தேசிய ரீதியில் சிறந்த கைத்தொழில் முயற்சியாளராக தெரிவு செய்யப்பட்டோருக்கான கெளரவிப்பு…
தேசிய ரீதியில் சிறந்த கைத்தொழில் முயற்சியாளராகத் தெரிவு செய்யப்பட்டோருக்கான கெளரவிப்பு நிகழ்வானது கைத்தொழில் அபிவிருத்திச் சபையின்
மாகாணப் பணிப்பாளர் சி. சிவகெங்காதரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (30.12.2024) காலை 10.00 மணிக்கு யாழ்…