;
Athirady Tamil News

13 ஆண்டுகளுக்கு பிறகு விமான சேவை தொடக்கம்! முலோபாய நாடொன்றில் அடங்கிய உள்நாட்டு போர்

13 ஆண்டுகளுக்கு பிறகு சிரியாவின் டமாஸ்கஸுக்கு விமான சேவை தொடங்கியுள்ளது. 13 ஆண்டுகளுக்கு பிறகு விமான சேவை கடந்த 13 ஆண்டுகளில் முதன்முறையாக கத்தார் ஏர்வேஸ் திங்கட்கிழமை டமாஸ்கஸுக்கு வணிக விமான சேவையை தொடங்கியுள்ளது. இது சிரியாவின்…

26 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட உணவுப் பாத்திரத்தின் அடிப்பகுதியில் ஹெராயின் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த குற்றத்திற்காக 26 வயது இளைஞருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (10) ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இந்தத் தீர்ப்பை கொழும்பு…

உதயங்க வீரதுங்க கைது

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க மிரிஹான பொலிஸாரால் இன்று (10) கைது செய்யப்பட்டுள்ளார். அயல் வீட்டில் வசிக்கும் நபரொருவரை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். உதயங்க…

பிரான்ஸ் பேருந்து ஒன்றில் ஒட்டப்பட்டிருந்த படம்… ஈரான் கடும் கண்டனம்

பிரான்ஸ் நாட்டில் பேருந்து ஒன்றில் ஒட்டப்பட்டிருந்த ஒரு படம் ஈரானுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அது என்ன படம்? தெற்கு பிரான்சிலுள்ள Beziers நகரிலுள்ள பேருந்துகளில் குப்பைகளை வெவ்வேறாக பிரித்து போடுவதைக் குறித்து மக்களுக்கு…

மட்டக்களப்பு விபத்தில் மூவர் காயம்

மட்டக்களப்பு -கல்முனை பிரதான வீதியில் மூவர் காயமடைந்துள்ளனர். காத்தான்குடி ஆரையம்பதி செல்வாநகர் மத்தி பிரதான வீதியில் நேற்றிரவு (09) இடம்பெற்ற கோர விபத்தில் முச்சக்கர வண்டி ஒன்றும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி…

தமிழர் பகுதியில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட அரிய வகைப் புலி!

மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோட்டைக் கல்லாற்றில் அரிய வகைப் புலி ஒன்று இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. Prionailurus viverrinus என்கின்ற மீன்பிடிப் பூனை (Fishing cat) இனத்தை சேர்ந்ததாக நம்பப்படும் அரிய வகைப்…

அயல்வீட்டுக்காரரை தாக்கிய உதயங்க வீரதுங்க; நீதிமன்றம் விடுத்த உத்தரவு

ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவின் தாக்குதலுக்கு இலக்கான, அயல் வீட்டு நபர் இப்போது ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உதயங்க வீரதுங்கவின் தாக்குதலுக்கு உள்ளானவர் 66 வயதான லியனகே சரத்…

திடீரென ஏற்பட்ட அசம்பாவிதம்… 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

ஹட்டன் - டிக்கோயா பகுதியில் திடீர் சுகவீனம் காரணமாக 22 மாணவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டிக்கோயா பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் 09 முதல் 10 வயதுக்குட்பட்ட மாணவர்களே இவ்வாறு…

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை…

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 51 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (10) காலை 9:30 மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை…

யாழ்ப்பாணம் பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி மகோற்சவ தேர்த்திருவிழா

யாழ்ப்பாணம் பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி மகோற்சவ தேர்த்திருவிழா இன்று வெள்ளிக்கிழமை(10) பக்திபூர்வமாக இடம்பெற்றது.

உள்ளூராட்சி மன்றங்கள் பெற்றுக்கொள்ளும் வருமானங்களை தமது பிரதேச மக்களின் வாழ்வாதார உள்ளிட்ட…

உள்ளூராட்சி மன்றங்கள் பெற்றுக்கொள்ளும் வருமானங்களை தமது பிரதேச மக்களின் வாழ்வாதார உள்ளிட்ட ஏனைய மேம்பாடுகளுக்கு செலவு செய்யவேண்டும். அதைவிடுத்து அதனை நிரந்தர வைப்பிலிட்டு சேர்த்து வைத்துக்கொண்டிருக்கக்கூடாது. இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர்…

கனடா பிரதமர் ட்ரூடோவை ’பெண்ணே’ என்று அழைத்த எலான்!

கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது குறித்து ஜஸ்டின் ட்ரூடோவை டிரம்ப்பும் எலான் மஸ்க்கும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என்று கனடாவின் தற்போதைய பிரதமர் ட்ரூடோ திட்டவட்டமாக…

அமெரிக்காவில் காட்டுத்தீக்கு இரையான 6.5 மில்லியன் மதிப்பிலான மாளிகை! வீடுகளை இழந்த…

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் ஹாலிவுட் பிரபலங்கள் ஆடம் பிராடி-லைட்டன் மீஸ்டரின் ஆடம்பர வீடு எரிந்ததாக தெரிய வந்துள்ளது. பசிபிக் பாலிசேட்ஸ் காட்டுத்தீ அமெரிக்காவின் பசிபிக் பாலிசேட்ஸ் காட்டுத்தீயானது, லாஸ் ஏஞ்சல்ஸ் சுற்றுப்புறத்தில்…

பள்ளிக்கூட சபைகளின் கணனி கட்டமைப்பு மீது சைபர் தாக்குதல்

கனடாவில் பள்ளிக்கூட சபைகளின் கணனி கட்டமைப்பு மீது சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரொறன்ரோ பெரும்பாக பகுதியின் பல்வேறு பள்ளிக்கூட சபைகள் மீது இவ்வாறு சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…

லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத்தீ: இலவச இணையசேவை வழங்கும் எலான் மஸ்க்!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இடையூறின்றி இணையசேவை வழங்க எலான் மஸ்க் முடிவெடுத்துள்ளார். அமெரிக்காவின் கலிஃபோர்னியா, லாஸ் ஏஞ்சலீஸ் வறண்ட பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 1 லட்சத்துக்கும்…

யாழில். பொலிஸார் என கூறி 50 ஆயிரம் ரூபாய் வழிப்பறி

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் என கூறி 50 ஆயிரம் ரூபாயை வழிப்பறி செய்த வழிப்பறி கொள்ளையர்கள் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கோண்டாவில் பழனியாண்டவர் ஆலயத்திற்கு அருகில் நேற்றைய தினம் நின்ற இருவர் வீதியில் வந்த நபரை…

யாழில். இளைஞனை கடத்தி சென்று தாக்கிய பிரதான சந்தேகநபர் ஒரு வருடத்தின் பின் கைது

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை கடத்தி சென்று தாக்கிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் சுமார் ஒருவருட கால பகுதிக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் கடந்த வருடம் முற்பகுதியில் வீதியில்…

சாட் நாட்டின் அதிபர் மாளிகை மீது தாக்குதல்! 19 பேர் பலி!

ஆப்பிரிக்க நாடான சாட் குடியரசின் அதிபர் மாளிகையில் நடத்தப்பட்ட தாக்குதலில் 19 பேர் பலியாகினர். சாட் குடியரசு நாட்டின் தலைநகர் நிஜாமீனாவிலுள்ள அதிபர் மாளிகையில் நேற்று (ஜன.8) இரவு 7.45 மணியளவில் ஆயுதம் ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தினர்.…

அரிசியின் விலையை கூட்டுறவு தீர்மானிக்க வேண்டும்

“அரிசியின் சந்தை விலையை தீர்மானிக்கும் சக்தியாக கூட்டுறவு மாற வேண்டும்” என வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் தலைவர் கலாநிதி அகிலன் கதிர்காமர் தெரிவித்துள்ளார். கைதடி ஐக்கிய மகளிர் சங்க ஏற்பாட்டில் கடந்த வாரம் கைதடி சைவ ஐக்கிய சங்க…

யாழில்.மதுபோதையில் துவிச்சக்கர வண்டியை செலுத்தியவருக்கு 25ஆயிரம் ரூபாய் தண்டம்

யாழ்ப்பாணத்தில் மது போதையில் துவிச்சக்கர வண்டியை செலுத்திய நபருக்கு 25 ஆயிரம் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் மது போதையில் துவிச்சக்கர வண்டியை செலுத்தி சென்ற சமயம் அச்சுவேலி பொலிஸார் குறித்த நபரை கைது…

ரஷ்யாவின் கொடூர குண்டு வீச்சு! உக்ரைனில் கொல்லப்பட்ட 13 பேர்: குடியிருப்பு கட்டிடங்கள்…

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய பயங்கரமான குண்டு வீச்சு தாக்குதலில் 13 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்யா தாக்குதல் உக்ரைனின் ஜாபோரிஜியா(Zaporizhzhia) நகரத்தின் மீது ரஷ்யா நடத்திய கொடூர தாக்குதலில் குறைந்தது 13 பேர் பலியாகியுள்ளனர்.…

தென்னமரபடி அக்கரைவெளி இணைப்பு வீதியை செப்பெனிட நடவடிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் பிரதேசத்தின் தென்னமரபடி அக்கரைவெளி இணைப்பு வீதியை செப்பெனிடுவதற்காக நேற்றைய தினம் வியாழக்கிழமை முதல் கட்ட களப்பயணம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் UN-HABITAT நிறுவனத்தால்…

யாழில் கைதான தமிழக கடற்தொழிலாளர்கள் விளக்கமறியலில்

யாழ்ப்பாணம் , காரைநகர் கடற்பரப்பினுள் அத்துமீறி கடற்தொழிலில் ஈடுபட்ட தமிழக கடற்தொழிலாளர்கள் 10 பேரையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காரைநகர் கடற்பகுதியில்…

