;
Athirady Tamil News

நிலையான விவசாயத்தை நோக்கி இலங்கை இடம்பெயர வேண்டும் : ஐ.நா சபையின் உலக உணவுத் திட்டம்

இலங்கை உணவுப் பாதுகாப்பிற்காக உடனடியாக நிலையான விவசாயத்தை நோக்கி இடம்பெயர வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் அறிவித்துள்ளது. உலக உணவு தினத்தை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அந்த அமைப்பின்…

இறப்பர் தொழிற்சாலையின் பிரதான அலுவலகத்தின் மீது துப்பாக்கிச் சூடு பிரயோகம்

கிருலப்பனையில் உள்ள தனியாருக்குச் சொந்தமான இறப்பர் தொழிற்சாலையின் பிரதான அலுவலகத்தின் மீது துப்பாக்கிச் சூடு பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நேற்று மாலை துப்பாக்கிச் சூடு…

திருகோணமலையில் தொடருந்தில் மோதுண்டு குடும்பஸ்தர் மரணம்

திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில் தொடருந்தில் மோதுண்டு இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று(17.10.2023) இரவு இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

சுயதொழில் செய்பவர்களுக்கு ஓய்வூதியம் : வெளியான மகிழ்ச்சி தகவல்

ஓய்வூதியத் திட்டம் சுயதொழில் செய்பவர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் தெரிவித்துள்ளார். இதற்கான பிரேரணை நிதி அமைச்சிடம்…

பல சேவைகளை அத்தியாவசிய சேவையாக அறிவித்து வர்த்தமானி வெளியீடு

மருத்துவம் மற்றும் எரிபொருள் உள்ளிட்ட பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால், அக்டோபர் மாதம் 17ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த…

கொலைச் செய்வதற்காக சென்ற இருவர் கைது

கொலைச் செய்வதற்காக சென்ற 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. களனி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரே அவர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. களனிப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின்…

தற்காலிக ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

மோட்டார் போக்குவரத்து துறையில் அச்சிடுவதற்காக குவிந்துள்ள ஓட்டுனர் உரிமங்களின் எண்ணிக்கை, ஒன்பது லட்சத்தை தாண்டியுள்ளது. அட்டை பற்றாக்குறை மற்றும் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அந்நியச் செலாவணி…

டொலர் இல்லையெனில் மீண்டும் இறக்குமதிக்கு கட்டுப்பாடு : ஒரே இரவில் ரூபாவின் பெறுமதியில்…

இப்போது இருக்கின்ற இந்த சூழ்நிலையை பார்க்கின்ற போது நாட்டுக்குள்ளே போதிய அளவு டொலர் உள்வருகை ஏற்படாவிட்டால் இறக்குமதிகளை ஏதோ ஒரு வகையிலே கட்டுப்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை சிரேஷ்ட பேராசிரியர்…

காசா மருத்துவமனையைத் தாக்கிய இஸ்ரேல்; 500 பேர் கொலை

காசாவில் உள்ள அஹ்லி அரபு மருத்துவமனையைத் தாக்கிய இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அல்-அஹ்லி மருத்துவமனையின் புகைப்படங்கள், உடைந்த கண்ணாடி மற்றும் உடல் பாகங்கள் உள்ளிட்ட…

கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன்; திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் – எடப்பாடி…

கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன், திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். எடப்பாடி பழனிசாமி அதிமுக 52வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான…

யாழில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சக்திவாய்ந்த வெடிபொருட்கள்

யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் ஒரு கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய சக்திவாய்ந்த வெடிபொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. வடக்கு கடற்படைக் கட்டளைப் பிரிவினரால் நேற்று (17.10.2023) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது,…

கோட்டாபயவிடம் கையளிக்கப்பட்ட இரகசிய ஆவணங்கள்! மைத்திரி பரபரப்பு தகவல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கோட்டாபய ராஜபக்சவிடமும் இரகசிய ஆவணங்கள் கையளிக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இரகசிய ஆவணங்கள்…

கொழும்பில் பெருந்தொகை கடவுச்சீட்டுகளுடன் சிக்கிய நபர் : விசாரணையில் வெளியான அதிர்ச்சித்…

கொழும்பில் வாடகை வீட்டில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த நபரிடம் 32 கடவுச்சீட்டுகள், 3 தேசிய அடையாள அட்டைகள், பிரதேச…

மக்களுக்கு பேரிடியாக மாறவுள்ள மின் கட்டணம்! மூன்றாவது முறையாக கட்டண உயர்வு குறித்து…

மூன்றாவது முறையாகவும் மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மின்சார சபை முன்வைக்கக் கூடாது என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து…

மத்திய – கிழக்கில் போர் பதற்றம் : இலங்கைக்கு நேரடி தாக்கம்

மத்திய கிழக்கில் யுத்தம் தீவிரமடைந்துள்ள நிலையில், அதன் பாதிப்பு இலங்கைக்கு நேரடியாக தாக்கம் செலுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வின் போது அவர் மேற்கண்டவாறு…

உயிரை பணயம் வைத்து பிள்ளையை காப்பாற்ற முயன்ற தாய்

அனுராதபுரத்தில் தோட்டமொன்றில் உள்ள கிணற்றில் விழுந்த தாயும் அவரது மூன்று மாத பெண் குழந்தையும் மீட்கப்பட்டுள்ளனர். எனினும் குழந்தை உயிரிழந்த நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளது. மூன்று பிள்ளைகளின் தாயான சந்தருவனி பிரார்தனா மற்றும் அவரது 3…

கொழும்பில் வெள்ளத்தில் மூழ்கும் பல நகரங்கள் : மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு

கொழும்பில் 10 நிமிடங்கள் மழை பெய்தால் பல நகரங்கள் நீரில் மூழ்கிவிடுவதாக மக்கள் சுமத்தியுள்ளனர். கடந்த நாட்களாக 5 நிமிடங்கள் பெய்த மழையிலேயே நகரங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆமர் வீதி உள்ளிட்ட பல பகுதிகள் நேற்றைய தினம்…

அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் குறைக்கப்பட வேண்டும்

அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் குறைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அவர்…

இஸ்ரேலின் தரைவழி தாக்குதலை எதிர்கொள்ளத் தயார்: ஹமாஸ் பகிரங்க அறிவிப்பு

இஸ்ரேலின் தரைவழி தாக்குதலை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்று ஹமாஸ் அறிவித்துள்ளது. கடந்த பத்து நாட்களாக இஸ்ரேலிற்கும் காசாவை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினருக்கும் கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இந்த போரினால் இருதரப்பிலும் பாரிய உயிர் சேதங்கள்…

தன்னையே திருமணம் செய்துகொண்ட பிரித்தானிய பெண்!

பிரித்தானிய நாட்டை சேர்ந்த 42 வயது சாரா வில்கின்ஸன் என்ற பெண் தமது வருங்கால கணவரை இன்னும் சந்திக்காத நிலையில் கடந்த 20 ஆண்டுகளாக அவர் தமது திருமண விழாவுக்காகப் பணம் சேமித்துகொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. விமரிசையான விழாவாகக்…

டிஆா் காங்கோ படகு விபத்தில் 40 போ் பலி: 167 போ் மாயம்

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் (டிஆா் காங்கோ) ஏற்பட்ட படகு விபத்தில் 40-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்; 167 போ் மாயமாகினா். அந்த நாட்டின் காங்கோ ஆற்றில் 300-க்கும் மேற்பட்டவா்களுடன் சென்று கொண்டிருந்த அந்தப் படகு,…

வீடுகளைத் துவம்சம் செய்த யானைகள்; தெய்வாதீனமாக தப்பிய குடும்பத்தினர்!

மட்டு. வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நெல்லூரில் குடியிருப்பு பகுதிக்குள் செவ்வாய்க்கிழமை (17) அதிகாலையில் உள்நுழைந்த காட்டு யானைகள் வீடுகளைத் துவசம் செய்துள்ளன. இதனால், இரண்டு வீடுகள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன. யானைகள்…

முட்டை உற்பத்தியாளர்களின் சூழ்ச்சி அம்பலம்

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் செயற்கையாக உற்பத்தி செய்யப்படுபவை என விளம்பரப்படுத்தி உள்ளூர் முட்டை ஒன்றின் விலையை மேலும் 5 ரூபாவினால் அதிகரிக்க முட்டை உற்பத்தியாளர்கள் முயற்சித்து வருவதாக அரச வர்த்தக சட்டக்…

கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும்; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

இன்று (17) இரவு கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய பலத்த…

இவர்கள் குற்றவாளிகள் அல்லர் என்றால் எங்கள் குழந்தைகளைக் கொன்றது யார்?

நிதாரி தொடர் கொலை வழக்கில் மரண தண்டனை பெற்ற இருவர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், இவர்கள் குற்றவாளிகள் அல்லர் என்றால் எங்கள் குழந்தைகளைக் கொன்றது யார் என்று பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர். நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிதாரி தொடர்…

மயிலத்தமடு பகுதியில் இரண்டு கால்நடைகள் சுட்டு கொலை: அச்சம் வெளியிடும் பண்ணையாளர்கள்

மயிலத்தமடு பகுதியில் இரண்டு கால்நடைகள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். மயிலத்தமடு - மாதவனை பகுதியில் அத்துமறிய பெரும்பான்மையின குடியேற்ற வாசிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில் பண்ணையாளர்களை அச்சுறுத்தும்…

இஸ்ரேலில் காணாமல்போன இலங்கைப் பெண் உயிரிழப்பு

இஸ்ரேலில் காணாமல்போன இலங்கைப் பெண் உயிரிழந்துள்ளார் என்பதை இஸ்ரேலிய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இஸ்ரேலிற்கான இலங்கை தூதுவர் இதனை உறுதி செய்துள்ளார். அனுல ஜயதிலக என்ற பெண்ணே உயிரிழந்துள்ளதையே இஸ்ரேலிய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.…

பச்சிளம் சிசுவை கொன்ற முல்லைத்தீவு பெண்ணுக்கு கடூழிய சிறை

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் பிறந்து ஒருயொரு நாளான சிசுவை படு​கொலை செய்த சிசுவின் தாய்க்கு, ஐந்து வருடகால கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு…

24 மணி நேரத்திற்கு மட்டும்தான் தண்ணீர் இருக்கு; ஐஸ்கிரீம் லாரியில் உடல்கள் –…

காசாவில் மயானத்தில் இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் தாக்குதல் ஹமாஸ் போராளிகள் தெற்கு இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, காசா மீது இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் காஸாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை…

நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்: ஒரே பாலின திருமண வழக்கில் தீர்ப்பு

சிறப்பு திருமண சட்டத்தில் மாற்றம் செய்வது தொடர்பாக நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரும் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், தன்பாலின திருமணங்களுக்கான சட்ட உரிமையை…

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தொடர்பில் அமைச்சரின் பணிப்புரை!

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையத்தின் வசதிகளை மேம்படுத்துமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா…

முல்லைத்தீவு குருந்தூர்மலைக்கு உயர் அதிகாரிகள் திடீர் விஜயம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் உள்ள குருந்தூர்மலைக்கு புத்தசாசன அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட திணைக்கள உயர் அதிகாரிகள் இன்று (17) திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். இதன்போது குருந்தூர் குளம் மற்றும் தொல்பொருள்…

காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்ய விசேட தொலைப்பேசி இலக்கம் அறிமுகம்

காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகளை 118 என்ற குறுகிய தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மேற்கொள்ள முடியும் என காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சின் ஊடாக இந்த அவசர இலக்கம் பேணப்படுவதாக…

தமிழர் பகுதியில் அரங்கேறும் கொடூர சம்பவம்

நேற்றைய தினம் மயிலத்தமடு பகுதியில் பண்ணையாளர்களின் இரண்டு கால்நடைகள் அத்துமீறிய குடியேற்றவாசிகளினால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளது. மாதவன மயிலத்தமடு பகுதியில் அத்துமறிய சிங்கள குடியேற்ற வாசிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில்…