;
Athirady Tamil News

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்த இருவர் கைது

கண்டி - மெனிக்கின்ன பிரதேசத்தில் உள்ளூர் மருந்துகள் என்ற போர்வையில், பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு மதன மோதகத்தை விற்பனை செய்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, ​​இவ்வாறு…

யாழில்18 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் 18 கிலோ கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடி படையினர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர். அல்லைப்பிட்டி பகுதியில் கேரளா கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு…

யாழில் வீதியில் மயங்கி விழுந்த மாணவன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் நண்பர் ஒருவருடன் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மாணவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். தொல்புரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய தவராசா கோபிக்குமரன் எனும் மாணவனே உயிரிழந்துள்ளார். மாணவன் அவரது நண்பருடன் மதியம்…

யாழ். கடலில் மிதந்து வந்த மர்ம பெட்டி

யாழ்ப்பாணத்தில் கடலில் அடித்து வரப்பட்டு , கரையொதுங்கிய மர்ம பெட்டி ஒன்றில் இருந்து தொலைத்தொடர்பு சாதனம் மீட்கப்பட்டுள்ளது. அல்லைப்பிட்டி கடற்பரப்பில் மிதந்து வந்த மர்ம பெட்டி ஒன்று நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கரையொதுங்கியுள்ளது.…

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும்: எலான் மஸ்க்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும் என்று “spaceX” நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் (Elon Musk) தெரிவித்துள்ளார். அமெரிக்க முதன்மை தேர்தல் வாக்குப்பதிவு முறைகேடுகள் குறித்த சுயேச்சை அதிபர் வேட்பாளர் ரொபேட் எஃப் கென்னடி…

ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வு; மத்திய அரசு இதை நிறுத்த வேண்டும் – முதல்வர்…

நீட் தேர்வை ஆதரிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "நீட் தேர்வு தொடர்பாக நடந்து வரும் சர்ச்சைகள் அதன் அடிப்படையில்…

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

சுமார் 2500 பட்டதாரி ஆசிரியர் நியமனங்களை எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த(Susil Premajayantha) தெரிவித்துள்ளார். நாத்தாண்டிய தம்மிஸ்ஸர வித்தியாலயத்தில்…

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மாற்றம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை பரீட்சையில் இருந்து மாத்திரம் பெற முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார். பாடசாலையொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனை…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளம் பெண் கைது: விசாரணையில் வெளியான தகவல்

இங்கிலாந்துக்கு இரகசியமாக தப்பிச்செல்ல முயன்ற இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலையை சேர்ந்த இளம் பெண் மற்றுமொரு நபருடன் போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நாட்டிலிருந்து தப்பிச்செல்ல முயன்ற போதே…

பொதுமக்களுக்கு நியாய விலையில் மருந்துகளை வழங்குமாறு பரிந்துரை

பொதுமக்களுக்கு நியாயமான விலையில் மருந்துகளை வழங்குமாறு கணக்காய்வாளர் திணைக்களம் சுகாதார அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்துள்ளது. கணக்காய்வாளரின் அறிக்கையின் மூலம் திணைக்களம், இந்தப் பரிந்துரையை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சட்ட…

ஜப்பானில் பரவும் உயிரை கொல்லும் அரிய நோய்: எச்சரித்துள்ள சுகாதாரதுறை

48 மணி நேரத்திற்குள் கடுமையான நோய் மற்றும் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும் அரிய 'சதை உண்ணும் பாக்டீரியா' ஜப்பானில்(Japan) பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜப்பான் நாட்டில் Streptococcal என்ற பாக்டீரியா பரவல் அதிகரித்துள்ளதுடன் ஜூன்…

EVM Machine-கள் கருப்பு பெட்டி! எலான் மஸ்க்-கு ஆதரவாக ராகுல் காந்தி

EVM Machineகள் குறித்து எலான் மஸ்க் தெரிவித்த கருத்து புயலை கிளப்பிய நிலையில் அவருக்கு ஆதரவாக பேசியுள்ளார் ராகுல் காந்தி. இதுகுறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில், இவிஎம் ஒரு கருப்பு பெட்டி, அவற்றை சோதனை செய்வதற்கு…

புனித ஹஜ் பெருநாள் தொழுகை கிழக்கில் இரு வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற்றது.(video)

video-https://wetransfer.com/downloads/681028e3eb7c5eb4fd531c771369ee6c20240616082942/34dc0c?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 ஈதுல் அல்ஹா புனித ஹஜ் பெருநாள் தொழுகை கிழக்கு…

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மர்ஹூம் எச். எல். ஜமால்தீன் ஞாபகார்த்த கிறிக்கெட்…

