;
Athirady Tamil News

கல்லுண்டாய் பகுதி மக்கள் அவர்களது குடியேற்ற திட்டத்திற்கு அருகாமையில், இன்றைய தினம்…

கல்லுண்டாய் பகுதி மக்கள் அவர்களது குடியேற்ற திட்டத்திற்கு அருகாமையில், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கவனஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், கல்லூண்டாய் குடியேற்றத்திட்ட பகுதியில்…

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் தீர்த்த திருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது. ஆலயத்தில் காலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து , நாகபூசணி அம்மன் , பிள்ளையார் மற்றும்…

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரின் மகனுக்கு 72 மணித்தியால…

video link-https://wetransfer.com/downloads/5ff7f313ff1422a821f216eb558209fa20240621071902/fd8df6?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 ஐஸ் போதைப்பொருளை நீண்ட காலமாக விற்பனை…

வீரமுனை கிராமத்திற்கான நுழைவாயில் வரவேற்பு வளைவு விவகாரம் -இடைக்காலத் தடையுத்தரவு நீடிப்பு

வீரமுனை கிராமத்திற்கான நுழைவாயில் வரவேற்பு வளைவு அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இரு தரப்பின் வாதப்பிரதிவாதங்களின் பின்னர் எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின்…

3 சிறுவர் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு பணியகங்கள் திறப்பு(video)

video link- https://wetransfer.com/downloads/8032bf96c8c1914e5025eb4efffa865b20240619075331/92ca1c?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 சிறுவர் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமை உள்ளிட்ட…

வெளிநாடொன்றில் மடிக்கணினி வெடித்து சிதறியதால் உயிரிழந்த சிறுவர்கள்: பலர் படுகாயம்

பாகிஸ்தானில் (Pakistan) வீடு ஒன்றில் மடிக்கணினி வெடித்து இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மின்னேற்றம் செய்வதற்காக பொருத்தப்பட்டிருந்த மடிக்கணினி வெடித்ததால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக…

வடகொரிய விஜயத்தை தொடர்ந்து புடினின் அடுத்த நகர்வு

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin), இன்று வியட்நாமுக்கு (Vietnam) உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டுள்ளார். வடகொரியாவுக்கான பயணத்தை தொடர்ந்து, அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவுடனான…

500 ரூபாய் நோட்டுகளை வீசி நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்

நீட் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி ரூ.500 நோட்டுகளை வீசி மாணவர்கள் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் போராட்டம் இந்தியா முழுவதும் கடந்த மாதம் நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் முறைகேடுகள்…

இரண்டு சதவீத பணவீக்க இலக்கை எட்டியுள்ள பிரித்தானியா

பிரித்தானியாவின் (United Kingdom) பணவீக்கம் 02 சதவீத இலக்கை எட்டியுள்ளதாக பிரித்தானிய வங்கி (Bank of England’s) தெரிவித்துள்ளது. கடந்த 2021 ஜூலை மாதம், இறுதியாக 2 சதவீத பணவீக்க இலக்கை எட்டியிருந்த Bank of England’s வங்கி, அதன் பின்னர்,…

மின் கம்பம் வீழ்ந்து ஊழியர் உயிரிழப்பு

நுவரெலியா ஹங்குரன்கெத்த பிரதேசத்திஒல் மின் கம்பம் வீழ்ந்து மின்சார சபை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹங்குரன்கெத்த பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (20) பிற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அம்பகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய மின்சார…

பொருட்களின் விலைகள் தொடர்பில் துறைசார் குழு விடுத்துள்ள பணிப்புரை

பொருட்களின் விலைகள் குறைவதனால் கிடைக்கும் நன்மையை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் வகையில் வேலைத்திட்டத்தைத் தயாரிக்குமாறு வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றி, துறைசார் மேற்பார்வைக் குழு, பாவனையாளர் அலுவல்கள்…

சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் நுழைந்த இலங்கையர்கள் இருவர் கைது

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக தமிழகத்திற்குள் நுழைந்ததாக கூறப்படும் இலங்கையர்கள் இருவர் இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி கம்பிப்பாடு தெற்கு கடற்கரை பகுதியில் இலங்கை புத்தளம் மாவட்டத்தை…

யாழில் தீக்காயங்களுடன் ஒருவர் மீட்பு

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, வத்திராயன் பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தீக்காயங்களுடன், பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பவானி என்ற 43 வயதானவர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

பிரித்தானியாவில் வரலாற்று சிறப்புமிக்க நினைவுச்சின்னம் மீது வர்ணத்தாக்குதல்

பிரமிட் யுகத்தின் கணினி என்று அழைக்கப்படும் வரலாற்று சிறப்புமிக்க ஸ்டோன்ஹெஞ்ச் (Stonehenge) நினைவுச்சின்னத்தை பிரிட்டிஷ் சுற்றுச்சூழல் எதிர்ப்பாளர்கள் செம்மஞ்சள் வர்ணத்தால் தாக்கியுள்ளனர். இந்த வர்ண தாக்குதலை ஜஸ்ட் ஸ்ரொப் ஒயில் (Just…

குவைத் தீ விபத்து: 3 இந்தியர்கள் உட்பட 8 பேர் கைது

குவைத் தீ விபத்து தொடர்பில் 3 இந்தியர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குவைத்தில் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து தொடர்பாக 3 இந்தியர்கள், 4 எகிப்தியர்கள் மற்றும் 1 குவைத் நாட்டவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஜூன்…

தேரர் ஒருவரால் தீ வைத்து எரிக்கப்பட்ட சட்டமூலம்

பாலின சமத்துவ சட்டமூலத்தை தேரர் ஒருவர் தீ வைத்து எரித்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பலாங்கொட கஸ்ஸப தேரர், பாலின சமத்துவ சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சபாநாயகரிடம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளார். பாலின சமத்துவ சட்டமூலம்…

கம்பஹாவில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு தேரர்கள்

கம்பஹா தொடருந்து நிலையத்தில் பொது மலசலக் கூடத்திற்கு அருகில் போதைப்பொருளுடன் இரண்டு தேரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது கணேமுல்ல பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றில் வசிக்கும் 20 மற்றும் 25 வயதுடைய இரண்டு…

பொருளாதார நெருக்கடியிலிருந்து விரைவில் மீளவுள்ள இலங்கை: வெளியான மகிழ்ச்சியான தகவல்

இலங்கை எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து விரைவில் மீளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2 வருடங்களுக்கு மேலாக வங்குரோத்து நிலையிலிருக்கும் இலங்கையின்(Sri Lanka) இந்த நிலை முடிவுக்கு வரவுள்ளதாக கூறப்படுகின்றது.…

முல்லைத்தீவு வான் பரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மர்மப்பொருட்கள் தொடர்பில் விசாரணை

முல்லைத்தீவு வான் பரப்பில் தென்பட்ட இரண்டு மர்மப் பொருட்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு வான் பரப்பில் இரண்டு மர்மப் பொருட்கள் கடந்த 19 ஆம் திகதி தென்பட்டதாக முல்லைத்தீவு மீனவர்கள் 20 ஆம் திகதி (நேற்று)…

ஈரானிய இராணுவ படையொன்றை பயங்கரவாத குழுவாக அறிவித்த கனடா: வெளியான பின்னணி

ஈரானின் (Iran) மிகவும் சக்திவாய்ந்த இராணுவப் பிரிவான இஸ்லாமிய புரட்சிகர படையை பயங்கரவாத குழுவாக அறிவிக்க கனடா தீர்மானித்துள்ளது. கனேடிய (Canada) எதிர்க்கட்சியின் மற்றும் ஈரானிய புலம்பெயர்ந்தோர் அழுத்தம் காரணமாக இந்த முடிவு…

கள்ளச்சாராயம் குடித்து ஜிப்மரில் சிகிச்சைபெறும் 16 பேர் கவலைக்கிடம்!

புதுச்சேரி: கள்ளச்சாராயம் குடித்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 16 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த…

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு முக்கிய அறிவிப்பு!

இந்த ஆண்டு கட்டாயமாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நடைபெற்ற பயிற்சி நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து…

இலங்கைக்கான நேரடி விமான சேவையை மீள ஆரம்பிக்க கவனம் செலுத்தியுள்ள பிலிப்பைன்ஸ்

பிலிப்பைன்ஸ்(Philippines) தலைநகர் மனிலாவில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு நேரடி விமான சேவைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் இலங்கைக்கான பிலிப்பைன்ஸ்…

நெடுந்தீவு இளைஞர் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நால்வரில் ஒருவர் கைது!

நெடுந்தீவு இளைஞர் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை பொலிசார் தேடி வருகின்ற நிலையில் ஒரு சந்தேக நபர் காயங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைச் சம்பவ இடத்தில் தடயவியல் பொலிஸார் நேற்று  விசாரணைகளை மேற்கொண்டனர். சந்தேகத்தின் பேரில்…

இரு தேர்தல்களையும் ரணில் நடத்தியே ஆக வேண்டும்: மகிந்த வலியுறுத்து

அதிபர் ரணில் விக்ரமசிங்க, நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின்படி இந்த வருடம் அதிபர் தேர்தலையும், அடுத்த வருடம் நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்தியே ஆக வேண்டும் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்ச…

தைவானுக்கு கோடிக்கணக்கில் பெறுமதியான ஆயுதங்கள் : அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு

தைவானுக்கு (Taiwan) ரூபாய் 3,000 கோடி மதிப்பிலான வெடிபொருள் பொருத்தப்பட்ட ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தளபாடங்களை விற்பனை செய்ய அமெரிக்கா (America) முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தைவானை தங்கள் நாட்டின் ஓர்…

கனடாவிலுள்ள வறியவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

கனடாவில் (Canada) வறியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கனேடிய உணவு வங்கிகள் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. இதன்படி, 25 வீதமான கனேடியர்கள் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக…

105 வயதில் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற மூதாட்டி

கல்லூரிப் படிப்பை முடித்து பணியில் சேர்ந்த பிறகு, சிலர் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு சான்றிதழ்களைப் பெற மறந்து விடுகிறார்கள். அல்லது பிஸியான நாட்களில் இந்த வேலையை அப்படியே விட்டுவிடுகிறார்கள். படிப்பை முடித்து பல ஆண்டுகளுக்குப்…

உலகம் முழுவதும் திடீரென தோன்றி சர்ச்சையை ஏற்படுத்தி வரும் மர்மத்தூண்கள்

அமெரிக்காவின்(USA) லாஸ் வேகாஸில்(Las Vegas) மர்மமான முறையில் ஒற்றைக்கல் தூண் ஒன்று காணப்பட்டமையானது அங்குள்ளவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னார்வ தேடல் மற்றும் மீட்புப் பிரிவின் உறுப்பினர்கள் பாலைவனத்தில்…

உயிரிழந்த பெண்ணின் உடலை பதப்படுத்த முயன்ற பணியாளர்: அடுத்து நடந்த அதிர்ச்சியை ஏற்படுத்திய…

அமெரிக்க நகரமொன்றில், உயிரிழந்த பெண்ணொருவரின் உடலை இறுதிச்சடங்குக்காக தயார் செய்யத் தயாரானார் ஒரு பெண் பணியாளர். அப்போது, அவர் கண்ட ஒரு விடயம் அவரை அதிர்ச்சியடைய வைக்க, பயத்தில் துள்ளிக் குதித்துவிட்டார் அவர். இறுதிச்சடங்குக்காக தயார்…

Amazon -ல் Xbox ஓர்டர் செய்தவருக்கு பாம்பு டெலிவரி.., ஸ்டிக்கர் இருந்ததால் அசம்பாவிதம்…

Amazon தளத்தில் Xbox ஓர்டர் செய்தவருக்கு பாம்பை டெலிவரி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Amazon -ல் ஓர்டர் அமேசான் தளத்தில் பெங்களூரூவைச் சேர்ந்த தம்பதியினர் எக்ஸ் பாக்ஸ் எனப்படும் விளையாட்டு சாதனம் ஒன்றை ஓர்டர் செய்தனர்.…

ஈரானின் IRGC படைக்கு தடை! கனடா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

ஈரானின் IRGC-யை தீவிரவாத அமைப்பாக கனடா அரசு அறிவித்து இருப்பது உலக அரங்கில் கவனம் பெற்றுள்ளது. கனடாவின் முடிவு ஈரானின் IRGC இராணுவ படையை தீவிரவாத அமைப்பாக கனடா அறிவித்துள்ளது. பல ஆண்டுகளாக எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும்…

கிம்முடன் கைகோர்த்த விளாடிமிர் புடின்! 24 ஆண்டுகளில் முதல்முறை..முக்கிய ஒப்பந்தம்…

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) வடகொரியாவிற்கு பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 24 ஆண்டுகளில் முதல் முறையாக புடின் ரஷ்யாவின் ஜனாதிபதியாக முதல் முறையாக பதவியேற்றதில் இருந்து, 24…

மத்திய வங்கியின் அனைத்து அதிகாரிகளும் பதவி விலக வேண்டும்

இலங்கை மத்திய வங்கியின் அனைத்து அதிகாரிகளும் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட…