வெளிநாட்டில் இலங்கைப் பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை; வெளியான அதிர்ச்சித் தகவல்
சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப் பெண்ணாகச் சென்ற இலங்கைப் பெண் ஒருவரை, அவர் வேலை செய்த வீட்டின் எஜமானரும் எஜமானியும் இணைந்து உடலில் பெற்றோல் ஊற்றி தீ வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் கொத்தடுவ…