யாழில் அதிகரிக்கும் சம்பவம்: மக்களுக்கு பொலிஸார் விடுத்த கடும் எச்சரிக்கை!
யாழில் பாரிய பண மோசடிகள் தொடர்பில் கடந்த 09 மாத கால பகுதிகளில் 26 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
இதில் 16 முறைப்பாடுகள் வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி மோசடி செய்தமை தொடர்பிலானது என யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா…