;
Athirady Tamil News

2005 வட கிழக்கில் ரணிலுக்கு வாக்களிக்காததால் இத்தனை இழப்பு – குற்றஞ்சாட்டும் விஜயகலா…

2005 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் ரணிலுக்கு வாக்களிக்காமையாலேயே இத்தனை இழப்புக்களை சந்தித்தோம் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் (Vijayakala Maheswaran) தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் (Kilinochchi) இன்று…

உக்ரைனுக்கு மீண்டும் பேரிடியான செய்தியை வெளியிட்டுள்ள ஜேர்மன்

ஜேர்மனின் (German) வரவு செலவு திட்டத்தில் 2025ஆம் ஆண்டுக்கு பின்னர் உக்ரைனுக்கான (Ukraine) நிதி எதுவும் ஒதுக்கப்படாது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன் படி, இனிவரும் காலங்களில் முடக்கப்பட்டுள்ள ரஷ்ய சொத்துக்களில் இருந்து…

வெள்ளரிக்காயை இந்த நேரத்தில் சாப்பிடவே கூடாதாம்

வெள்ளரிகளை தவறாமல் சாப்பிடுவதால் கிடைக்கும் முக்கியமான நன்மையைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். வெள்ளரிக்காய் வெள்ளரிக்காய் கிட்டத்தட்ட 95 சதவீதம் நீரால் ஆனவை. நீரேற்றத்திற்கு சிறந்த ஆதாரம் ஆகும். வெள்ளரிகளை தொடர்ந்து…

கனேடிய விமான நிலையங்களில் ஏற்பட்டுள்ள சிக்கல்: பயணிகளிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோள்

கனடாவிலுள்ள (Canada) சில விமான நிலையங்களில் சுங்க சோதனை செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த விடயத்தை கனடா எல்லை சேவைகள் முகவர் நிறுவனம் (The Canada Border Services Agency) தெரிவித்துள்ளது அந்த வகையில்,…

காசாவில் இஸ்ரேல் இராணுவத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி: மீட்கப்பட்ட உடல்கள்

தெற்கு காசாவில் நடத்திய தேடுதல் வேட்டையின்போது, 6 பணய கைதிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஏழாம் திகதி இஸ்ரேலில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதோடு 200 இற்கும்…

லொறி – பஸ் மோதி கோர விபத்து

திஸ்ஸ - மாத்தறை பிரதான வீதியில் லொறி - பஸ் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று (21) காலை இடம்பெற்றுள்ளது. சிறிய ரக லொறி ஒன்று எதிர்த்திசையில் பயணித்த தனியார் பஸ் ஒன்றுடன் மோதியதில் விபத்து…

சிலிண்டரை சின்னமாக்கிய ரணில்! காரணம் வெளியானது

இந்த தருணத்தில் சிலிண்டர் சின்னமே மிகப் பொருத்தமானது என்று ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியிருக்கும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு சிலிண்டர் சின்னம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.…

மக்கள் போராட்ட முன்னணியின் பிரசார நடவடிக்கைகள் வசந்த முதலிகேவின் பங்கேற்புடன் இன்று…

மக்கள் போராட்ட முன்னணியின் பிரசார நடவடிக்கைகள் வசந்த முதலிகேவின் பங்கேற்புடன் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலைய பகுதியில் மக்கள் போராட்ட முன்னணியின் கொள்கைகளை விளக்கும் துண்டுப்பிரசுரங்கள் இன்று காலை…

பிரபல ஹோட்டல்..வாங்கிய சிக்கனில் கிடந்த கண்ணாடி துகள் – கஸ்டமர் வாயில் வழிந்த…

ஹோட்டலில் வாங்கிய சிக்கனில் உடைந்த கண்ணாடி துண்டுகள் கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது. சிக்கனில்.. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் - மதுரை சாலையில் பிரபலமான ஆசிப் பிரியாணி ஹோட்டல் இயங்கி வருகிறது. இங்கு முகமது பாரித்…

வைத்தியசாலைகளில் தொடரும் மருத்துவக்கொலைகள்….கவனயீனத்தால் இறந்த சிசு!