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மர்ஹூம் எச். எல். ஜமால்தீன் ஞாபகார்த்தமாக வருடா வருடம் நடைபெறும் கிறிக்கெட் சுற்றுப்போட்டி இவ்வருடமும் மருதமுனை மசூர் மெளலான விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது. சனிக்கிழமை(15) நடைபெற்ற…

யாழ். வீதியில் திடீரென மயங்கி விழுந்த மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணம் தொல்புரம் விக்கினேஸ்வரா வித்தியாலய மாணவன் ஒருவர் வீதியில் மயங்கி விழுந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்றைய  தினம் (2024.06.16) தொல்புரம் பகுதியைச் சேர்ந்த தவராசா கோபிக்குமரன் என்ற 16 வயதுடைய மாணவனே இவ்வாறு…

ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிர் ஊசலாடும் காசா குழந்தைகள் : ஐநா அபாய அறிவிப்பு

காசாவில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள சுமார் 50,000 குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை தேவை என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. உணவு உள்ளிட்ட அத்தியாவசிய மனிதாபிமான உதவிகளை விநியோகிக்க இஸ்ரேலியப் படைகள் அனுமதிக்காத காரணத்தினால் காசா மக்கள்…

யாழில் ஊடகவியலாளரின் வீடு தாக்குதல் : பின்னணியில் இராணுவத்திரே – சிவஞானம் சிறீதரன்

யாழில் ஊடகவியலாளரின் வீடு தாக்குதலுக்குள்ளாகி மூன்று தினங்களாகியும் இதுவரை எவரையும் பொலிஸார் கைது செய்யவில்லை என குற்றஞ்சாட்டிய பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், குறித்த தாக்குதலின் பின்னணியில் இராணுவத்தின் மறைகரங்கள் உள்ளதென…

புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்; வைரலாகும் காணொளி

உலக அளவில் சமூக வலைதளங்களில் பிரபலமானவராக திகழ்கிறார் நாடியா கர் என்ற பெண் . இவர் அடிக்கடி சொகுசு கார்களில் வலம் வருவது போன்ற வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் ஆவார். இவர் தற்போது வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், அவர் துபாயில் உள்ள…

வெளிநாடொன்றில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் மந்திர கல்: எந்த நாட்டில் தெரியுமா..!

துருக்கியில் (Turkey) ஆசைகளை நிறைவேற்றும் கல் ஒன்றை பார்வையிடுவதற்கு சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய துருக்கியில் உள்ள இந்த கல்லை உள்ளூர்வாசிகள் ஹட்டுசா என அழைப்பதாகவும் இது மனிதர்களின் கனவுகளை நிறைவேற்றி…

ஐஸ்லாந்தில் எரிமலைச் சீற்றம்: மிரள விட்ட விடியோ

ஐஸ்லாந்தில் உள்ள எரிமலை கடந்த ஒரு சில நாள்களாக சீற்றத்துடன் காணப்படுகிறது. எரிமலைக்குள் இருந்து லாவா எனப்படும் நெருப்புக் குழம்பு மலைப் பகுதிக்குள்ளிருந்த வெளியேறி குழம்பாக நிலத்தில் பாய்கிறது. மலை உச்சியிலிருக்கும் பிளவிலிருந்து…

பாகிஸ்தானில் கொண்டுவரப்பட்ட அவதூறு சட்டம்!

பாகிஸ்தானில் சமூக ஊடகத்தில் தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்ட போலி செய்திகள் பரப்படுவதைக் கையாளவென பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய மாகாணமான பஞ்சாப்பில் அவதூறு சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான்…

வேலையில் திருப்தி இல்லை; கூகுள், அமேசான் வேலையை உதறிய பெண்

அமெரிக்காவை சேர்ந்த பெண் வலேரி வால்கோர்ட் (Valerie Valcourt). இவர் கூகுள், அமேசான் போன்ற உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றியவர். தற்போது 34 வயதாகும் வால்கோர்ட் (Valerie Valcourt), ஆண்டுக்கு $100,000க்கு மேல் சம்பாதித்த…

கல்வி கற்கும் இளைஞர்களும் இணையவழி சிறுவர் துஷ்பிரயோகமும்

இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் இணையம் பிள்ளைகளின் கற்றல் மற்றும் தொழில்நுட்ப திறன்களை வளர்ப்பதற்கு சுயகற்றல் மற்றும் சமூக மேம்பாடு வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகளை பெறுவதற்கான வழிகளை திறந்துவிடுகின்றன. 2020இல் ஐக்கிய நாடுகளின் சர்வதேச…

இசை நிகழ்ச்சியில் பயங்கரம் : கொடூரமாக கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட இளைஞர்

களுத்துறை (Kalutara) கமகொட பிரதேசத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் இளைஞர் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், தொடங்கொட ஜன் உதான கிராமத்தைச் சேர்ந்த 20 வயதுடைய மெனுர நிம்தர…

இடைத்தேர்தலை புறக்கணித்த அதிமுக – இபிஎஸ் சொன்ன காரணத்தை பாருங்க!

இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக தெரிவித்த இபிஎஸ் காரணங்களை கூறியுள்ளார். இடைத்தேர்தல் புறக்கணிப்பு விழுப்புரம், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவைச் சேர்ந்த நா.புகழேந்தி உடல்நலக் குறைவால் கடந்த ஏப்ரலில் காலமானார்.…

மேல் மாகாணத்தில் அதிகரித்த டெங்கு நோய்: சுகாதார அமைச்சு தகவல்

இலங்கையில் ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரையான காலப்பகுதியில் 26,294 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு (Ministry of Health) தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக…

அவித்த வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

அவித்த வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம். புரதச்சத்து: அவித்த வேர்க்கடலை புரதச்சத்தின் சிறந்த மூலமாகும், இது தசை வளர்ச்சி மற்றும் பராமரிப்புக்கு அவசியம். நார்ச்சத்து: இது செரிமானத்தை…

மேள தாளங்களுடன் தவளைகளுக்கு பிரம்மாண்ட திருமணம் – வைரலாகும் வீடியோ!

தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. தவளைகளுக்கு திருமணம் தவளைக்கும் தவளைக்கும் கல்யாணம் செய்து வைத்தால் மழை வரும் என்ற நம்பிக்கை சில மக்களிடையே இருந்து வருகிறது. அந்த வகையில், உத்தர பிரதேசம், வாராணசி…

குழந்தைகளின் உணவில் விளையாடிய சுவிஸ் நிறுவனம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

குழந்தைகள் உணவுக்கு பிரபலமான, சுவிட்சர்லாந்தை தலைமையகமாகக் கொண்ட நெஸ்லே நிறுவனம், மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. அந்நிறுவனத் தயாரிப்பான Cerelac என்னும் குழந்தைகள் உணவில் மோசடி செய்தது தொடர்பாக, அந்நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை…

ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராகுமாறு ராஜிதவிடம் கோரிய ரணில்

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது பொது வேட்பாளராகக் களமிறங்குமாறு எனக்குக் கிடைத்த வாய்ப்பையே மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கினேன் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) தெரிவித்துள்ளார்.…

வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி… 4 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் கொட்டகலை வைத்தியசாலைக்கு அருகாமையில் இன்றையதினம் (160=-06-2024) பிற்பகல்…

மிகவும் கோபத்துடன் சீறிய அரியவகை இரண்டு தலை பாம்பு: வைரலாகும் வீடியோ காட்சி

இரண்டு தலை பாம்பு என்பது ஒரு அரியவகை உயிரினமாகும். இவை காடுகளில் உயிர் வாழ்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. இருப்பினும், அமெரிக்க உயிரியல் பூங்கா காவலர் ப்ரேவர் பகிர்ந்திருக்கும் வீடியோவில் அத்தகைய அரிய வகை உயிரினத்தை பகிர்ந்துள்ளது…

Euro 2024: ஜேர்மனியில் கால்பந்து ரசிகர்கள் பார்ட்டியில் தாக்குதல் நடத்தியரை சுட்டுக்கொன்ற…

ஜேர்மனியில், Euro 2024 கால்பந்தாட்டப் போட்டிகள் துவங்கியுள்ளதைக் கொண்டாடுவதற்காக நடத்தப்பட்ட பார்ட்டியில் ஒருவர் திடீரென தாக்குதல் நடத்தினார். ரசிகர்கள் பார்ட்டியில் தாக்குதல் ஜேர்மனியின் Saxony-Anhalt மாகாணத்திலுள்ள Wolmirstedt…

பதற்றத்தை குறைக்க பிரான்ஸ் முன்வைத்த திட்டத்தை நிராகரித்தார் இஸ்ரேல் அமைச்சர்

இஸ்ரேல் லெபனான் நாடுகளுக்கிடையில் நிலைவும் பதற்றத்தைக் குறைக்க பிரான்ஸ் முன்வைத்த திட்டத்தை நிராகரிப்பதாக இஸ்ரேல் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் முன்வைத்த திட்டம் லெபனான் இஸ்ரேல் எல்லையில் நீண்ட நாட்களாக பதற்றம் நீடித்து…