;
Athirady Tamil News

இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் பாரிய வீழ்ச்சி!

இலங்கை சுங்கமானது ஏற்றுமதி வருமானம் குறித்து முக்கியமான அறிவித்தலொன்றினை விடுத்துள்ளது. அவ்வகையில், செப்டம்பர் 2022 உடன் ஒப்பிடுகையில், 2023 செப்டம்பரில் இலங்கையின் சரக்கு ஏற்றுமதி 11.88% குறைந்து 951.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக…

சாணக்கியனின் நடவடிக்கையால் பீதியடைந்த தேரர்! மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

மட்டக்களப்பில் சிங்கள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கொழும்பிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்…

உலகிலேயே வயதான நாய்… 31 வயதில் மரணம்!

உலகின் மிகப் பழமையான நாயாக தேர்ந்தெடுக்கப்பட்ட போபி, கடந்த வாரம் போர்ச்சுகலில் உள்ள ஒரு விலங்கு மருத்துவமனையில் இறந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகிலேயே வயதான நாய் 1992 ஆம் ஆண்டு மே 11 ஆம் திகதி இந்த நாய் பிறந்தது. ஒரு நாய் சராசரியாக…

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை!

தற்போது நாடளாவிய ரீதியில் 67,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே…

இறந்த மனைவி – விரக்தியில் வாழ்ந்த 62 வயது தந்தைக்கு மறுமணம் செய்து வைத்த மகள்!

தனிமையில் வாழ்ந்து வந்த தந்தைக்கு மகள் மறுமணம் செய்து வைத்துள்ளார். தாய் மறைவு கேரளா, திருஏறங்காவு பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ண குருப்(62). கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக எழுதுபொருட்கள் கடை நடத்தி வருகிறார். இவரது 2 மகள்களுக்கு திருமணமான…

போதைபொருள் தேடுதலுக்கு சென்ற பொலிஸாரை தாக்கிய பெண்

ரம்புக்கனை திஸ்மல்பொல பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாரம்பெத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த ஒருவரை கைது செய்யச்…

மின்சார சபை தனியாருக்கு விற்பனை!

மின்சார சபை மறுசீரமைப்பு என்ற பெயரில் மின்சார சபையை தனியாருக்கு விற்பனை செய்ய அரசாங்கம் முயற்சிப்பதாக மின்சார நுகர்வோர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. 18 வீதத்தால் மூன்றாவது முறையாகவும் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்மைக்கு எதிர்ப்பு…

மத்திய வங்கயின் சுற்றறிக்கையின் படி செயற்படாத நிறுவனங்களுக்கு கடுமையான நடவடிக்கை

வங்கி வட்டி வீதத்தை குறைத்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரம் வங்கி வட்டி வீதத்தை இதுவரை குறைக்காத வர்த்தக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தொடர்பில் மத்திய வங்கி அவதானம் செலுத்தும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்…

60 வயதில் கட்டாய ஓய்வு; ரத்து செய்த நீதிமன்றம்

அரச தாதியர் சேவையில் தரம் நான்கைச் சேர்ந்த தாதியர்கள் 60 வயதில் கட்டாயமாக ஓய்வுபெற வேண்டுமென மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்தை, மேன்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்து இன்று செவ்வாய்க்கிழமை (24) உத்தரவு பிறப்பித்துள்ளது. மேன்முறையீட்டு…

உயிரிழந்த உடல்களில் வெடிகுண்டுகள்; அம்பலாமான ஹமாஸ் அமைப்பின் சூழ்ச்சி – கொடூரம்!

உயிரிழந்தவர்களின் சிலரது உடல்களில் வெடிகுண்டுகளை இணைத்து விட்டு தப்பியோடியுள்ளனர். கொடூர தாக்குதல் 18வது நாளாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படைகளுக்கும் இடையே போர் தாக்குதல் நிலவி வருகிறது. இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 4,000த்தை…

வடக்கிலும் கால் பதித்த சீனா

இலங்கையில் கடந்த சில காலமாக சீனாவின் செயற்பாடுகள் தெற்கை நோக்கியதாக இருந்த நிலையில் தற்போது வடக்கிலும் தனது செயற்பாட்டை மெல்ல ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், இந்த மாத ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் சினோபெக் நிறுவனம் பெட்ரோல் விநியோகத்தை…

மலேசியாவில் கோர விபத்து: பரிதாபமாக உயிரிழந்த இலங்கை தம்பதியினர்

மலேசியாவின் கோலாலம்பூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள இவர்களது வீட்டிற்கு அருகில் அவர்கள் ஓட்டிச் சென்ற மகிழுந்து மற்றுமொரு மகிழுந்துடன் மோதியதில் இந்த விபத்து…

முல்லைத்தீவில் மாயமான இளம் தம்பதி; உறவினர்கள் பரிதவிப்பு

முல்லைத்தீவு, முள்ளியவளை, நீராவிப்பிட்டி பகுதியில் வசித்து வந்த இளம் குடும்பமொன்று காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். காணாமல் போன பெண்ணின் தாயாரே இந்த முறைப்பாட்டை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனது மகளும்,…

யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய பிறந்தநாள் கொண்டாட்டம்; முக்கிய நபர் சிறையிலடைப்பு!

