யாழ்ப்பாணம் - நெடுந்தீவு ஏழாம் வட்டார பகுதியில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
நெடுந்தீவு 07 வட்டாரத்தைச் சமக்கீன் தேவராஜ் அருள்ராஜ் என்ற 23 வயதானவரே கொலை செய்யப்பட்டார்.
இருவருக்கிடையே காணப்பட்ட…
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்றில் 10 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளன.
ஆனைப்பந்தி சந்திக்கு அருகில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை வீதியில் வேகமாக…
மத்திய காசாவின் இரண்டு அகதி முகாம்கள் மீது இஸ்ரேலிய (Israeli) படையினர் விமான தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலிய போர் விமானங்கள் நேற்று முன் தினம் (18) நடத்திய தாக்குதலில் 17 பலஸ்தீனர்கள்…
தமிழ்நாட்டின் (Tamil Nadu) கள்ளக்குறிச்சியில் (Kallakurichi) கள்ளச்சாராயம் அருந்தியதால் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், 80 பேர் வரை கள்ளக்குறிச்சி, புதுச்சேரி மருத்துவமனைகளில் சிகிச்சைப்…
அநுராதபுரம் பிரதேசத்திற்கு 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்துள்ளதாக அநுராதபுரம் மாவட்ட செயலாளர் ஜனக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பொசன் போயா தினத்தை முன்னிட்டு சிங்கள மக்கள் வழிபாடுகளை மேற்கொள்வதற்காக இவ்வாறு…
அம்பாறை(Ampara) மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனையின் நுழைவாயிலில் வரவேற்பு கோபுரம் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு தொடர்பில் சம்மாந்துறை நீதிமன்றில் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் 27ஆம்…
இலங்கையில் தொழில்துறையினருக்கு நிதியுதவி வழங்க புதிய அபிவிருத்தி வங்கியொன்று ஸ்தாபிக்கப்பட உள்ளதாகவும், இதன் மூலம் தொழில்துறையினருக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் எனவும் ஜனாதிபதி ரணில்…
கடுவெல - ரனால பிரதேசத்தில் தனியார் பேருந்தும், மாணவர் பேருந்தொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானமைக்கு இரண்டு பேருந்துகளையும் கவனக்குறைவாக செலுத்தியமையே காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடுவெல - ரனால பிரதேசத்தில் தனியார்…
அமெரிக்க (America) முன்னாள் அதிபர் டிரம்புக்கு ( Donal Trump) எதிராக விளம்பர பிரசாரங்களை அதிபர் பைடன் (Joe Biden) ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்தவகையில், அதிபர் பைடனின் தேர்தல் குழுவானது 50மில்லியன் டொலரை…
‘கல்லூரி வளாகத்தில் ‘ஹிஜாப்’ அணிய விதிக்கப்பட்டத் தடை முஸ்லிம்களுக்கு எதிரானதல்ல; ஆடைக் கட்டுப்பாட்டின் ஓா் அங்கமே’ என்று மும்பை உயா்நீதிமன்றத்தில் கல்லூரி நிா்வாகம் விளக்கமளித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனை (ஏக்நாத் ஷிண்டே…
தோட்டத் தொழிலாளர்களுக்கான 1700 ரூபா சம்பளத்தை பெற்றுக் கொடுக்க ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான்(Jeevan Thondaman) கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்றைய…
பெருங்கற்காலப் பண்பாட்டை விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கக் கூடிய வகையிலான சான்றுகள் கிடைக்கப்பெறும் என நம்பப்படும் ஆனைக் கோட்டையில், நாளை(20) அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இலங்கையின் பெருங்கற்கால பண்பாடுகள் நிறைந்ததாகக்…
யாழ்ப்பாணத்தின் ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின்…
நேற்றைய தினம் இரவு 11.02 மணியளவில் நிகழ்ந்த புவி நடுக்கத்தின் அளவு 2.3 ரிக்டர் என் தேசிய புவிச்சரிதவியல் மற்றும் கனிமவள பிரிவு அறிவித்துள்ளது.
இந்த புவி நடுக்கத்தின் குவிமையம் (Epic Centre) தாண்டிக்குளத்திற்கும் கூமாங்குளத்திற்கும்…
ஹஜ் யாத்திரையின் போது ஏற்பட்ட கடும் வெப்பம் மற்றும் நெரிசல் காரணமாக 550 இஸ்லாமிய யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை சவூதி (Saudi Arabia) அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
வெப்பமான காலநிலை
இதனடிப்படையில்,…
தாய்லாந்தில் விரைவில் தன்பாலின திருமணம் சட்டப்பூர்வமாக இருக்கிறது. இதன் மூலம் ஒரு ஆண் மற்றொரு ஆணையுயும், ஒரு பெண் மற்றொரு பெண்ணையும் திருமணம் செய்து கொள்ள முடயும்.
இந்த மசோதா செனட் கமிட்டி ஆய்வு செய்யவும். பின்னர் அரசியலமைப்பு…
பிராமணி மற்றும் ராஜீவ் ரெட்டியின் திருமணம் இந்தியாவின் மிக விலை உயர்ந்த திருமணமாக உள்ளது.
