;
Athirady Tamil News

ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தொடர்பாக வெளியாகியுள்ள முக்கிய…

ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு வீசா இன்றி நாட்டை விட்டு வெளியேற 2 மாதம் பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, குறித்த தரப்பினர் நாளை (01) முதல் வெளியேறமுடியும் என…

தாயை கொலைசெய்துவிட்டு இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட மகன்

இந்திய மாநிலம் குஜராத்தில் 21 வயது இளைஞர் ஒருவர் தனது தாயைக் கொன்றுவிட்டு, சமூக வலைத்தளத்தில் மன்னிப்பு கேட்டு பதிவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாயுடன் வாக்குவாதம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்தவர் நிலேஷ் (21). இவரது…

யானையின் தாக்குதலில் ஏக காலத்தில் கொல்லப்பட்ட இருவர் -அம்பாறை மாவட்டத்தில் சம்பவம்(video)

video link- https://wetransfer.com/downloads/d8c181d032c2dfc94149eecdbb0453f120240828044231/ce98a9?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 வயல் வேலைக்கு சென்ற நிலையில் யானையினால்…

கட்சி தாவி மக்கள் காங்கிரஸுடன் இணைந்துகொண்ட எஸ்.எம். சபீஸ்(photoes)

அக்கரைப்பற்றில் 2006ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக உள்ளூராட்சி சபை உறுப்பினராகவும் அக்கரைப்பற்று பெரியபள்ளிவாசல் மற்றும் அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் கிழக்கின் கேடயம் அமைப்பின் தற்போதைய தலைவருமான…

பிரேசில் உயர் நீதி மன்றத்தினை கடுமையாக விமர்சித்துள்ள எலான் மஸ்க்

பிரேசில் நாட்டில் எக்ஸ் (X) தளத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டு உயர் நீதிமன்றத்தினை எலன் மஸ்க் (Elon Musk) கடுமையாக விமர்சித்துள்ளார். அண்மையில் பிரேசில் நாட்டில் எக்ஸ் தளம் மீது விதிக்கப்பட்ட புதிய தணிக்கை…

மரக்குற்றி விழுந்து உயிரிழந்த நபரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு(photoes)

கனரக வாகனத்தில் இருந்த மரக்குற்றியை கீழ் இறக்கும் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மர ஆலை ஒன்றில் கடந்த வியாழக்கிழமை (29) இரவு கனரக…

பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் விரைவான நீதி அவசியம்: பிரதமா் மோடி

‘பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் விரைவான நீதி வழங்கப்படுவது அவசியம்’ என்று வலியுறுத்திய பிரதமா் நரேந்திர மோடி, ‘அது அவா்களின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய உத்தரவாதத்தை அளிக்கும்’ என்று குறிப்பிட்டாா். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில்…

குதிரை மூலம் ரணிலுக்காக பிரச்சாரம் செய்யும் அதாவுல்லாஹ் எம்.பி(video/photoes)

video link-   https://wetransfer.com/downloads/5f61346c85456ed3aabd50d7294d210320240831105453/36bb8b?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 கொழும்பில் இருந்து இரண்டு உயர் ரக…

ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்டத்திற்கான பிரதான ஜனாதிபதித் தேர்தல் காரியாலயம்…

ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்டத்திற்கான பிரதான ஜனாதிபதித் தேர்தல் காரியாலயம் நேற்றைய தினம் சனிக்கிழமை சாவகச்சேரி - மட்டுவிலில் திறந்து வைக்கப்பட்டது. ஜக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பிரதான அமைப்பாளர் உமாசந்திரா பிரகாஷ்…

ஜனாதிபதியாக சஜீத் பிரேமதாச வருவதே இறைவனால் சொல்லப்பட்ட நியதி-(video)

video link:   https://wetransfer.com/downloads/5db4c956f8d6c38f7f118d0f7d0da1fe20240831120755/66d256?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 வெல்லும் சஜீத் என்ற தொனிப்பொருளில் எதிர்கால…

ரஷ்யாவில் பரபரப்பு: 22 பேருடன் மாயமான உலங்குவானூர்தி

ரஷ்யாவில் (Russia) 22 பேருடன் சிவிலியன் எம்ஐ-8 உலங்குவானூர்தி ஒன்று கிழக்கு கம்சட்கா பகுதியில் காணாமல் போயுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்ய மத்திய விமானப் போக்குவரத்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்த செய்திகள்…

தென் ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான நமீபியாவில் காட்டு விலங்குகளை கொல்வதற்கு திட்டம்

தென் ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான நமீபியாவில் நிலவும் கடும் வறட்சியினால், உணவுக்காக காட்டு விலங்குகளை கொல்வதற்கு திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. நமீபியாவில் கடந்த அரை நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வறட்சி…

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழாவின் 23ஆம் திருவிழாவான நேற்றைய  தினம் சனிக்கிழமை மாலை சப்பர திருவிழா சிறப்பாக நடைபெற்றது. நல்லூர் மகோற்சவ திருவிழாவின் தேர் திருவிழா, இன்று  ஞாயிற்றுக்கிழமை காலை 7…

ஆசிய நாடொன்றில் தனித்து வசிக்கும் மக்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

ஆசிய நாடான ஜப்பானில் தனித்து வசித்து வந்த மக்களில் கிட்டத்தட்ட 40,000 பேர்கள் ஆதரவின்றி தங்கள் வீடுகளிலேயே இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனித்து வசித்து வந்த 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்த இறப்புகள் நடந்துள்ளதாக பொலிஸ்…

பிரித்தானியாவில் முதல் “நீலநாக்கு வைரஸ்” தொற்று கண்டுபிடிப்பு: அறிகுறிகள் என்னென்ன?

ஐரோப்பா முழுவதும் வேகமாக அதிகரித்து, நீல நாக்கு வைரஸ் பாதிப்பு பிரித்தானியாவிலும் பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நீல நாக்கு வைரஸ் பரவல் ஐரோப்பிய நாடுகளான நெதர்லாந்து, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் டென்மார்க் அகியவற்றில் நீல நாக்கு…

பிரியாணி போட்டியால் வந்த பெரும் சிக்கல் – உணவக மேலாளர் மீது பாய்ந்த வழக்கு!

பிரியாணி போட்டி நடத்திய உணவக மேலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிரியாணி போட்டி கோவை ரயில் நிலையம் அருகே செயல்பட்டு வரும் தனியார் உணவகம் இயங்கி வருகிறது. அங்கு ஒரு சுவாரஸ்யமான பிரியாணி போட்டி நடைபெற்றது. அதாவது, ஆறு…

பொது இடங்களில் பெண்களின் குரல் கேட்க கூடாது ; ஆப்கானிஸ்தானில் புதிய சட்டம்

ஆப்கானிஸ்தானில் பொது இடங்களில் பெண்கள் பொது இடங்களில் பேசக்கூடாது மற்றும் முகத்தையும் உடலையும் காட்டக்கூடாது என்று தலிபான்கள் கட்டுப்பாட்டை விதித்துள்ளனர். புதிய சட்டங்கள் ஆப்கானிஸ்தான் பெண்கள் மற்றும் சிறுமிகளை குறிப்பாக கடுமையாக…

அரியணையேறும் வரிசையில் ஹரி மேகன் குழந்தைகள்: அவர்களுக்கு இது தெரியுமா?

பிரித்தானியாவை விட்டும், ராஜ குடும்பத்தைவிட்டும் வெளியேறி தன் குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியமர்ந்துவிட்டார் ஹரி. ஆனாலும், ஹரி மேகன் தம்பதியரின் பிள்ளைகள், பிரித்தானிய அரியணையேறும் வரிசையில், ஆறாவது மற்றும் ஏழாவது இடத்தில் உள்ளார்கள்.…

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அதிரடி தீர்மானம்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து ஜனாதிபதி சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன (Kausalya Navaratna) விலக வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்டத்தரணிகள் சபை ஏகமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. குறித்த இந்த…

யாழ். நாகதீப ரஜ மகா விகாரையில் சஜித் பிரேமதாச

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்காகவும், ஆட்சிக்கு வந்ததன் பிற்பாடு தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்குமாக வேண்டியும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (31) யாழ் நாகதீப ரஜ மகா விகாரைக்கு விஜயம் செய்து…

Viral Video: மீன்களுக்கு உணவு கொடுக்கும் வாத்தின் நெகிழ்ச்சியான செயல்

மீன்களுக்கு உணவு கொடுக்கும் வாத்தின் நெகிழ்ச்சியான செயல் அடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. பொதுவாகவே தற்காலத்தில் மனிதர்கள் அனைவரும் இயந்திரமயமான ஒரு வாழ்க்கையை தான் வாழவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது. தினசரி…

யாழில். மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கிய பெண் உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட பெண் ,வட்டி பணத்தினை மீளளிக்க முடியாத நிலையில் தனது உயிரை மாய்த்துள்ளார் யாழ்ப்பாண புறநகர் பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரே நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை…

மோசடி செய்தால் மார்க் சக்கர்பெர்க்கிற்கு வாழ்நாள் சிறை

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மெட்டா மோசடி செய்தால் மார்க் சக்கர்பெர்க் தனது வாழ்க்கையை சிறையில் கழிப்பார் என்று வரவிருக்கும் சேவ் அமெரிக்கா என்ற புத்தகத்தில் டிரம்ப் எழுதி உள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது…

நல்லூரில் சஜித்

யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவரும் , ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச இன்றைய தினம் சனிக்கிழமை காலை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார். யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள…

பிரித்தானியாவில் 13 வயது சிறுவனுக்கு கத்திக்குத்து: பொலிஸார் வழங்கிய வாக்குறுதி

பிரித்தானியாவில் 13 வயது சிறுவன் கத்திக்குத்து தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில் பொலிஸார் கொலை விசாரணையை தொடங்கியுள்ளனர். 13 வயது சிறுவன் உயிரிழப்பு கத்திக்குத்து தாக்குதலில் 13 வயது சிறுவன் கொல்லப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் கொலை…

நாள்பட்ட நோய்களுக்கு மருந்தாகும் கறிவேப்பிலை- வெறும் வயிற்றில் சாப்பிடுங்க

பொதுவாக கறிவேப்பிலை தென்னிந்திய உணவுகளில் முக்கிய பொருளாக சேர்க்கப்படுகின்றது. கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள் அறிந்த மக்கள் இதனை தினமும் உணவுடன் சேர்த்து கொள்வார்கள். இதனால் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள்…

சுட்டு வீழ்த்தப்பட்ட F-16 போர் விமானம்… ஆத்திரத்தில் ஜெலென்ஸ்கி எடுத்துள்ள முடிவு

உக்ரைன் படைகளாலையே F-16 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த ஜனாதிபதி ஜெலென்ஸ்கி விமானப் படை தளபதியை பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளார். மிக முக்கியமான விமானி உக்ரைன் ராணுவம் தங்களின் முட்டாள்த்தனமான நடவடிக்கையால்…

கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் துணிச்சலாக நாடொன்றிற்கு பயணிக்கும் புடின்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தனக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ள நிலையிலும், அந்த அமைப்பில் உறுப்பு நாடாக உள்ள நாடொன்றிற்கு துணிச்சலாக பயணிக்க உள்ளார் புடின். துணிச்சலாக நாடொன்றிற்கு பயணிக்கும் புடின் ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத்…

விவசாயிகளுக்கு பாரிய சலுகைகள் அறிவிப்பு: உறுதிமொழி அளிக்கும் சஜித்

மோசடியான வர்த்தகர்களின் பொறிக்குள் சிக்கிக் கொள்ளாமல் விவசாயிகளை வளப்படுத்துவதற்காக 50 கிலோ கிராம் உரமுடைய மூடையை 5000 ரூபாவிற்கு வழங்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.…

இந்து சமுத்திர பொருளாதாரத்தில் இலங்கையை கட்டமைக்க ரணில் புதிய திட்டம்

இந்து சமுத்திரத்தை மையமாகக் கொண்ட ஒரு பொருளாதார நாடக இலங்கையை மாற்றியமைக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இயலும் ஸ்ரீலங்கா தேசிய இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.…

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் குறித்து அநுர வெளியிட்ட தகவல்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் (Sr Lankan Airlines) ஐ அரச மற்றும் தனியார் கூட்டு முயற்சியாக நடத்த விரும்புவதாக அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் சுற்றுலாக்…

வெறும் வாய்ச்சொல் வீரனல்ல ரணில் : பிரசன்ன ரணதுங்க புகழாரம்!

வாய்ச்சொல்லில் வெட்டி வீழ்த்தும் தலைவர்கள் பலர் இருக்கின்ற போது செயல் வீரராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மட்டுமே உள்ளார் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார். மொனராகலையில் (Monaragala)…

கடத்தியவரை விட்டு பிரியமுடியாமல் கதறிய குழந்தை – கைதுக்கு முன் உருக்கம்!

தன்னை கடத்தியவரை விட்டு பிரிய மனமில்லாமல் குழந்தை அழுத வீடியோ வைரலாகி வருகிறது. குழந்தை கடத்தல் உத்தர பிரதேசம், ஆக்ராவைச் சேர்ந்தவர் தலைமைக் காவலர் தனுஜ் சாஹர். மாநில காவல்துறையின் சிறப்பு பிரிவு மற்றும் கண்காணிப்பு பிரிவு ஆகியவற்றில்…

7 குழந்தைகள் உட்பட 8 பேரை கடித்தே கொன்ற ஓநாய் – நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

8 பேரை ஓநாய்கள் கடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஓநாய் அச்சுறுத்தல் உத்தர பிரதேசம், பஹ்ரைச் மாவட்டத்தில் ஓநாய் நடமாட்டம் அதிகமாக இருந்துள்ளது. இதனால், கடந்த 2 மாதங்களில் மட்டும் 7 குழந்தைகள், ஒரு பெண் என மொத்தம் 8…