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக கூட்டம் கூட்டி பிறந்தநாளை கொண்டாடிய , பிரதான சந்தேக நபர் யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரின் விசேட நடவடிக்கையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட…

யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரி படுகொலை நினைவேந்தல்

1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் 24ம் திகதி யாழ்ப்பாணம், கொக்குவில் இந்துக்கல்லூரியில் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட 50 க்கும் மேற்பட்ட பொதுமக்களின் நினைவேந்தல் இன்றையதினம் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு முன்பாக இடம்பெற்றது. குறித்த…

விளையாட்டு உபகரணங்கள் வழங்கலும் கௌரவிப்பு நிகழ்வும்!!

மருதமுனை மனாரியன் 88 அமைப்பின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களின் கீழ் "மருதமுனை இளைஞர் விளையாட்டு கழகங்களுக்கு உதவுவோம்" எனும் செயற் திட்டத்தின் கீழ் மருதமுனையிலுள்ள விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகின்ற நிகழ்வு…

பொலிஸாரினால் மர நடுகை வேலைத்திட்டம் ஆரம்பம்

இயற்கையை நேசித்து சமூக நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கில் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜயஸ்ரீ எண்ணத்தில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் தலைமையில் பொலிஸாரினால் மர நடுகை வேலைத்திட்டம்…

நிலவில் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவருக்கு அச்சுறுத்தல்: ஆய்வாளர்கள் அச்சம்

நிலவில் விக்ரம் லேண்டருக்கும் பிரக்யான் ரோவருக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008 -ஆம் ஆண்டு 'சந்திரயான் 1' கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. இந்த…

யாழில் சீன ஓயில்

கடந்த சில காலமாக சீனாவின் செயற்பாடுகள் தெற்கை நோக்கியதாக இருந்த நிலையில் தற்போது வடக்கிலும் தனது செயற்பாட்டை மெல்ல ஆரம்பித்துள்ளது. இந்த மாத ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் சினோபெக் நிறுவனம் பெற்ரோல் விநியோகத்தை ஆரம்பித்த நிலையில் இன்று…

30 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி ஓய்வு பெற்ற அஞ்சல் ஊழியர்களுக்கான பிரியாவிடை வைபவம்

அஞ்சல் அலுவலகத்தில் மிக நீண்ட காலமாக பணியாற்றி ஓய்வு பெற்ற இரு உத்தியோகத்தர்களின் சேவை நலன் பாராட்டும் வைபவம் இன்று கல்முனை பிரதம தபாலகத்தில் கல்முனை பிரதம அஞ்சல் அதிபர் யூ.எல்எம். பைஸர் தலைமையில் நடைபெற்றது. கடந்த காலங்களில்…

முகவர் ஊடாக வெளிநாடு செல்ல முற்பட்டு இடைத்தங்கல் நாடுகளில் சிக்கித்தவிக்கும்…

யாழ்ப்பாணத்தில் உள்ள பலரும் பெருமளவு பணத்தை கொடுத்து முகவர்கள் ஊடாக வெளிநாடு செல்ல முயன்று இடைத்தங்கல் நாடுகளில் சிக்கி தவிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பிரான்ஸ்க்கு செல்வதற்காக இருபது இலட்சம் ரூபாய் பணத்தை வெளிநாடொன்றில் உள்ள…

இசை நிகழ்வில் கலந்து கொண்டோர் செய்த செயல்

யாழில் இடம்பெற்ற இசை நிகழ்வுக்கு சென்றவர்கள் மைதானத்தில் வீசி சென்ற கழிவுகளை தூய்மை பணியாளர்கள் தமது கைகளால் அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் கடந்த சனிக்கிழமை சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்வு…

இதில் எங்களுக்கு பங்கில்லை…. இஸ்ரேலுக்கு எதிராக வீதியில் இறங்கிய ஐரோப்பிய யூத சமூகம்

அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் தாக்குதல் தொடுத்ததும், மேற்கத்திய நாடுகள் வரிசையாக கண்டனம் தெரிவித்தும், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தும் வரிசையாக களமிறங்கியது, இறுதியில் என்னவாக முடியும் என தெரியும் என குறிப்பிட்டுள்ளார் பிரபல இஸ்ரேலிய இசைக்கலைஞர்.…

மானம்பூ உற்சவம்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விஜயதசமி – மானம்பூ உற்சவம் இன்று காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது. காலை 6.45 மணிக்கு வசந்த மண்டப பூசையுடன் இடம்பெற்று குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி வெளிவீதி உலாவந்ததுடன்…

சாணக்கியன் எம்.பியின் அலுவலகம் முற்றுகை-100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பண மோசடியால் தஞ்சம்

video link-https://fromsmash.com/FqxPhfKqWH-dt மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளிநாடு மோகத்தினால் பணத்தை இழந்துள்ளதாக குறிப்பிட்டு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் முறைப்பாடு…

கொழும்பில் சொகுசு காரால் பதற்றம்!

கொழும்பு மெக்கலம் வீதியில் உள்ள மத்திய தபால் பரிமாற்று நிலையத்துக்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை (24) பிற்பகல் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்துக்குப் பொதி ஒன்றை எடுத்துச்…

யாழில் மதுபோதையில் பேருந்து செலுத்திய சாரதி; நீதிமன்றம் அதிரடி!

யாழில் மதுபோதையில் பேருந்து செலுத்திய இ.போ.ச சாரதியின் சாரதி அனுமதிப்பத்திரம் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் இரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (22) ஊர்காவற்றுறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்தை வழிமறித்து…

மாணவர்களிடம் திரட்டப்பட்ட 64 ஆயிரம் ரூபா பணம் திருட்டு; முட்டைமீது சத்தியம் வாங்கிய…

பொகவந்தலாவை பகுதியில் உள்ள தோட்ட பாடசாலையொன்றில் நவராத்திரி விழாவுக்காக மாணவர்களிடம் திரட்டப்பட்ட 64 ஆயிரம் ரூபா பணம் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாடசாலை அதிபர் கூறியதாக தெரிவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில்…

ஆசிரியர்களின் பேரணி மீது சற்றுமுன் பொலிஸார் தாக்குதல்

கொழும்பில் இடம்பெற்று வரும் ஆசிரியர்களின் பேரணி மீது சற்றுமுன் பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெலவத்தை, பாலம்துனா சந்திக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை…

வெளிநாட்டு மோகத்தை காட்டி லட்சகணக்கில் கொள்ளையடித்த இராணுவ மேஜர்

அமெரிக்காவிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி தனது மனைவியுடன் சேர்ந்து சுமார் 42 இலட்சம் ரூபாவை மக்களிடமிருந்து மோசடி செய்த இராணுவ மேஜர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் நேற்று (23) பிற்பகல் கைது…

முல்லைத்தீவில் தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகள் மீட்பு

முல்லைதீவு- வவுனிக்குளதில், கிளிநொச்சி பிராந்திய தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் குமாரகுலசிங்கம் சங்கீதன் தலைமையில் மேற்கொண்ட திடீர் பரிசோதனையின் போது சுமார் 15 பெறுமதியான தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளை…

இலங்கை குயில் அசானிக்கு மேளதாளத்துடன் வரவேற்பு!

இலங்கை சிறுமி அசானிக்கு கடலூர் கிராமத்தில் மிகவும் கோலாகலமாக மேளதாளத்துடன் வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது. மலையக குயில் அசானி தமிழகத்தில் நடைபெற்று வரும் சரிகமப இசை நிகழ்ச்சியில் பங்கு பற்றி தனது இசைத்திறமையை வெளிப்படுத்தி வருகின்றார்.…

ஆடை ஏற்றுமதி வருவாயில் ஏற்பட்ட மாற்றம்!

இந்த ஆண்டுக்கான (2023) ஆடை ஏற்றுமதிக்குரிய வருமானம் குறைவடைந்துள்ளதாக ஐக்கிய ஆடை மன்றம் தெரிவித்துள்ளது. இது கடந்த 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் ஒரு பில்லியன் டொலர்களாகக் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏற்றுமதிக்கான…

யாழில் பெண் சாமியாரை நம்பி 17 லட்சம் இழந்த இளைஞர்!

யாழில் வெளிநாடுசெல்லும் ஆசையில் இளைஞர் ஒருவர், சாமியாடிப் பெண் சொன்னதை நம்பி 17 லட்சம் ரூபா பணத்தை இழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வெளிநாடு செல்லும் ஆசையில் இருந்த ஒருவர், முகவர்களை…