;
Athirady Tamil News

சுயேட்சைக் குழு-21 இன் தேர்தல் காரியாலயம் கல்முனையில் திறப்பு

அம்பாறை மாவட்ட திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் சுயேட்சைக் குழு-21 இல் கைக்கோடாரி சின்னத்தில் இளம் தொழிலதிபர் டி.எம்.எம் ஹினாஸ் தலைமையில் சுயேட்சைக் குழுவின் தேர்தல் காரியாலயம் திறப்பு விழா இன்று இரவு கல்முனை…

லெபனானுக்கு 3200 கோடி ரூபாய் உதவி : பிரான்ஸ் அறிவிப்பு

லெபனானுக்கு (Lebanon) 100 மில்லியன் யூரோ (108 மில்லியன் டொலர்) மதிப்பில் உதவி தொகுப்பை வழங்குவதாக பிரான்ஸ் (France) ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் (Emmanuel Macron) அறிவித்துள்ளார். குறித்த விடயத்தை அவர் நேற்று (24) தெரிவித்துள்ளதாக சர்வதேச…

எங்களின் தாக்குதலில் இஸ்ரேல் தவிடுபொடியாகும் : ஈரான் தளபதி மிரட்டல்

எதிர்காலத்தில் இஸ்ரேல் மீது ஈரான் நடத்தப்போகும் தாக்குதலை முறியடித்து இஸ்ரேலை பாதுகாக்கும் நோக்குடன் அமெரிக்கா அனுப்பி வைத்துள்ள தாட் ஏவுகணை பொறிமுறை அமைப்பில் வேலை இல்லை எனவும் இஸ்ரேலை(israel) ஈரான்(iran) அழிக்கும் எனவும் ஈரானின் இஸ்லாமிய…

இரண்டரை வருடத்தில் ஒரு கோடி மக்கள் தொகையை இழந்த நாடு : எது தெரியுமா !

உக்ரைனில் (Ukraine) கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் மக்கள் தொகை ஒரு கோடி அளவில் குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யாவுடன் (Russia) உக்ரைன் போர் ஆரம்பித்த பின்னர் கடந்த இரண்டரை ஆண்டுகளில் மக்கள் தொகை சுமார் ஒரு…

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் நியமனத்தில் உருவாகியுள்ள சிக்கல்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவர் நியமனம் தொடர்பான தீர்மானத்தில், பிரதமர் ஹரினி அமரசூரியவிற்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் இடையில் தெளிவான வேறுபாடு காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் ஹரினி…

அரச சேவையை டிஜிட்டல் மயப்படுத்தப்பட வேண்டும் ; பிரதமர் ஹரிணி

அரசாங்க சேவையை இலகுபடுத்துவதற்கும் வெளிப்படைத்தன்மையை உருவாக்குவதற்கும் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இலங்கை தகவல் தொழில்நுட்ப பட்டய நிறுவனத்தின் 26வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற…

இலங்கைக்கு இலவசமாக கிடைத்த கண்காணிப்பு விமானம்!

இலங்கைக்கு Beechcraft King Air 350 என்ற Royal Australian Air Force கண்காணிப்பு விமானத்தை அவுஸ்திரேலியா இலவசமாக வழங்கியுள்ளது. இந்த விமானம் விமானப்படையின் வான்வழி கடல்சார் கண்காணிப்பு மற்றும் உளவுத் திறன்களை விரிவுபடுத்துவதுடன், அமைதியான…

காசா பாடசாலை மீது இஸ்ரேல் தாக்குதல் : பரிதாபமாக 16 பேர் பலி

காசாமுனையின் (Gaza) மத்திய பகுதியிலுள்ள ஒரு பாடசாலை மீது இஸ்ரேல் (Israel) இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் (Hamas) ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு ஒக்டோபர் ஏழாம்…

யாழில். கணவன் உயிரிழந்த சோகம் – மனைவி உயிர்மாய்க்க முயற்சி

யாழ்ப்பாணத்தில் கணவன் உயிரிழந்த சோகத்தில் மனைவி தனது உயிரை மாய்க்க முற்பட்ட நிலையில் உறவினர்களால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை பகுதியை சேர்ந்த சிவனேஸ்வரன் சிறிதாஸ் (வயது 26)…

ஒரே நாளில் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் – எக்ஸ் தளத்தை குற்றஞ்சாட்டும்…

ஒரே நாளில் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள நிலையில் பயணிகள் கலக்கமடைந்துள்ளனர். விமானங்களுக்கு மிரட்டல் கடந்த சில நாட்களாக இந்தியாவை சேர்ந்த விமான நிறுவனங்களுக்கு சொந்தமான தேச, சர்வதேச விமானங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு…

வெளிநாட்டு தூதரகங்களுக்கு இலங்கை சுற்றுலாக் கூட்டமைப்பு விடுத்துள்ள செய்தி

உள்ளூர் சுற்றுலாத் துறைக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தக்கூடிய பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெறலாம் என்று சுட்டிக்காட்டி, வெளியிடப்பட்ட வெளிநாட்டு தூதரகங்களின் பயண ஆலோசனைகள் தொடர்பாக, இலங்கை சுற்றுலாக் கூட்டமைப்பு வலுவான செய்தியை…

நாளை இடம்பெறவுள்ள எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

எல்பிட்டிய (Elpitiya) பிரதேச சபைத் தேர்தலுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) தெரிவித்துள்ளது. இதன்படி தேர்தலுக்கு தேவையான வாக்குச் சீட்டுக்கள் மற்றும் ஏனைய பொருட்கள்…

கொழும்பு நோக்கிப்பயணித்த தொடருந்தில் மோதி இளைஞன் மரணம்

மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் தொடருந்தில் மோதி இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிப்பயணித்த தொடருந்து, ஏறாவூர் குடியிருப்பு பகுதியில்…

யாழில் எலிக்காய்ச்சல் காரணமாக இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழில் எலிக்காய்ச்சல் காரணமாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று(24) உயிரிழந்துள்ளார். இதில் சங்கரத்தையைச் சேர்ந்த ஸ்ரீகாந்தராசா சிவாஸ்கரன் (வயது 34) என்ற ஒரு குழந்தையின் தந்தையே உயிரிழந்துள்ளார். குறித்த நபருக்கு கடந்த 21 ஆம் தேதி…

ஆடிப்போன இஸ்ரேல்: இராணுவ தலைமையகத்தை தாக்கிய ஹிஸ்புல்லா

இஸ்ரேலுக்கும் (Israel) பலஸ்தீனத்துக்கும் (Palestine) இடையிலான போர் தற்போது உச்சம் தொட்டுள்ள நிலையில் தற்போது இஸ்ரேல் இராணுவ தலைமையகத்தை குறிவைத்து ஹிஸ்புல்லா (Hezbollah) ஏவுகணை தாக்குதல் நடாத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி…

Cyclone Dana : 120 கி.மீ வேகத்தில் கரையை கடந்தது ‘டானா’ புயல்… மிரட்டிய…

‘டானா’ புயல், வடக்கு ஒடிசாவில் அதிகாலையில் கரையைக் கடந்தது. கரையைக் கடக்கும் முன் ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களின் கரையோரப் பகுதிகளைப் புயல் சூறையாடியது. வங்கக் கடலில் உருவான ‘டானா’ புயல் நேற்று அதிகாலையில் தீவிரப் புயலாக வலுப்பெற்று…

அனைத்து பிரஜைகளின் பாதுகாப்பு குறித்து ஜனாதிபதி அநுர அதிரடி!

இலங்கையில் உள்ள அனைத்து பிரஜைகளின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (24-10-2024) புத்தளத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி…

எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய முன்னெச்சரிக்கை!

இலங்கையில் சமீபக் காலமாக நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 2 மாவட்டங்கள் அதிகளவில் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன. சீரற்ற வானிலையால் ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 434 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த…

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடனான முன்னாயத்த கலந்துரையாடல்

எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடனான முன்னாயத்த கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும், தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய  தினம் (24.10.2024)…

தேசியத்தை நம்பியவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்: மாற்றத்திற்காக ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட…

https://we.tl/t-PrirURwiqf தமிழ்த் தேசியத்தை நம்பியவர்கள் ஏமாற்றப்பட்டு தேசியமா, அபிவிருத்தியா என்ற இரட்டை நிலைப்பாட்டில் உள்ளதை காணக்கூடியதாக இருக்கிறது. நாட்டில் மாற்றம் ஒன்று ஏற்படுமாக இருந்தால் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவதற்கு…

தென்கொரிய ஜனாதிபதி மாளிகையில் விழுந்த வடகொரிய குப்பை பலூனால் பரபரப்பு

வடகொரியா(north korea) அனுப்பிய குப்பை பலூன் தென்கொரிய(south korea) ஜனாதிபதி மாளிகையில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் வடகொரியா தென்கொரியாவிற்குள் குப்பை…

புற்றுநோயிலிருந்து மீண்ட பிரித்தானியருக்கு லொட்டரியால் அடித்த அதிர்ஷ்டம்

பிரித்தானியர் ஒருவர் புற்றுநோயிலிருந்து விடுபட்டு ஓராண்டு ஆன நிலையில், அவர் வாங்கிய லொட்டரிச்சீட்டுக்கு 500,000 பவுண்டுகள் பரிசு விழ, மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றுள்ளார் அவர். லொட்டரியால் அடித்த அதிர்ஷ்டம் இங்கிலாந்திலுள்ள Great…

பேடிங்க்டன் கரடிக்கு அதிகாரபூர்வ பாஸ்போர்ட் வழங்கிய பிரித்தானியா.! ஏன்.?

பேடிங்க்டன் கரடிக்கு பிரித்தானிய அரசு உண்மையான பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் பிரபலமான கரடி கதாபாத்திரமான பேடிங்க்டன் கரடிக்கு அதிகாரப்பூர்வமாக ஒரு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் Paddington in Peru…

மெக்டொனால்ட்ஸ் பர்கரில் பயங்கர நோய்க்கிருமிகள்…ஒருவர் பலி, பலர் மருத்துவமனையில்

அமெரிக்காவில், பல மாகாணங்களில் அமைந்துள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் பர்கர் வகை உணவுகளில் பயங்கர நோய்க்கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மெக்டொனால்ட்ஸ் பர்கரில் பயங்கர நோய்க்கிருமிகள் அமெரிக்காவின் பல்வேறு…

ஓய்வூதியம்.. இரண்டு மனைவிகள் இருந்தால் யாருக்கு அது கிடைக்கும்? மத்திய அரசு முடிவு!

இரண்டு மனைவிகள் இருந்தால் ஓய்வூதியம் யாருக்கு செல்லும் என்று தெரிந்துகொள்ளலாம். ஓய்வூதியம் மத்திய அரசு ஊழியர்கள் மரணம் அடைந்தால், அவரது மனைவி அல்லது கணவனுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். ஒருவேளை அவர்கள் இறந்து இருந்தால் அவர்களின்…

பேக்கரி ஓவனுக்குள் இறந்துகிடந்த இந்திய இளம்பெண்: கனேடிய மாகாணம் ஒன்றில் பரபரப்பு

கனேடிய மாகாணமொன்றில், வால்மார்ட் பல்பொருள் அங்காடி ஒன்றில், இந்திய இளம்பெண்ணொருவர் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. பேக்கரி ஓவனுக்குள் இறந்துகிடந்த இளம்பெண் கனடாவின் Halifaxஇல் அமைந்துள்ள…

பிரான்சில் பிறந்து 17 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை கடத்தல்: கைப்பைக்குள் வைத்து கடத்தியதாக…

ரான்ஸ் தலைநகர் பாரீஸில், பிறந்து 17 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை ஒன்று தாய்சேய் மருத்துவமனையிலிருந்து கடத்தப்பட்ட நிலையில், அது தொடர்பான திடுக்கிடவைக்கும் தகவல்கள் சில வெளியாகியுள்ளன. பாரீஸில் பச்சிளங்குழந்தை கடத்தல் பிரான்ஸ் தலைநகர்…

நாசாவின் புதிய பணி

மு.தவக்குமார் ஊடகக் கற்கைகள் துறை, யாழ். பல்கலைக்கழகம். ஒக்டோபர் 14, 1968 அன்று அப்பல்லோ 7 பயணத்தின் போது, நாசா விண்வெளி வீரர்கள் விண்வெளியில் இருந்து முதல் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பை நடத்தினர். அப்பல்லோ 1 இன் பேரழிவைத்…

இலங்கையைவிட்டு அவசரமாக வெளியேறும் இஸ்ரேலிய பிரஜைகள்!

அறுகம்பே தாக்குதல் எச்சரிக்கையினை அடுத்து இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த இஸ்ரேலிய பிரஜைகள் 22 பேர் இன்று (24) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் கிழக்குப்…

நாமல் ராஜபக்சவிடம் இரண்டரை மணித்தியால விசாரணை

புதிய இணைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம், விசாரணையின் பின்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார். சுமார் இரண்டரை மணித்தியாலங்களுக்கு மேலாக இடம்பெற்ற விசாரணையில் அவரிடம் வாக்குமூலம்…

நாரையின் தொண்டைக்குள் சென்றும் உயிர் தப்ப போராடும் மீன்… புல்லரிக்க வைக்கும் காட்சி

மீன் ஒன்று நாரையின் தொண்டைக்குள் சென்று சில நொடிகள் கழித்தும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள துடிதுடிக்கும் காட்சி வைரலாகி வருகின்றது. தொண்டையில் துடிதுடிக்கும் மீன் சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம் அவதானித்து…

பொத்துவிலில் மீண்டும் சோதனைச் சாவடிகள்

பொத்துவில், அருகம்பை பிரதேசங்களில் தொடர்ந்தும் தீவிர பாதுகாப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படகிறது. அதன் ஒரு கட்டமாக பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் வீதித்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. யுத்தம்…