நீரை சிக்கனமாகப் பயன்பத்த அறிவுரை
நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, மக்கள் நீரை முடிந்தவரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
நிலவும் வறட்சியான காலநிலையினால் முக்கிய நீர்…