;
Athirady Tamil News

பிரித்தானிய மெட்ரோ ரயில் நிலைய தாக்குதல்: குற்றவாளிக்கு நீதிபதி எச்சரிக்கை

பிரித்தானியாவில் பயணி ஒருவரை தண்டவாளத்தில் தள்ளிய வீடற்ற மனிதன் மீது கொலை முயற்சி குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கொலை முயற்சி தாக்குதல் பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்டு சர்க்கஸ் மெட்ரோ நிலையத்தில் பயணி ஒருவரை திடீரென தண்டவாளத்தில் தள்ளிய ஒரு…

யாழில் பேருந்தில் பயணித்த வெளிநாட்டவர்களின் நகைகள் திருட்டு

யாழ்ப்பாணத்தில் பேருந்தில் பயணம் செய்த வெளிநாட்டவர்களின் 11 பவுண் நகைகள் களவாடப்பட்டுள்ளன. வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் பேருந்தில் யாழ்.நகர் பகுதிக்கு வந்து திரும்பிய போதே அவர்களின் நகைகள் களவாடப்பட்டுள்ளன. இது தொடர்பில்…

பிரான்ஸ் ஜனாதிபதி கழுத்தில் முத்தமிட்ட விளையாட்டு அமைச்சர்.. சர்ச்சையை ஏற்படுத்திய…

விளையாட்டு அமைச்சருடன் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கட்டித்தழுவி முத்தமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 2024 ஒலிம்பிக் (Paris Olympics) போட்டிகள் நடந்துவருகிறது. இப்போட்டியின் திறப்பு விழாவின் போது…

கற்பனையில் கூட இப்படி நடந்திருக்காது.., வயநாடு மக்களை மீட்க சென்ற கோயம்புத்தூர் ஆம்புலன்ஸ்…

வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கியுள்ள மக்களை மீட்க சென்ற கோயம்புத்தூர் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உருக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை…

வடகொரியாவில் வெள்ளம்.. பேரிடர் மீட்பு நடவடிக்கைகளில் இறங்கிய கிம் ஜொங் உன்

வடகொரியாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். சீன எல்லை நகரங்களான Sinuiju மற்றும் Uiju ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. Uiju…

யாழில் கணவனை வன்முறை கும்பலை ஏவி கொலை செய்த குற்றச்சாட்டில் மனைவி கைது

யாழ்ப்பாணத்தில் கணவனை வன்முறை கும்பலை ஏவி படுகொலை செய்த குற்றச்சாட்டில் மனைவியையும் , மனைவிக்கு துணைபுரிந்த குற்றத்தில் இளைஞன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். உடுப்பிட்டி இமையான் பகுதியில் கோழி இறைச்சி விற்பனையில் குடும்பஸ்தர்…

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 4 ஆம் திகதி…

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய மஹோற்சவம் எதிர்வரும் 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.15 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 16 தினங்கள் உற்சவங்கள் இடம்பெறவுள்ளன. இவ் உற்சவத்தில் எதிர்வரும் 13ஆம் திகதி பூங்காவனம், 14…

யாழ். புன்னாலைக்கட்டுவனில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு

தனியாக வீட்டில் வசித்து வந்த ஓய்வு நிலை அதிபர் ஒருவர் புதன்கிழமை (31) அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மயிலங்காடு வீதி புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியைச் சேர்ந்த வேலாயுதர் பாலசுப்பிரமணியம் (வயது 68) என்பவரே இவ்வாறு…

தமிழ் பொது வேட்பாளர் அறிவிப்பு அடுத்த வாரம்

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் , அடுத்த வாரம் அறிவிப்புக்கள் வெளியாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் வேட்பாளர் தொடர்பில் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் தமிழ் பொது…

யாழில். விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

விபத்தில் சிக்கி வைத்தியசலையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை புற்றளை பகுதியில் கடந்த மாதம் இடம்பெற்ற விபத்தில் , வடமராட்சி கல்வி வலய ஊழியரான யோகலிங்கம் அருள்காந்தன் (வயது 33) என்பர்…

பற்றி எரிந்த ரஷ்ய பிராந்திய கட்டிடம்! 19 டிரோன்கள் மற்றும் ஏவுகணையை அழித்துவிட்டோம்…

ரஷ்யாவின் பிராந்தியம் ஒன்றை தாக்கிய உக்ரைன் ஏவுகணை மற்றும் டிரோன்களை இடைமறித்துவிட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் டிரோன் தாக்குதல் பெல்கோரோட் பிராந்தியத்தில் உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியதில் Shebekino நகரில் சில…

வயநாடு நிலச்சரிவில் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளி உயிரிழப்பு: மு.க.ஸ்டாலின் நிவாரணம்…