பெண் உடல் குறித்து கருத்து தெரிவிப்பதும் பாலியல் குற்றமே : கேரள உயர்நீதிமன்றம்

பெண்ணின் உடலமைப்பு குறித்து கருத்து தெரிவிப்பதும் பாலியல் துன்புறுத்தலின்கீழ் வரும் என்று கேரள உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. கேரள மின்சார வாரியத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் பணியில் இருந்தபோது சக பெண் ஊழியரிடம் அவரது உடலமைப்பு குறித்து…

லாஸ் ஏஞ்சல்ஸில் வேகமாக பரவும் காட்டுத்தீ: 5 பேர் உயிரிழப்பு… அவசரநிலை பிரகடனம்!

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வேகமாக பரவிவரும் காட்டுத்தீயால் 5 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த காட்டுத்தீ லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் கடற்கரை பகுதியில் முதலில் பரவ ஆரம்பித்துள்ளது. கடற்கரை பகுதிகளில் காற்றின்…

தைப்பொங்கல், சுதந்திர தினம் மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களுக்கான சிறப்பு ரயில் கால…

தைப் பொங்கல் பண்டிகை, சுதந்திர தினம் மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களுக்காக, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் 2024 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கான சிறப்பு ரயில் கால அட்டவணையை…

நாட்டிற்கு சுற்றுலா விசாவில் வருகை தந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதி இல்லை

நாட்டிற்கு சுற்றுலா விசாவில் வருகை தந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு சட்டரீதியான அனுமதி இல்லையெனவும், அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் அரசு சட்ட நடவடிக்கை எடுக்குமெனவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். ஜனவரி 8ம்…

யாழ்ப்பாணத்தில் மண்ணெண்ணெய் அருந்திய ஒரு வயது ஆண் குழந்தை உயிரிழப்பு

யாழ்ப்பாணம் மத்தி, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த ஒரு வயதும் இரண்டு மாதங்களும் நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று மண்ணெண்ணெய் குடித்த நிலையில் உயிரிழந்துள்ளது. குறித்த சம்பவம் நேற்றையதினம்(09.01.2025) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும்…

கொழும்பில் காணாமல் போன தமிழரை தேட உதவி கோரும் பொலிஸார்

காணாமல் போன ஒருவரை கண்டு பிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியை நாடுவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். கொழும்பு கொட்டாஞ்சேனையை சேர்ந்த 69 வயதான மாணிக்கம் துரைசிங்கம் ரொபின்சன் என்பவரே இவ்வாறு காணாமல் காணாமல் போயுள்ளார். கடந்த 2024ஆம் ஆண்டு…

646 முறை அதிர்வுகள்! திபெத் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை உயரலாம் என அச்சம்

திபெத்தில் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்கு பிறகு 646 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. 646 நிலநடுக்கங்கள் நேபாளம்-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் அங்கு பாரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ரிக்டர்…

2025-ல் கனடாவின் தனிநபர் வருமான வரி வரம்புகள் உயர்வு

2025-ஆம் ஆண்டில், கனடாவின் வருமான வரி வரம்புகளை Canada Revenue Agency (CRA) சற்று மாற்றியுள்ளது. பணவீக்கத்தை மனதில் வைத்து, வரம்புகளை புதுப்பித்துள்ளதால், இவ்வருடம் நீங்கள் செலுத்த வேண்டிய வரி அளவில் மாற்றங்கள் இருக்கும். 2025-ல்…

ஷேக் ஹசீனாவின் விசாவை நீட்டித்தது இந்தியா

வங்கதேசத்திலிருந்து தப்பி வந்த அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை, நாடு நடத்துமாறு வங்கதேசத்திலிருந்து வலியுறுத்தப்படும் நிலையில், அவரது விசா காலத்தை இந்தியா நீட்டித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம், வங்கதேசத்தில் நேரிட்ட வன்முறை…

‘ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் லாஸ் வேகாஸ் குண்டுவெடிப்பு’

அமெரிக்காவில் டிரம்ப் ஹோட்டல் அருகே காா் குண்டுவெடிப்பு நடத்திய ராணுவ வீரா் மாத்யூ லிவல்பா்கா், அதற்கு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதாக போலீஸாா் தற்போது தெரிவித்துள்ளனா். இது குறித்து லாஸ் வேகாஸ் காவல்துறை…

பொறியியலின் அதிசயம்… அடல் சேது பாலம்

எம்.டி. லூசியஸ் கடந்த வாரம் (29-12-2024) ஞாயிற்றுக்கிழமை பத்திரிகையில் 'தொழினுட்பத்தில் புரட்சி, வியக்க வைக்கும் இந்தியா" என்ற தலைப்பில் வெளியான கட்டுரையின் தொடர்ச்சியே இது. இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்தியுள்ள டிஜிட்டல் பணப்…