செலுத்தாமல், போலி ஸ்டிக்கர்களை ஒட்டி மதுபான விற்பனையின் ஈடுபட்டுவரும் நிறுவனங்களின் உரிமம் இரத்து செய்யப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, குறித்த நிறுவனங்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30 ஆம்…