;
Athirady Tamil News

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சர்வதேச மாநாடு – யாழில் ஆகஸ்ட் 30ஆம் திகதி

0
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான ஆகஸ்ட் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டிற்கான முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. 
You might also like

Leave A Reply

Your email address will not be published.