;
Athirady Tamil News
Yearly Archives

2021

கடலட்டை பண்ணை அமைப்பதில் பிரதேச சபைகளின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் –…

கடலட்டை பண்ணை அமைப்பதில் பிரதேச சபைகளின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என தான் கூறிய கருத்தை மறைத்து ஒரு பகுதியை மாத்திரம் வெளியிட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். கடலட்டைப்…

ஒமைக்ரான் வைரஸ் 89 நாடுகளில் பரவியுள்ளது – உலக சுகாதார அமைப்பு…!!!

ஒமைக்ரான் என்கிற புதிய வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. முதன் முதலில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பிற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் பரவும் நாடுகளில்…

LIFT அறுந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் பலி!!

பிலிமத்தலாவவில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் மின்தூக்கி (LIFT) இயந்திரம் அறுந்து வீழ்ந்ததில் 26 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெகித, பலன பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான யுவதியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…

மேல் மாகாணத்தில் தேடுதல் நடவடிக்கை!!

கடந்த 24 மணித்தியாலங்களில் மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 147 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிந்தவர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பண்டிகைக்…

எல்லை தாண்டி மீன் பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் படகுடன் கைது! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் 43 மீனவர்களை கைது செய்துள்ள அதே வேளை 6…

ஆந்திராவில் 100 இடங்களில் திருடிய வாலிபர் கைது – 184 கிராம் நகைகள் பறிமுதல்…!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் காஜிவாடா பகுதியை சேர்ந்தவர் நாகசாயி (வயது 30). சிறுவயதிலேயே இவரது பெற்றோர் இறந்து விட்டதால் உறவினர் வீட்டில் வளர்ந்து வந்தார். இந்த நிலையில் சித்தூர், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கடப்பா, கர்னூல்,…

இங்கிலாந்தை துரத்தும் கொரோனா – ஒரே நாளில் 90,418 பேருக்கு பாதிப்பு…!!

இங்கிலாந்தில் கொரோனா பரவலால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக அங்கு கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இங்கிலாந்து தற்போது 4-வது இடத்தில்…

நீதவான் வீட்டில் கொள்ளை !!

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் வாழும் நீதவான் ஒருவரின் வீட்டில் இன்று அதிகாலை கொள்ளை சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ள அதேவேளை, சம்பவத்தில் நீதவானுக்கும் சிறுகாயங்கள் உள்ளாகியுள்ளார்.…

ஃபிட்ச் நிறுவனத்தின் தரப்படுத்தலை பொய்யாக அரசாங்கம் முயற்சி !!

இலங்கை தொடர்பில், கடன் மீளச் செலுத்துகை ஆற்றலை அடிப்படையாக கொண்டு கடன் தரப்படுத்தலை முன்னெடுத்து வரும் பிரபல சர்வதேச நிறுவனமான பிட்ச் ரேட்டிங் நிறுவனம் முன்வைத்துள்ள தரப்படுதலை, பொய் என்று கூற அரசாங்கம் தயாராகி வருவதாக ஐக்கிய தேசிய…

வயதுக்கு வந்த உடன் பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்கவேண்டும் -எம்.பி.யின் கருத்தால்…

பெண்ணின் திருமண வயது 18-ல் இருந்து 21 ஆக உயர்த்தப்படுகிறது. இதற்கு மத்திய மந்திரிசபை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. விரைவில் பாராளுமன்றத்தில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு சட்டம் நிறைவேற்றப்பட இருக்கிறது. ஆனால் பெண்ணின் திருமண வயதை…

பிலிப்பைன்சை புரட்டிப்போட்ட சூறாவளி புயல்- 18 பேர் பலி…!!!!

பிலிப்பைன்ஸ் நாட்டை சூறாவளி புயல் கடுமையாக தாக்கி சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ‘ராய்’ என்று பெயரிடப்பட்ட சூறாவளி புயல் பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளை தாக்கியது. அந்த புயல் சியார் கோவில் உள்ள ஒரு தீவில் கரையை…

பாகிஸ்தானில் பாதாள சாக்கடை கால்வாயில் எரிவாயு விபத்து- 10 பேர் உயிரிழப்பு..!!

பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியின் ஷெர்ஷா பகுதியில் உள்ள ஒரு வங்கி கட்டிடத்தின் அடியில் உள்ள பாதாள சாக்கடை கால்வாயில் இருந்து இன்று திடீரென குண்டு வெடித்ததுபோன்று சத்தம் கேட்டது. தீப்பிழம்புகள் எழுந்தன. அருகில் உள்ள கட்டிடங்களில்…

எந்த தப்பும் செய்யாமல் 19 ஆண்டுகள் ஜெயில் தண்டனை அனுபவித்த வாலிபர்..!!

ஒடிசா மாநிலம் மயூர் பனாஜ் மாவட்டம் பலா ராம்பூர் பகுதியை சேர்ந்தவர் கபில்சிந்து. கடந்த 2003-ம் ஆண்டு இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒரு குழந்தை உள்பட 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் கபில் சிந்துவை கைது…

கொரோனா பெருந்தொற்று 2024-ம் ஆண்டு வரை நீடிக்கலாம்: பைசர் நிறுவனம் தகவல்…!!

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்ட ஒமைக்ரான் வைரஸ் குறுகிய காலத்தில் பல்வேறு நாடுகளுக்கும் பரவி உள்ளது.…

தர்கா நகரில் புகையிரத விபத்து – சிறுவன் பலி!!

அளுத்கம புகையிரத நிலையத்திற்கு அருகில் நேற்று (18) காலை காலியில் இருந்து கல்கிஸ்ஸை நோக்கி பயணித்த புகையிரதம் மோதியதில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தர்கா டவுன், பிரதான வீதியை சேர்ந்த 9 வயது சிறுவனே இவ்வாறு…

உலகின் தலைச்சிறந்த நிறுவனங்களின் தலைவர்களாக இந்தியர்கள் – ராஜ்நாத்சிங்…

இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் 94-வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்துக்கொண்டார். அங்கு பேசிய அவர் இவ்வாறு கூறினார்:- இந்திய பொருளாதாரம் பெரும் வளர்ச்சியை நோக்கி…

மெக்சிகோவில் பிரபல நடிகை சுட்டுக்கொலை…!!

மெக்சிகோ நாட்டில் பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அங்கு ஒரு நாளில் சராசரியாக 10 பெண்கள் கொலை செய்யப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதனை தடுத்து நிறுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி…

‘த.வி.கூவின் சிரேஷ்ட உப தலைவரா அரவிந்தன்?’

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரவிந்தனை எமது கட்சி சிரேஷ்ட உப தலைவராகத் தெரிவு செய்யவில்லை என தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அத்தோடு, தமிழர் விடுதலைக் கூட்டணியின் சிரேஷ்ட உப தலைவராக தன்னைத் தானே…

பல தடவைகள் மழை பெய்யும்!!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டுள்ளது. அது கிழக்கு - வடகிழக்குத் திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இதேவேளை, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும்…

கதிர்காமத்துக்கு சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் படுகாயம் !!

கிளிநொச்சியில் இருந்து கதிர்காமத்துக்கு சுற்றுலா சென்ற பேருந்து இன்று (19) அதிகாலை பதியத்தலாவை பகுதியில் வீதியை விட்டு விலகி மோதிய விபத்தில் 17 படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதியத்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.…

மார்க்கெட்டுக்கு சென்ற 9-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்…!!

மேற்கு வங்காள மாநிலம் புர்பா பர்தமான் மாவட்டத்தை சேர்ந்த 15 வயதான 9-ம் வகுப்பு மாணவி சம்பவத்தன்று மார்க்கெட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இ-ரிக்‌ஷாவில் வந்த தொழிலாளி அந்த மாணவியிடம் தான் மார்க்கெட்டில்…

அமெரிக்காவில் தடுப்பூசி போட தயக்கம்: 20 ஆயிரம் படை வீரர்களை நீக்க நடவடிக்கை …!!