வவுனியாவில் (Vavuniya) வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணித்தாய் ஒருவருக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காத காரணத்தினால் சிசு உயிரிழந்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் 7ஆம்…

நாட்டையே உலுக்கிய பெண் மருத்துவர் கொலை – சஞ்சய் ராயின் சகோதரி கொடுத்த அதிர்ச்சி…

பெண் மருத்துவர் கொலை வழக்கில் மரண தண்டனை வழங்கப்பட்டாலும் நாங்கள் சஞ்சய் உடலை எடுத்து செல்ல மாட்டோம் என்று கூறியிருக்கிறார். பெண் மருத்துவர் கொலை மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த…

சேதமடைந்த பயிர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு : விவசாயிகளுக்கு வெளியான முக்கிய தகவல்

சேதமடைந்த பயிர்களுக்கான நட்ட ஈடாக ஏக்கருக்கு ஒரு இலட்சம் ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda…

ஐ.தே.க தலைமையகத்தில் வெளியேறியது ‘யானை’ உள்நுழைந்தது ‘எரிவாயு’

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய தேசிய கட்சி(unp) தலைமையகமான சிறிகொத்தாவில் இதுவரைகாலமும் காட்சிப்படுத்தப்பட்டிருந்த யானை சின்னத்துக்கு பதிலாக தற்போது ‘எரிவாயு’ சின்னம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கட்சி தலைமையக…

சஜித் அணியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் திடீர் பதவி விலகல்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான தலதா அத்துகோரள நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி கட்சி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக இன்று…

மனுஷ நாணயக்காரவின் நாடாளுமன்ற வெற்றிடத்திற்கு புதிய நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக பந்துல லால் பண்டாரிகொட சற்று முன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். நாடாளுமன்றத்தின் இன்றைய(21) அமர்வின்போதே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன…

வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ள 9,000 கனடா ரயில்வே ஊழியர்கள்: மக்களுக்கு அரசு…

வரும் வியாழக்கிழமை முதல், கனடாவில் ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளார்கள். வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ள ரயில்வே ஊழியர்கள் கனடா முழுவதிலும், சரக்கு ரயில்களை இயக்கும் சுமார் 9,000 ரயில்வே ஊழியர்கள் வேலை…

காசா போர் நிறுத்தம்: கமலா ஹாரிஸை நாடியுள்ள முக்கிய மருத்துவ நிறுவனம்!

காசாவில் செயல்பட்டு வரும் முன்னனி மருத்தவ நிறுவனமான மெடி குளோபல் (MedGlobal), அமெரிக்க (USA) துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை காசாவில் உடனடி போர் நிறத்த பேச்சவார்தையினை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கமாறு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், நிலவி வரும்…

கட்சி பணிகளில் வேகம் காட்டும் விஜய்.. தமிழகம் முழுவதும் கொடியை பிரபலப்படுத்த திட்டம்!

நடிகர் விஜய் தனது கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளார். செப்டம்பர் மாதத்திற்குள் கட்சிக் கொடியை தமிழகம் முழுவதும் பிரபலப்படுத்த திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி அறிமுக…

யாழ்.போதனாவில் சத்திரசிகிச்சை மூலம் துண்டாக்கப்பட்ட கைகள் இணைப்பு

யாழ்.போதனா வைத்தியசாலையில் இரண்டுதுண்டுகளாகத் துண்டிக்கப்பட்ட கை சத்திரசிகிச்சையின் பின்னர் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டுள்ளது. குறித்த தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தனது சமூகவலைத்தளப்பதிவில்…

கிளிநொச்சியில் தமிழ்மொழிமூல அத்தாட்சிப்படுத்தும் உத்தியோகத்தர்களுக்கு விசேட செயலமர்வு

ஜனாதிபதி தேர்தலிற்கான தபால்மூல வாக்களிப்பை நடைமுறைப் படுத்துவதற்கு தேவையான முன்னாயத்த நடவடிக்கைகளை தேர்தல் திணைக்களம் துரிதமாக மேற்கொண்டு வருகின்றது. இதற்கமைய கிளிநொச்சி மாவட்டத்தில் தபால்மூல வாக்களிப்பினை நேர்த்தியாக நடாத்தும் நோக்கில்…

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் முறைப்பாடுகளுக்கான தொடர்பிலக்கங்கள்…

வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகள், அரச மருந்தகங்கள் ஆகியவற்றில் முன்னெடுக்கப்படும் சேவைகள் தொடர்பான தகவல் அடங்கிய பாதாதைகள் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள், மாகாண சுகாதார…

காங்கேசன்துறை மாங்கொல்லை ஞானவைரவர் மஹா கும்பாபிஷேகம்

யாழ் வலிவடக்கு, காங்கேசன்துறை மேற்கு, மாங்கொல்லை ஞான வைரவர் ஆலய மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23) நடைபெறவுள்ளது. கும்பாபிஷேக நிகழ்வுகளை முன்னிட்டு இன்றைய தினம் புதன்கிழமை காலை 5:30 மணியளவில் விநாயக வழிபாட்டோடு கிரியைகள்…

காசாவில் மனிதாபிமான அமைப்புகள் எதிர்கொண்டுள்ள சிரமம்!

