குழந்தைக்கு பாலூட்டிக்கொண்டிருந்த இளம் தாய் துஸ்பிரயோகம்; மூவர் கைது…ஒருவர் தலைமறைவு
பூகொடை பிரதேசத்தில் வீடொன்றில் தனது குழந்தைக்கு பாலூட்டிக்கொண்டிருந்த இளம் தாய் ஒருவரை மூன்று இளைஞர்கள் துஸ்பிரயோக செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த இளைஞர்கள் குழந்தையை தாக்குவதாக அச்சுறுத்தி தாயை பாலியல் துஷ்பிரயோகம்…