;
Athirady Tamil News

யாழ்.குடத்தனையில் 06 பேர் கைது

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் பொலிசாரின் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையிலான பொலிஸார் குடத்தனை பகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை சுற்றிவளைப்பு…

இஸ்ரேல் மீது பாய்ந்த 200 ஏவுகணைகள்: ஹிஸ்புல்லா குழு நடத்திய திடீர் தாக்குதல்

இஸ்ரேலின் மீது 200க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஹிஸ்புல்லா போராளிக் குழு ஏவி சரமாரி தாக்குதல் நடத்தி இருப்பதாக தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது தாக்குதல் ஈரான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா போராளிக் குழு இஸ்ரேல் மீது 200க்கும் மேற்பட்ட…

விமானம் மூலம் திருகோணமலைக்கு எடுத்து செல்லப்பட்ட சம்பந்தனின் பூதவுடல்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனது பூதவுடல் யாழ்ப்பாணத்தில் இருந்து இன்றையதினம் விமானம் மூலம் திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் சம்பந்தனின் பூதவுடலுக்கு…

பிரித்தானிய பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சிக்கு வெற்றி

புதிய இணைப்பு நடந்து முடிந்த பிரித்தானிய பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி மகத்தான வெற்றியை பெற்றுள்ளதோடு அக்கட்சி 410 ஆசனங்களை பெறும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதற்கமைய, தொழிலார் கட்சியின் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் புதிய பிரதமராக…

முடிவுக்கு வந்த காத்திருப்பு; கைலாசா இங்குதான் உள்ளது – நித்யானதா அறிவிப்பு!

கைலாசா இருக்கும் இடத்தை வருகிற 21-ம் தேதி அறிவிக்க போவதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார். நித்யானந்தா திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் நித்யானந்தா. இவர் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஆசிரமம் ஒன்றை நடத்தி வந்தார். இந்தியாவில் பல்வேறு…

அதிபர் தேர்தல் நடைபெறுமா..! எழுந்துள்ள சட்ட சிக்கல்

அதிபர் தேர்தல் முறையாக நடைபெறுமா அல்லது நீதிமன்ற நடவடிக்கை காரணமாக ஒத்திவைக்கப்படுமா என கூற முடியாது என ஜமைக்கா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் சட்டத்தரணியுமான பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்தார். அதிபர் தேர்தல் உத்தியோகபூர்வமாக…

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு

2023ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களை 2023/2024 கல்வியாண்டுக்கான தேசியப் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கோரியுள்ளது. இதன்படி, கடந்த வருட உயர்தரப் பெறுபேறுகளின்படி,…

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கு விண்ணப்பிக்காதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. எனவே இரண்டாம் கட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்யாதவர்கள் அடுத்த வாரத்திற்குள்…

யாழ் சாவகச்சேரி வைத்தியசாலைக்குள் புகுந்து வைத்திய அத்தியட்சகர் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் மீது வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ் மாவட்ட வைத்தியர்கள் சிலர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் நேற்றைய தினம்…

ம.பி. ‘காலரா’ பரவல்: 6 குழந்தைகள் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தின் இந்தூரில் தனியாா் குழந்தைகள் காப்பகத்தில் காலரா நோய் பாதிப்பால் கடந்த ஐந்து நாள்களில் 6 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் அமைத்த உயா்நிலை குழு நடத்திய முதல்கட்ட…

யாழில். பழுதடைந்த தயிரினை விற்பனைக்கு வைத்திருந்தவருக்கு 30ஆயிரம் ரூபாய் தண்டம்

யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய பகுதியில் பழுதடைந்த தயிரை விற்பனைக்காக வைத்திருந்தமை மற்றும் உரிய சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காது , பால் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் நிலையத்தினை நடாத்தி சென்றவருக்கு 30 ஆயிரம் ரூபாய் தண்டம்…

லிந்துலை பகுதியில் லயன் குடியிருப்பில் தீ பரவல்

தலவாக்கலை - லிந்துல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிளகுசேனை தோட்டத்தில் (Fairfield estate) நேற்றிரவு தீ பரவல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மின் கசிவின் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. சேதவிபரம்…

சம்பந்தனின் இறுதிக்கிரியையில் கலந்து கொள்வதற்கு விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்

சம்பந்தனின் இறுதிக்கிரியையில் கலந்து கொள்வதற்கு விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார் யாழ் மாவட்டத்தில் இறுதி அஞ்சலி நிறைவின் பொழுது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்…

உக்ரேனிய போர் விமானத்தை அழித்துவிட்டோம் – ரஷ்யா

விமானப்படை தளத்தில் உக்ரேனிய விமானத்தை அழித்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கஜகஸ்தான் பயணம் ரஷ்யா, உக்ரைன் இடையிலான சண்டை நீடித்து வரும் நிலையில் விளாடிமிர் புடின், பிராந்திய முகமான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்…

உலகின் மிகவும் ஆழமான நன்னீர் குகை ஆராய்வு… அதிர்ச்சியடைந்த ஆய்வாளர்கள்!

உலகின் மிகவும் ஆழமான நன்னீர் குகையை ஆராயும் ஆய்வாளர்கள் இன்னும் கீழே இறங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், செச்சியாவின் மொராவியாவில் உள்ள ஹிரானிஸ் அபிஸ் குகை ஆய்வாளர்கள் நினைத்ததை விட ஆழமானதாக கூறப்படுகிறது. இதனையடுத்து,…

ஐக்கிய அரபு அமீரகத்தில் லொட்டரியில் ரூ.22 கோடி வென்ற இந்தியர்!

அபுதாபி Big Ticket லொட்டரியில் இந்தியர் ஒருவர் 22 கோடி ரூபாய்க்கு மேல் (10 மில்லியன் திர்ஹாம்) வென்றுள்ளார். துபாயில் வசிக்கும் இந்தியரான ரைசூர் ரஹ்மான் (Raisur Rahman Anisur Rahman), ஜூன் 15 அன்று, Big Ticket-ன் 264-வது டிராவில்…

எலான் மஸ்க் தவறை சுட்டிக்காட்டிய சீன சிறுமி!

சீனாவைச் சேர்ந்த சிறுமி ஒருவர் டெஸ்லா காரில் உள்ள ஸ்கிரீனில் தான் விரும்பியதை படமாக வரைந்துள்ளார். அப்போது திடீர் திடீரென வரைந்த படங்கள் காணாமல் போகிறது. இதனால் அந்த சிறுமி கவலை அடைந்தார். அத்துடன் இதை டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க்…

URGENT MAKE AN ACCIDENT…இது என்ன புதுசா இருக்கே – வைரலாகும் எச்சரிக்கை பலகை!

நெடுஞ்சாலை எச்சரிக்கை பலகை ஒன்று இணையத்தில் படு வைரலாகியுள்ளது. புதுசா இருக்கே.. கர்நாடகாவில் நெடுஞ்சாலை சார்பில் நிறுவப்பட்டுள்ள எச்சரிக்கை பலகை ஒன்றில் எழுதப்பட்டிருந்த வாக்கியம் தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி…

பிரித்தானியாவில் இந்திய வம்சாவளி வைத்தியர் சடலமாக மீட்பு

பிரித்தானியாவில் காணாமல் போன இந்திய வம்சாவளி வைத்தியர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் Ipswich-சில் குடும்பத்துடன் வசித்து வந்த மலையாளியான வைத்தியர் ராமசாமி ஜெயராம் (56) இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். ஜூன் 30-ஆம்…

மனதை ஒருநிலைப்படுத்தினால் எதையும் சாதிக்கலாம் – இஸ்ரேலிய உளநல ஆலோசகர் கையி

இவ்வுலகில் பிறக்கின்ற ஒவ்வொருவரும் ஏதோவொரு திறமையுடையவர்களாகத்தான் பிறக்கின்றனர். என்றாலும் ஒவ்வொரு மனிதனது வாழ்க்கையின் வெற்றிக்கு அவனது மனமும் செயற்பாடுகளுமே காரணமாக அமைகின்றன. குறிப்பாக, மனதை ஒருநிலைப்படுத்தி செயற்படுவதன் மூலம்…

காசாவில் அடுக்குமாடி குடியிருப்பு மீது குண்டு வீசிய இஸ்ரேல் : 12 பேர் பலி

மத்திய காசாவின் (Gaza) டேர் அல் பலாஹ் (Deir al Balah) பகுதியில் இஸ்ரேல் (Israel) படைகள் நடத்திய வான் தாக்குதலில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்த 12 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும்,…

பாரிய விபத்தை தடுத்த பேருந்து சாரதி: மயிரிழையில் தப்பிய பயணிகள்

எல்ல (Ella) - வெல்லவாய (Wellawaya) பிரதான வீதியில் ராவணா நீர்வீழ்ச்சிக்கு அருகில் சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. பதுளையில் (Badulla) இருந்து இன்று (04) மகும்புர வரை பயணிகளுடன் பயணித்த பேருந்து, கடுமையான வளைவு ஒன்றின்…

யாழில் இடம்பெற்ற சுற்றிவளைப்பில் அறுவர் கைது

யாழ்ப்பாணம் (Jaffna) - வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் இன்று (04) அதிகாலையிலிருந்து மருதங்கேணி பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 40 பேர்…

அதிக கடன் சுமையில் இந்தியா., மத்திய, மாநில அரசுகளின் கடன் மட்டும் 82 சதவீதம்!

இந்தியா அதிக கடன் சுமையை எதிர்கொள்கிறது என்று NCAER இயக்குநர் ஜெனரல் பூனம் குப்தா கூறியுள்ளார். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மத்திய, மாநில அரசுகளின் கடன் 82 சதவீதமாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார். இருப்பினும், பெரும்பாலான…

ஆபத்தை உணராத வரிக்குதிரை! நொடியில் உயிர் தப்பிய திகில் காட்சி

வரிக்குதிரை ஒன்று நொடியில் முதலையிடமிருந்து நொடிப்பொழுதில் உயிர் தப்பிய காட்சி டுவிட்டரில் வைரலாகி வருகின்றது. பொதுவாக விலங்குகளின் வேட்டை பார்வையாளர்களை அதிகமாக கவர்ந்து வரும் நிலையில், அதிகமாக இணையத்தில் வெளியாகவும் செய்கின்றது.…

தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்த முதலாளியை கைது செய்த அரசு! வெளியான காரணம்

மியான்மரில் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்ததற்காக ஒரு கடை உரிமையாளரை அந்நாட்டு அரசாங்கம் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த கடை உரிமையாளரின் மூன்று செல்போன் கடைகளையும் அரசாங்கம் மூடக்கியுள்ளது.…

இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த உயர்தர மாணவுகளின் பெறுபேறுகள் வெளியானது

திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவிகள் 70 பேரின்,க.பொ.த.உயர்தரப்பரீட்சைப் பெறுபேறுகள் புதன்கிழமை (3) வெளியிடப்பட்டது. திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் 70 இற்கும் மேற்பட்ட மாணவிகளின் உயர்தர பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தால்…

தீவிரப்படுத்தப்படும் யுக்திய சுற்றிவளைப்பு : அம்பலாங்கொடையில் மூவர் கைது

அம்பலாங்கொட (Ambalangoda) பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரை தவறான முறைக்குட்படுத்தியதாக தேடப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்தாதொல பகுதியில் இன்று (04) காலை யுக்திய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.…

கனேடிய வரலாற்றில் முதன்முறையாக ராணுவ தளபதியாக பெண் ஒருவர் நியமனம்

கனடா முதன்முறையாக ஒரு பெண்ணை நாட்டின் உயர் ராணுவ அதிகாரியாக நியமித்துள்ளது. லெப்டினன்ட் ஜெனரல் ஜென்னி கரிக்னன் (Jennie Carignan), ஆயுதப்படைகளில் பாலியல் மற்றும் தவறான நடத்தைகளை ஒழிப்பதற்கான முயற்சிகளில் முன்னணியில் உள்ளார். அவர், ஜூலை…

தினமும் ஒரு கிளாஸ் இஞ்சி சாறு குடித்தால் உடலில் ஏற்படும் மாற்றம் என்ன?

நாம் அன்றாடம் ஒரு கிளாஸ் இஞ்சி சாறை குடிப்பதால் உடலில் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதாக மருத்துவர் கூறுவதை இந்த பதிவில் மிகவும் தெளிவாக தெரிந்து கொள்ளலாம். இஞ்சி சாறு ஆரோக்கியமாக வாழ ஆசைப்பட்டால் நாம் தினமும் இஞ்சி சாறு நமது உணவுடன்…

மேற்குக் கரையில் அபகரிக்கப்பட்ட நிலங்கள் இவ்வளவா? இஸ்ரேலின் வரம்பற்ற நடவடிக்கை!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில் முப்பது ஆண்டுகளாக இல்லாதளவு ஒரே நாளில் மிகப்பெரும் நில அபகரிப்புக்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்திருப்பது குறித்து பீஸ் நவ் என்கிற சமூக அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. நடைபெற்று கொண்டிருக்கும் காஸா…

அமெரிக்க அதிபர் தேர்தல் : பைடனை பின் தள்ளிய கமலா ஹாரிஸ்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் களத்தில் உள்ள தற்போதைய அதிபர் ஜோ பைடனை விடவும் துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு அதிக ஆதரவு உள்ளமை உறுதிப்படுததப்பட்டுள்ளது. சி.என்.என். தொலைக்காட்சி நடத்திய புதிய கருத்து கணிப்பிலேயே இந்த விடயம்…

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. விலைக் குறைப்பு உருளைக்கிழங்கு (சீனாவில் இருந்து இறக்குமதி), சிவப்பு…

நுவரெலியாவில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வரும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை இன்று (04.07.2024) நுவரெலியாவிலும் (Nuwara Eliya) முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கை இன்று அதிகாலை 5 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியில் நுவரெலியா மஹிந்த…