பணக்காரர்களின் திருமண ஆடம்பரம்
திருமணங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வுகள் என்பது அனைவருக்கும் தெரியும். தங்கள் திருமணத்தை மறக்க முடியாததாக…
விமானம் ஒன்றின் எஞ்சின் திடீரென நடுவானில் தீப்பிடிக்க, அதை கீழேயிருந்து பார்த்துக்கொண்டிருந்த மக்களோ, அந்த விமானம் தங்கள் வீட்டின்மீது விழுந்துவிடுமோ என பயந்த திகில் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
நடுவானில் தீப்பிடித்த விமான எஞ்சின்…
IAS அதிகாரி ஒருவரது Visiting card -யை நாம் நட்டு வைத்தால் செடி வளரும் என்ற செய்தி வியப்படைய வைத்துள்ளது.
யார் அவர்?
தற்போதைய காலத்தில் பிரபலங்களும், தொழிலதிபர்களும் தங்களுக்கென்று Visiting card -யை வைத்திருக்கின்றனர். அந்தவகையில் IAS…
ஆராயப்படாவிட்டாலும் அல்லது குறைவாக ஆராயப்பட்டிருந்தாலும் கூட, முதலீட்டாளர்கள் இலங்கையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் முக்கிய வழிமுறைகளில் ஒன்று விளையாட்டாகும். தொழிற்துறையின் விரைவான உயர்வு மற்றும் அதன் வளர்ந்து வரும் பெறுமதி, விளையாட்டில்…
பிரித்தானியாவில் ( United Kingdom) எரிவாயு வெடித்ததில் வீடு ஒன்று முற்றிலும் தரைமட்டமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவமானது மிடில்ஸ்ப்ரோவில் (Middlesbrough) உள்ள கர்க்லாண்ட் வாக் பகுதியில் (Kirkland Walk)…
இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா- முரளீதரன் இந்தியாவில் குளிர்பான நிறுவனம் அமைக்க உள்ளதாக கூறப்படுகின்றது.
அதன்படி கர்நாடக மாநிலம் சாமராஜநகரா மாவட்டத்தில் உள்ள படன குப்பேயில் குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள்…
எதிர்வரும் 26ஆம் திகதி சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
உறுதியளித்தபடி கோரிக்கைகளை வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் சாதாரண தர மீள் மதிப்பீட்டு…
கழிவு நீரை அகற்ற மனிதர்களை பயன்படுத்தினால் சிறை தண்டனை என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மனித கழுவு
கைகளால் மலம் அள்ளும் பணித்தடை மற்றும் மறு வாழ்வளித்தல் சட்டத்தின் கீழ் தங்கள் வீடுகளிலுள்ள செப்டிக் டேங்குள் இறங்கி சுத்தம் செய்ய…
தவளை ஒன்று தனது எதிரியான பாம்பை வேட்டையாடும் காட்சி அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.
பொதுவாக விலங்குகளில் காணொளி என்றால் சுவாரசியம் அதிகமாகவே இருக்கும். அதிலும் உணவிற்காக நடக்கும் வேட்டை என்றால் சொல்லவே வேண்டாம்.
அந்த அளவிற்கு…
அரசியலில் இருந்து விடைபெறுவதற்கு பொதுஜன பெரமுனவின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதென மகிந்தவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய, அவர்…
வல்லரசு நாடான அமெரிக்காவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
சில திருடர்கள் ஜனாதிபதிக்கு பாதுகாப்பு வழங்கும் இரகசிய சேவை (U.S. Secret Service) அதிகாரியிடமே கைவரிசையை காட்டியுள்ளனர்.
ஜனாதிபதி ஜோ பைடன் கலிபோர்னியா சென்றிருந்தபோது இந்த…
நாட்டில் மேலும் 5 சுற்றுலா வலயங்களை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்ணான்டோ (Nalin Fernando) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு…
பிரான்சில் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தல் அறிவித்துள்ளார் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான். தேர்தல் பிரச்சாரங்களும் துவங்கிவிட்டன. ஆனால், ஆரம்பமே மேக்ரானுக்கு அடியாக அமைந்துள்ளது!
மேக்ரான் கட்சிக்கு கிடைத்துள்ள அடி
பிரான்சில் நேற்று…
ஜாதிக்காய் தண்ணீர் குடிப்பதால் மூளை மிகவும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் என மருத்துவ ரீதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாதிக்காய் தண்ணீர்
ஜாதிக்காய் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இது மசாலா பொருட்களுடன்…
சுவிட்சர்லாந்தில், மண்ணன் அல்லது மணல்வாரி (measles) என்னும் நோய்த்தொற்று அதிகரித்துவருகிறது.
சுவிட்சர்லாந்தில் அதிகரித்துவரும் தொற்று
சுவிட்சர்லாந்தில், மண்ணன் அல்லது மணல்வாரி (measles) என்னும் நோய்த்தொற்று அதிகரித்துவருகிறது. இந்த…
புலம்பெயர்ந்தோரை கடலில் தள்ளிக் கொன்றதாக கிரீஸ் நாட்டு கடலோரக் காவல் படையினர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
43 உயிர் பலிகள்
2020ஆம் ஆண்டு மே மாதத்திற்கும், 2023ஆம் ஆண்டு மே மாதத்திற்கும் இடையில் மட்டும், இவ்வித 15 சம்பவங்கள்…
ஊடகவியலாளர் வீடு மீதான தாக்குதலின் விசாரணையில் பொலிஸார் அஜாக்ரைதையாக செயற்படுவதுடன் கண்டும் காணாமல் இருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டினார்.
ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீடு…