யாழில் புலம்பெயர் தம்பதியின் செயலால் வியப்பு; 40 லட்சம் பெறுமதியான தங்க நகைகள் தானம்!
அவுஸ்ரேலியாவில் வாழும் தம்பதியினர் , யாழ்.தெல்லிப்பழை துர்க்காபுரம் மகளிர் இல்ல பிள்ளைகளுக்காக சுமார் 40 லட்சம் பெறுமதியான தங்க நகைகளை தானமாக வழங்கிய சம்பவம் பலருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்ரேலியாவில் வசிக்கும் வைத்தியர்…