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளியின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். தமிழக தொழிலாளி உயிரிழப்பு இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் நேற்று முன் தினம் ஏற்பட்ட…

நெடுந்தீவில் தமிழக கடற்தொழிலாளரை கைது செய்ய முற்பட்டவேளை ஒருவர் உயிரிழப்பு –…

நெடுந்தீவு கடற்பரப்பில் தமிழக கடற்தொழிலாளர்களை கைது செய்ய முற்பட்ட வேளை கடற்தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளததுடன் , மற்றுமொருவர் காணாமல் போயுள்ளார். நெடுந்தீவு கடற்பரப்பினுள் படகொன்றில் தமிழக மீனவர்கள் ஐந்து பேர் அத்துமீறி நுழைந்து மீன்…

பால்மா விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு

பால்மாவின் விலையை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுமென வர்த்தக மற்றும் வர்த்தக பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு…

ரணிலை ஜனாதிபதியாகுவதை விட வேறு மாற்று வழியில்லை… மஹிந்தவுக்கு அமைச்சர் அனுப்பிய…

ணிலை மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்தாலன்றி மொட்டுக் கட்சியினரை பாதுகாப்பதற்கான வேறு மாற்று வழிகள் எதுவும் கிடையாது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இதனைத் தெளிவுபடுத்தி அமைச்சர் பிரசன்ன…

விலை திருத்தம் இல்லை! எரிபொருள் தட்டுப்பாடு குறித்து வெளியான அறிவிப்பு

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக பரப்பப்படும் தகவல்களில் உண்மைத்தன்மை இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு நாடளாவிய ரீதியாக உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு…

வெளிநாடொன்றில் இருக்கும் பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

லெபனானில் (Lebanon) தங்கியிருக்கும் பிரித்தானிய நாட்டு மக்களை உடனடியாக அந்நாட்டைவிட்டு வெளியேறுமாறு பிரித்தானிய (UK) அரசு வலியுறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல் (Israel) மற்றும் லெபனான் நாடுகளக்கிடையே…

வயநாடு நிலச்சரிவில் 222 பேர் உயிரிழப்பு.. தீவிர மீட்பு பணியில் ராணுவ வீரர்கள்

கேரளாவின் வயநாடு நிலச்சரிவில் உயிரிழப்பு 222 ஆக அதிகரித்துள்ள நிலையில் சூரல்மலையில் இரண்டாம் நாளாக நாய்கள் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வயநாடு அடுத்த சூரல்மலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமானோர்…

அமைச்சர் திரான் அலஸுக்கு மரண அச்சுறுத்தல்

பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸுக்கு பாதாள உலகத்தில் இருந்து மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை புலனாய்வு அமைப்புகளால் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக அமைச்சர் திரான் அலஸின் பாதுகாப்பை அதிகரிக்க…

யாழில். முகங்களை மறைத்தவாறு துவிச்சக்கர வண்டியில் திரியும் கொள்ளை கும்பல்

யாழ்ப்பாணத்தில் இரவு வேளைகளில் முகங்களை மறைத்து கறுப்பு துணிகளால் கட்டியவாறு துவிச்சக்கர வண்டிகளில் வந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை பற்றிய தகவல்களை தருவோருக்கு சன்மானம் வழங்கப்படும் என யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ்…

நாட்டில் விரைவில் அறிமுகமாகவுள்ள மின்னணு கடவுச்சீட்டு குறித்து அமைச்சர் விளக்கம்

இலங்கையில் முதல் மின்னணு கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்கு தயாராகும் வகையில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு கடவுச்சீட்டுக்களை வழங்குவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஒக்டோபர்…

ஒன்பதாவது உலக தமிழ் பூப்பந்தாட்டப் போட்டி

ஒன்பதாவது உலக தமிழ் பூப்பந்தாட்டத் தொடர் இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறுகிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழக உள்ளக அரங்கில் பூப்பந்தாட்டத் தொடருக்கான ஆரம்ப நிகழ்வு நேற்று (31/07/2024) நடைபெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர்…

ஹமாஸ் தலைவர் படுகொலை : ஈரான் ஆன்மிக தலைவர் விடுத்த சூளுரை

ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா(Ismail Haniyeh )ஈரானில்(iran) உள்ள அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் இஸ்ரேலை பழிக்கு பழி வாங்கப்போவதாக ஈரானின் உயர் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி(Ayatollah Seyyed Ali…

குழந்தை பிறக்க வேண்டி மனைவியை மருத்துவரிடம் காண்பித்த கணவர்.., பிறகு காத்திருந்த…

குழந்தை பிறக்காததால் மனைவியை மருத்துவரிடம் அழைத்துச் சென்று காண்பித்த கணவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கணவருக்கு அதிர்ச்சி இந்திய மாநிலமான குஜராத், அகமதாபாத்தைச் சேர்ந்தவர் 34 வயது சர்கேஜ். இவர், தனது திருமணத்திற்காக பெண் பார்த்துக்…

