;
Athirady Tamil News

இலங்கையில் நாயினால் வந்த சோதனை – வங்கியில் இருந்து பெருந்தொகை பணம் மாயம்

காலியில் 45000 ரூபாவுக்கு நாய்க்குட்டியை கொள்வனவு செய்வதாக தெரிவித்த நபரின் கணக்கில் இருந்து 172,280 ரூபாவை மோசடியான முறையில் பெற்றுக்கொண்ட நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தம்மிடம் தலா 45000 ரூபாவுக்கு நாய்க்குட்டிகள்…

யாழில். மூதாட்டி சடலமாக மீட்பு – அயல் வீட்டு இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் தனிமையில் இருந்த மூதாட்டி ஒருவர், சந்தேகத்திற்கு இடமான முறையில், உயிரிழந்துள்ள நிலையில் , அயல் வீட்டு இளைஞன் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மீசாலை வடக்கை சேர்ந்த நடேசப்பிள்ளை சரஸ்வதியம்பாள் (வயது 80) என்பவரே…

இலங்கையில் முதுகலைப் பட்டதாரி மாணவர் சேர்க்கை தொடர்பில் வெளியான தகவல்

கடந்த நான்கு வருடங்களில் நாடளாவிய ரீதியில் முதுகலைப் பட்டதாரி மாணவர் சேர்க்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான முதுகலைப் பட்டதாரி நிறுவனத்தின் பணிப்பாளர் வசந்த…

அரசுடமையாகப்போகும் வேட்பாளர்களின் கட்டுப்பணம்; PAFRAL தெரிவிப்பு!

செப்ரெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள 2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை 29 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். கட்டுப்பணம் செலுத்தும் காலம் நாளை மறுதினம் புதன்கிழமை (14) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளது. இந்நிலையில்…

ரணிலுக்கு ஆதரவு: கட்சி தாவ தயாராகும் எதிரணியின் முக்கிய அங்கத்தவர்

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக செயற்பட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. சஜித் தரப்பின் முக்கிய அங்கத்தவரான இவர் நாளை (13.08.2024) நிலைபாட்டை…

பங்களாதேஷில் மீண்டும் வெடித்தது போராட்டம் : வீதிக்கு இறங்கிய இந்துக்கள்

பங்களாதேஷின்(bangladesh) சிறுபான்மை இந்து சமூகம், மாணவர் இயக்கங்கள் என்ற போர்வையில் தங்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. 7 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் திரண்டிருந்த போராட்டத்தால்…

ராமர் பாதத்தை ஊர்வலமாக எடுத்து செல்ல வேண்டும் – நீதிமன்றம் தெரிவித்த அதிரடி உத்தரவு!

திருப்பூரிலிருந்து அயோத்திக்கு ராமர் பாதத்தை ஊர்வலமாக எடுத்துச் செல்ல தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமர் கோவில் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் (Ayodhya ram) கும்பாபிஷேக விழாகடந்த ஆண்டு 2023…

மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட வைத்தியர்…!

அனுராதபுரம் பகுதியில் வைத்தியரொருவர் தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலமானது இன்று (12.8.2024) அனுராதபுரம் (anuradhapura) - ஹொரவ்பொத்தானை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு – சந்திரிக்கா அம்மையார் வெளியிட்ட தகவல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். அத்தனகல்ல தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற…

தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை

தனியார் துறை ஊழியர்களுக்கான ஊதியத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை தனியார் துறை ஊழியர்களுக்கான ஊதியத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. குறைந்தபட்ச மாதாந்த ஊதியத்தை 17,500 ரூபாவாகவும் குறைந்தபட்ச நாளாந்த ஊதியத்தை 700…

தமிழ் மக்களின் சமூக பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதி

அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்படவுள்ள சமூக நீதி ஆணைக்குழுவில் தமிழ் மக்களின் சமூக பிரச்சினைகளை விரிவாக ஆராய சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதி தெரிவித்துள்ளார். நுவரெலியா மாவட்ட வர்த்தகர்களுடனான…

பங்களாதேஷில் போராட்டத்தின் எதிரொலி : பதவி விலகினார் உச்ச நீதிமன்ற நீதிபதி

மாணவர் அமைப்பினரின் தீவிர போராட்டத்தால் பங்களாதேஷின் (Bangladesh) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவி விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 1971 பாகிஸ்தான் (Pakistan) போரால் உயிரிழந்த வீரர்களின் வாரிசுகளுக்கு கல்வி மற்றும்…

விருது பெற்ற குடியரசுத்தலைவர்முர்மு – வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி!

குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவிற்கு கிராண்ட் காலர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் திமோர்-லெஸ்டே விருது வழங்கப்பட்டதற்கு பிரதமர்மோடி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, பிஜி நாட்டுக்கு…

நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பாக ஹிருனிகாவின் நிலைப்பாடு

நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதாக ஹிருனிகா பிரேமச்சந்திர (Hirunika Premachandra) தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக கடமையாற்றிய ஹரீன் பெர்னாண்டோ…

கிராம உத்தியோகத்தர்கள் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

கிராம உத்தியோகத்தர்கள் இன்று முதல் எதிர்ப்பு வாரமொன்றை பிரகடனப்படுத்தி ஒரு வாரத்திற்கு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டணியின் இணைத் தலைவர் நந்தன ரணசிங்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்…

தேர்தலுக்கான நிதி தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் (Presidential Election) போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஒரு பிரச்சினையல்ல என்றும் நிதி ஒதுக்குவதற்கு நிதியமைச்சு தயாராக உள்ளது என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith…

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை: பயணக்கட்டணம் தொடர்பில் வெளியாகியுள்ள…

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், பயணக்கட்டணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த கப்பல் சேவை எதிர்வரும் 15ஆம் திகதி உத்தியோகபூர்வமாக சேவையில் ஈடுபடவுள்ளது. கடந்த…

யூடியூப் நிறுவன முன்னாள் தலைமை செயல் அதிகாரி சூசன் காலமானார் – சுந்தர் பிச்சை…

உலகின் முன்னணி சமூகவலைத்தளமான யூடியூப் (youtube) நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி (CEO) சூசன் வோஜ்சிக்கி தனது 56 வது வயதில் காலமானார். அவரது கணவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “சூசன் வோஜ்சிக்கியின் மறைவுச்…

உலக கோடீஸ்வரரான மகனைக் காணச் சென்ற தாய்: தரையில் படுத்து தூங்கவைத்த மகன்?

ஒரு காலத்தில், ஒரு படுக்கையறை கொண்ட வீட்டில் குடும்பத்துடன் தூங்கியவர் அந்தப் பெண். இன்று அவரது மகன் உலக கோடீஸ்வரர்களில் ஒருவர். அவர் யார் தெரியுமா? அவர்தான் எலான் மஸ்க்! ஒரு படுக்கையறை கொண்ட வீடு உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான்…

பாஸ்போர்ட், போர்டிங் பாஸ் தேவையில்லாத உலகின் முதல் விமான நிலையம்.! எந்த நாட்டில் தெரியுமா?

இன்றும், பயணிகள் விமான நிலையத்தில் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு ஒரு முறை அல்ல, பல முறை சோதனை செய்யும் செயல்முறையை மேற்கொள்ள வேண்டும். பயணம் சர்வதேசமாக இருந்தால், செயல்முறை நீண்டதாகவும் இருக்கும். ஆனால் , விரைவில் பயணிகள் இந்த…

இஸ்ரேலின் அடாவடித்தனம்… கொத்தளித்த கத்தார் விசாரணைக்கு கோரிக்கை

பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் முன்னெடுத்த தாக்குதல் தொடர்பில் அவசர விசாரணை தேவை என கத்தார் கோரிக்கை வைத்துள்ளது. பாடசாலை மீது தாக்குதல் காஸாவில் இஸ்ரேல் ஹமாஸ் போர் தொடர்பில் கத்தார் நாடு மத்தியஸ்தராக உள்ளது. இந்த நிலையிலேயே இடம்பெயர்ந்த…

விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள சமஸ்கிருத கல்வெட்டு – தமிழகத்தில் வெடித்த சர்ச்சை!

விமான நிலையத்தின் புதிய முனையத்தில், சமஸ்கிருதத்தில் கல்வெட்டு வைத்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. சமஸ்கிருத கல்வெட்டு திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதில், தமிழ், ஆங்கிலம், இந்தி…

புதிய உள்துறைச் செயலரும் வேலையைக் காட்டத் துவங்கிவிட்டார்: வெளிநாட்டவர்களுக்கு…

பிரித்தானியாவில் யார் உள்துறைச் செயலராக பொறுப்பேற்றாலும், முதலில் அவர்கள் செய்யும் வேலை, புலம்பெயர்தலுக்கு எதிரானதாகவே இருக்கிறது. இப்படி அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் புலம்பெயர்தலுக்கெதிராக எடுக்கும் நடவடிக்கைகள்தான், இன்று நாட்டு…

கமலா ஹரிஸா, ட்ரம்பா, ஜேர்மனி மக்கள் ஆதரவு யாருக்கு?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல், உலக முழுவதிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக பொறுப்பேற்கப் போவது யார் என்பதை அறிய பல நாட்டு மக்களும் ஆர்வமாக உள்ளார்கள். அத்துடன், அமெரிக்காவின் ஜனாதிபதியாக யார் வரவேண்டும்…