காசாவில் (Gaza) உள்ள மனிதாபிமான அமைப்புகள் அங்குள்ள மக்களுக்கான உதவிப் பொருட்களைப் பெறுவதில் கடும் சிரமத்தினை எதிர்நோக்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த விடயத்தை, இனாரா என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் அர்வா டாமன் (Arwa Damon)…

சீனாவை புரட்டி எடுத்த சூறாவளி…! 50 பேர் உயிரிழப்பு

சீனாவில் (china) ஏற்பட்ட கேமி சூறாவளியினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த கேமி சூறாவளி காரணமாக சீனாவில் ஹுனான் (Hunan) மாகாணத்தில் உள்ள ஜிசிங் நகரில் கனமழை பெய்து…

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு? இயக்குநர் நெல்சனின் மனைவியிடம் தீவிர விசாரணை!

ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக இயக்குனர் நெல்சன் மனைவியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் வெளியே பேசிக்கொண்டிருந்த போது 6 பேர்…

மாமியாரை அடித்து கொன்ற மருமகன் – ஆபத்தான நிலையில் மனைவி மற்றும் மகள்

கேகாலையில் மாமியாரை கொன்று மனைவி மற்றும் மகளை கடுமையாக காயப்படுத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கலபிடமட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெவங்கம பகுதியிலுள்ள வீடொன்றுக்கு நேற்று மாலை நபர் ஒருவர் வந்து பெண் ஒருவரை கொலை செய்துள்ளார்.…

அதிகரிக்கப்படும் அரச சேவைகளின் ஆரம்ப சம்பளம்: ஜனாதிபதி ரணிலின் தகவல்

அரச சேவையின் ஆரம்ப சம்பளம் 24 வீதத்தால் அதிகரிக்கப்பட்டு வாழ்க்கைச் செலவு கொடுப்பனவுடன் 55,000 ரூபா சம்பள மட்டம் உருவாக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) குறிப்பிட்டுள்ளார். அனுராதபுரத்தில் நடைபெற்ற…

உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகும் நாமல் ராஜபக்சவின் தேர்தல் பேரணி

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் (Namal Rajapaksa) தேர்தல் பேரணி மற்றும் பிரச்சாரம் என்பன உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளன. அந்தவகையில், அனுராதபுரம் (Anuradhapuram) கடப்பனஹ பகுதியில் இன்று…

12 வயது மாணவன் போதைப்பொருள் பாவித்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதி

வவுனியா (Vavuniya) நகரை அண்டிய பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 12 வயது மாணவன் ஒருவன் ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மாணவனின் உடல் நிலை தற்போது தேறி வருவதாக பொலிஸார்…

இஸ்ரேல் – ஹமாஸ் இடையில் போர் நிறுத்த உடன்படிக்கை : வாஷிங்டனின் இறுதி முயற்சி

இஸ்ரேலுக்கும் (Israel) ஹமாஸுக்கும் (Hamas) இடையில் போர் நிறுத்த உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்கான வாஷிங்டனின் முயற்சிகள் கடைசி வாய்ப்பாக அமையலாம் என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அந்தோனி பிளிங்கன் (Anthony Blinken) தெரிவித்துள்ளார்.…

திரிபுராவில் நிலச்சரிவு: 5 போ் உயிரிழப்பு

அகா்தலா: திரிபுராவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உள்பட 5 போ் உயிரிழந்தனா். திரிபுராவில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. தெற்கு…

ரணிலுக்கான ஆதரவை நிராகரித்துள்ள ஹரீஸ் எம்பி

ஒரு சில சமூக வலைத்தளங்களிலும், சமூக ஊடகங்களிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் (H.M.M. Harees) ஆதரவளிப்பதாக போலியான உண்மைக்கு புறம்பான…

மட்டுப்படுத்தப்பட்ட இந்தியா – இலங்கை கப்பல் சேவை

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்குமான பயணிகள் கப்பல் சேவை வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் பணிப்பாளர் நிரஞ்சன் தெரிவித்துள்ளார். குறித்த தீர்மானமானது போதியளவான முன்பதிவு…

வவுனியா பாடசாலை மாணவன் திடீரென வைத்தியசாலையில் அனுமதி! வெளியான அதிர்ச்சி காரணம்

வவுனியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 12 வயது மாணவன் ஐஸ் போதைப் பொருள் பாவித்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா நகரை அண்டிய…