அமெரிக்க வல்லரசு நாடு கொரோனா தொற்றால் பெரும் பாதிப்புக்கு ஆளானது. அங்கு இதுவரை அந்த தொற்றால் சுமார் 5 கோடியே 5 லட்சத்து 13 ஆயிரத்து 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 லட்சத்து 3,500-க்கும் மேற்பட்டோர் இறந்தும் உள்ளனர். தற்போது அமெரிக்காவில்…

பெண்ணின் திருமண வயது உயர்வு – முஸ்லிம் லீக், சமாஜ்வாடி எதிர்ப்பு…!!

நாட்டில் தற்போது ஆணின் திருமண வயது 21 ஆகவும், பெண்ணின் திருமண வயது 18 ஆகவும் உள்ளது. கடந்த சுதந்திர தின உரையின் போது பிரதமர் மோடி பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவது குறித்து பேசினார். இந்த நிலையில் பெண்ணின் திருமண வயதை 18-ல் இருந்து…

ஹெய்தியில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து சிதறி விபத்து – பலி எண்ணிக்கை 75 ஆக…

கரீபியன் தீவுகள் பகுதியை சேர்ந்த ஹெய்தியில் பெட்ரோல், சமையல் எரிவாயு உள்பட எரிபொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்கிடையே, அந்நாட்டின் வடக்குப்பகுதி நகரமான கேப் ஹெய்டனில் பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்று விபத்தை…

அதை அறிந்துகொள்ள 10 அறிகுறிகள்… !! (கட்டுரை)

ஒருவரது மனதை அறிவது தான் மிகவும் கடினமானது. எந்த ஹேக்கர்கள் நினைத்தலும், காதல் கொண்டிருக்கும் ஓர் மனதினுள் என்ன இருக்கிறது என்பதை அறிய முடியாது. காதலிப்பவர்களின் மனது கடலில் மிதக்கும் கட்டுமரம் போல, அது எப்போது, எந்த திசையை நோக்கி…

பெற்றோரின் மன அழுத்தம் பிள்ளைகளின் படிப்பை பாதிக்கும்! (மருத்துவம்)

‘பெற்றோர் மன அழுத்தத்தில் இருந்தால் பிள்ளைகளின் மனப்பதற்றம் அதிகரிக்கும். அவர்கள் எப்போதும் வருத்தத்துடன் காணப்படுவார்கள். நடத்தைக் கோளாறுகள் தென்படலாம். உடல் நலம் பாதிக்கப்படுவதோடு, படிப்பிலும் மந்தமாவார்கள்’ என்கிறது ஸ்வீடனில் நடத்தப்பட்ட…

நெடுங்கேணியில் காஸ் அடுப்பு வெடித்து சமையலறையில் தீப்பற்றியது!

வவுனியா, நெடுங்கேணி பகுதியில் காஸ் அடுப்பு வெடித்து சமையலறையில் தீப் பிடித்து எரிந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (18.12) பிற்பகல் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, நெடுங்கேணி, சேனைப்புலவு கிராம…

தனிநபர் ஒருவரால் 500 ஏக்கர் அரச காணி ஆக்கிரமிப்பு : மக்கள் போராட்டம்!! (படங்கள்)

வவுனியா, பறநாட்டாங்கல் கிராம அலுவலர் பிரிவில் தனிநபர் ஒருவரால் 500 ஏக்கர் அரச காணி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அப் பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். கொட்டும் மழைக்கு மத்தியிலும் ஏ9 வீதி பறநாட்டாங்கல்…

த.தே.கூ பதிவு செய்யாமல் இருக்க முடியாது: டெலோ !!

இனியும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பதிவுசெய்யப்படாமல் இருக்கமுடியாது என்பதில் தமிழீழ விடுதலை இயக்கம் உறுதியாகவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.…

பயிற்சி பட்டதாரிகள் 51,000 பேருக்கு நியமனம் !!

51,000 பயிற்சி பட்டதாரிகளை அரச சேவையில் நிரந்தரமாக்குவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இவர்களுக்கான நியமனக் கடிதங்களை அடுத்தவருடம் ஜனவரி 3 மற்றும் ஏப்ரல் 1 ஆம் திகதிகளில் வழங்கவுள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன…

வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு !!

நாட்டின் பல பகுதிகளில் நாளையதினம் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்று எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள்…