மகிந்தவை தேடிச்சென்று சந்தித்த இந்திய தூதுவர்

பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்சவை(mahinda rajapaksa) இந்திய தூதுவர் சந்தோஸ் ஜா (HE. Santosh Jha) சந்தித்து கலந்துரையாடி உள்ளார். கொழும்பிலுள்ள மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் நேற்று முன்தினம்(09) இந்த…

இந்தியாவில் நடக்க உள்ள பெரிய சம்பவம்? ஹிண்டன்பர்க் பதிவால் பரபரப்பு

இந்தியா தொடர்பான ஹிண்டன்பர்க் பதிவு உலகளவில் விவாத பொருளாகியுள்ளது. ஹிண்டன்பர்க் அமெரிக்காவைச் சேர்ந்த நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் உலக அளவில் பெரு நிறுவனங்களில் நடைபெறும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்கிறது.…

குழந்தை போல் தவழ்ந்துவரும் மேகம்… வைரலாகும் அரிய காட்சி!

மலை உச்சியில் தத்துரூபமாக மேகம் மிதந்துவரும் காண்பதற்கு அரிய இயற்கை காட்சி அடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. பொதுவாக மேகம் அசைந்து அசைந்து நகரும் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் தான். ஆனால் மேகத்தை வானத்தில்…

மொட்டுவுடன் மீண்டும் இணைய வெளியேறியவர்கள் விதித்த நிபந்தனை

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச வேட்பு மனுத்தாக்கல் செய்யாமல் தவறைத் திருத்திக் கொண்டால் மீண்டும் பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைவோம். தன்னிச்சையாக எடுத்த தீர்மானத்தால் கட்சி பிளவடைந்துள்ளது என ஆளும் தரப்பின் நாடாளுமன்ற…

கனடாவில் பழங்கள், நொறுக்குத்தீனிகள், குளிர் பானங்களைத் தொடர்ந்து தேங்காயில் கிருமிகள்

பிரித்தானியாவில் சாண்ட்விச்சில் இருந்த கிருமிகளால் 275 பாதிக்கப்பட்டதும், அவர்களில் ஒருவர் உயிரிழந்ததும் நினைவிருக்கலாம். கனடாவில், கிர்ணி பழம் மற்றும் நொறுக்குத்தீனிகளில் கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர், சில குளிர் பானங்களில்,…

இளவரசர் ஹரியின் அச்சம்… உறுதி செய்திருக்கும் பிரித்தானியாவின் தற்போதைய நிலை

இளவரசர் ஹரி - மேகன் தம்பதி பாதுகாப்புக் காரணங்களுக்காக பிரித்தானியாவை விட்டு வெளியேறியுள்ளது சரி என்பதை தற்போதைய கலவரங்கள் நிரூபிப்பதாக அரச குடும்பத்து நிபுணர்கள் தரப்பு குறிப்பிடுகின்றனர். மனைவியின் உயிருக்கு ஆபத்து ஜூலை 29ம் திகதி…

ஜனாதிபதி தேர்தலில் சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி

சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக ஐரோப்பிய ஒன்றியம் (European Union) மற்றும் பொதுநலவாய நாடுகளின் (Commonwealth of Nations) கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தினை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்…

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா?

தினமும் காலை எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதை வலக்க மாக்கி கொண்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என பலர்களால் நம்பப்படுகின்றது. தண்ணீர் நம் உடலுக்கு மிக முக்கியமான தாதுக்களில் ஒன்றாகும். போதுமான அளவு தண்ணீர் இல்லையென்றால் நமது உடலில்…

7 மாதங்களில் 300 கடந்த எண்ணிக்கை… ஈரான் தொடர்பில் வெளிவரும் நடுங்கவைக்கும் தகவல்

கடந்த 7 மாதங்களில் மட்டும் 345 பேர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றியுள்ளதாக ஈரான் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இரண்டு நாட்களில் 29 பேர்களுக்கு நார்வேயில் இருந்து செயல்படும் ஈரான் மனித உரிமைகள் குழு புதன்கிழமை…

புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக ஒன்று திரண்ட பிரித்தானிய மக்கள்: மனம் நெகிழ்ந்த மன்னர் சார்லஸ்

எந்த பிரித்தானியாவில் வலதுசாரிகள் என்னும் பெயரில் ஒரு கூட்டம் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக போராட்டங்கள் நடத்தியதோ, அதே பிரித்தானியாவில், அகதிகளுக்கும் புலம்பெயர்ந்தோருக்கும் எதிராக பொதுமக்கள் திரண்ட விடயம் ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது.…