ஹமாஸிற்கு பேரிழப்பு:அரசியல் பிரிவு தலைவர் படுகொலை

ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் அந்த அமைப்பின் அரசியல் பிரிவு தலைவருமான இஸ்மாயில் ஹனியா( Ismail Haniyeh) கொலை செய்யப்பட்டுள்ளார். ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் வைத்து ஹனியா கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

பாரிஸ் ஒலிம்பிக் துவக்க விழாவில் ஏற்பட்ட சர்ச்சை…கோபத்தில் டிரம்ப் கூறியது என்ன…

பாரிஸில் இடம்பெற்ற ஒலிம்பிக் துவக்க விழாவில் பிரபல ஓவியர் லியொனார்டோ டாவின்சியின் லாஸ்ட் சப்பர் எனப்படும் இயேசுவின் இறுதி இரவு உணவு ஓவியத்தை பிரதி செய்யும் வகையில் அமைந்த டிராக் கிவீன் நிகழ்ச்சி கிறித்தவர்கள் மனதை புண்படுத்தியதாக…

தாஜ்மஹால் மீது கங்கை நீரை தெளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் மீது கங்கை நீரை தெளிக்க அத்துமீறி நுழைய முயன்ற பெண்ணை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். தாஜ்மஹால் தன்னுடைய மனைவி மும்தாஜின் நினைவாக முகலாய மன்னர் ஷாஜகான் கட்டிய தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாகும்.…

இஸ்ரேல் போருக்கு தயாராக உள்ளது: இஸ்ரேல் பாதுகாப்பு படையின் செய்தித் தொடர்பாளர்…

தெற்கு பெய்ரூட்டை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதலானது ஹிஸ்புல்லாவின் மூத்த இராணுவத் தளபதியை இலக்காக கொண்டே மேற்கொள்ளப்பட்டதாக…

கொல்லப்பட்ட மூன்று சிறுமிகள்… போர்க்களமான Southport: பொலிஸ் வாகனங்களுக்கு தீ வைப்பு

பிரித்தானியாவின் Southport பகுதியில் மூன்று சிறுமிகள் கொல்லப்பட்ட குடியிருப்பு வளாகம் அருகே அமைந்துள்ள மசூதிக்கு வெளியே நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிசாருடன் மோதலில் ஏற்பட்டுள்ளனர். அதிர்ச்சியூட்டும் காணொளி பொலிஸ் வாகனங்கள்…

தெங்கு செய்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட விசேட தொலைபேசி இலக்கம்

விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தீர்வினை பெற்றுக்கொள்ள தென்னை பயிர்ச்செய்கை சபை விசேட தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி,1916 எனும் இலக்கத்திற்கு அறிவிக்குமாறு தென்னை பயிர்ச்செய்கை சபை தெரிவித்துள்ளது.…

மூன்று வர்த்தகர்களை ஏமாற்றி பெரும்தொகை மோசடி

மூன்று வர்த்தகர்களை ஏமாற்றி மூன்று கோடியே தொண்ணூற்று நான்கு இலட்சம் ரூபாவை மோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பதுளை பதுலுபிட்டியவில் வசிக்கும் வர்த்தகர்களே இவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளனர். புலனாய்வுப் பிரிவினர்…

புலியிடம் மாட்டிக்கொண்ட காட்டெருமை! கடைசியில் தப்பித்தது எப்படி?

காட்டெருமை ஒன்றினை வேட்டையாட முயன்ற புலி இறுதியில் தலைதெறிக்க ஓடிய சம்பவம் காணொளியாக வெளியாகியுள்ளது. பொதுவாக விலங்குகளின் வேட்டை என்பது பயங்கரமானதாகவும், சுவாரசியமானதாகவும் இருந்தது. இவ்வாறான காட்சிகளை எத்தனை தடவை அவதானித்தாலும் திரும்ப…

விசா முறையில் முறைகேடு: உயர்நீதிமன்றம் சென்ற ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா

தனியார் நிறுவனங்களைக் கொள்வனவு செய்வதில் அதிகாரிகளால் நடைமுறை மீறல்கள் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை துஷ்பிரயோகம் செய்வதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா, இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை…

வடகொரிய ஜனாதிபதியாக கிம் ஜாங் உன்னின் மகள்: கசிந்த தகவலால் பரபரப்பு

வடகொரியாவின் (North Korea) அடுத்த அரசியல் வாரிசாக ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் (Kim Jong Un ) மகள் ஜு ஏ (Ju-ae) வரலாம் என செய்திகள் வெளியாகியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியாவின் (South Korea) உளவு நிறுவனம் ஒன்று…