;
Athirady Tamil News
Yearly Archives

2021

சர்வதேச விமான சேவை ரத்து ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிப்பு…!!

கொரோனா பரவலை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த மார்ச் 23-ந் தேதி முதல் உள்நாட்டு, சர்வதேச பயணிகள் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. அதன்பின்னர் கொரோனா தாக்கம் சற்று தணிந்த நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கடந்த மே 25-ந் தேதி,…

இரவு நேரத்தில் பீகார் ஜெயிலில் மது கேட்டு கதறும் கைதிகள்…!!!

பீகார் மாநிலத்தில் மது விலக்கு அமலில் உள்ளது. இதனால் அங்கு மது விற்பனைக்கும், குடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் எச்சரிக்கை விடுத்திருந்தார்.…

ஒமைக்ரான் அச்சுறுத்தல்- ரிஸ்க் நாடுகள் பட்டியலில் இருந்து சிங்கப்பூரை நீக்கியது மத்திய…

ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்தியாவில் வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்துடன், ஒமைக்ரான் பரவலாம் என்ற ஆபத்தான நாடுகள் பட்டியலை வெளியிட்டு, அந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்…

குழந்தைகளை மரியாதையுடன் நடத்துங்கள்!! (மருத்துவம்)

ஓ பாப்பா லாலி ‘‘ஒருவர் தன்னை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டுமென்று நினைக்கிறாரோ, அதேபோல் தானும் நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்வதைக் கேள்விப்படுகிறோம். அதேபோல் குழந்தைகள் மற்றவர்களிடம் மரியாதையுடன் பழக வேண்டுமென்றால், அந்த குழந்தையை…

ஆரியகுளமும் தமிழ்த் தேசிய அரசியலும்!! (கட்டுரை)

யாழ்ப்பாண நகரிலுள்ள ஆரியகுளம், துப்புரவு செய்யப்பட்டு, அழகாகக்கப்பட்டு, ஒரு மகிழ்வூட்டும் திடலாக உருப்பெற்றிருக்கிறது. இதனை யாழ்ப்பாண மாநகர சபை செய்திருக்கிறது. அதுவும், தனியார் அறக்கட்டளையொன்றின் நிதி உதவியுடன் இது நடந்தேறி இருப்பதாக…

இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலை வாய்ப்பு!!

இலங்கையில் பயிற்சிபெற்ற பணியாளர்களை பணியில் ஈடுபடுத்துவதற்கு ஜப்பான் அரசாங்கம் ஆர்வமாக உள்ளதாக இலங்கைக்கான புதிய ஜப்பான் தூதுவராக அண்மையில் கடமைகளை பொறுப்பேற்ற மிசிகொஷி ஹெதெகி (Mizukoshi Hideaki) இன்று (09) அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த…

டிசம்பர் 15ஆம் திகதி முதல் தனியார் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேவையில்…

தனியார் பேருந்துகளின் உள்ளூர், வெளியூர் மற்றும் கொழும்புக்கான இரவு நேர சேவைகள் என்பன டிசம்பர் 15 முதல் புதிய நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் என யாழ்ப்பாண மாநகர முதல்வர் அறிவித்துள்ளார். ஊடகங்களுக்கு முதல்வர் இன்றைய…

கனடா ஹரனின் இறுதிப் பயணத்தில், இல்லாதோருக்கு ஏற்ற உதவி வழங்கிய உறவினர்கள்.. (படங்கள்,…

கனடா ஹரனின் இறுதிப் பயணத்தில், இல்லாதோருக்கு ஏற்ற உதவி வழங்கிய உறவினர்கள்.. (படங்கள், வீடியோ) #################################### கனடாவில் பிறந்து கனடாவிலே வீதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் மரணித்த ஹரன் என செல்லமாக அழைக்கப்படும்ஆறுமுகம்…

பாராளுமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டத்தை ஒரு நாள் நிறுத்தி வைத்த எதிர்க்கட்சிகள்…!!

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடல் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 எம்.பி.க்கள் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து பாராளுமன்ற நடவடிக்கைகளை…

12 மணிப்பூர் எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை- காங்கிரஸ் புகாரை தள்ளுபடி செய்தார்…

மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த 12 பாஜக எம்.எல்.ஏ.க்களுக்கு சட்டசபை செயலர்கள் பதவி கூடுதலாக வழங்கப்பட்டது. இதனால் இரட்டை பதவி வாயிலாக ஆதாயம் பெறுவதாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இரண்டு சட்டங்கள் வாயிலாக விதிவிலக்கு அளிக்கப்பட்டதன்…

30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளை முதல் பூஸ்டர்!!

கொழும்பு நகர பகுதியில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளை முதல் கொவிட் பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படும் என கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் தயாரிக்கப்படும் பைஸர் தடுப்பூசி இதற்காக பயன்படுத்தப்படவுள்ளது.…

கொரோனாவுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

நாட்டில் மேலும் 508 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 570,436 அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.…

இலங்கை மத்திய வங்கியின் அதிரடி அறிவிப்பு!!

தவறிழைக்கும் நாணயமாற்றுநர்களுக்கு எதிராக இலங்கை மத்திய வங்கி ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது. 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின்…

யாழ் பேருந்து பயணிகளுக்கான அறிவித்தல்!!

தனியார் பேருந்துகளின் உள்ளூர், வெளியூர் மற்றும் கொழும்புக்கான இரவு நேர சேவைகள் என்பன டிசம்பர் 15 முதல் புதிய நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் என யாழ்ப்பாண மாநகர முதல்வர் அறிவித்துள்ளார். இன்று மாலை அவர் ஊடகங்களுக்கு…

முடிவுக்கு வருகிறது விவசாயிகள் போராட்டம்: சனிக்கிழமை டெல்லி எல்லையில் இருந்து…

மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இதனை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். குறிப்பாக டெல்லி எல்லையில் உள்ள சிங்கு, திக்ரி போன்ற எல்லையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு பல கட்டங்களாக…

உத்தரபிரதேசத்தில் ரூ.9,802 கோடியில் சரயு கால்வாய் தேசிய திட்டம் – பிரதமர் மோடி…

உத்தரபிரதேச மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் ரூ.9,802 கோடி மதிப்பில் சரயு கால்வாய் தேசிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தை பிரதமர் மோடி 11-ந்தேதி தொடங்கி வைக்கிறார். இந்த திட்டம் மூலம் உத்தரபிரதேசத்தின் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 9…

முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மறைவுக்கு தலாய் லாமா இரங்கல்…!!

தமிழகம், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நேற்று நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இவர்களது மறைவுக்கு உலகம் முழுவதிலிருந்தும் இரங்கல் செய்தி வந்துக்கொண்டிருக்கின்றன.…

கவிஞர் சு.வில்வரத்தினம் நினைவுதினம் புங்குடுதீவில் முன்னெடுப்பு ( படங்கள் இணைப்பு )

பிரபல தமிழ்க்கவிஞர் , எழுத்தாளர் அமரர் சு. வில்வரத்தினம் அவர்களின் பதினைந்தாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தினரால் ( சூழகம் ) புங்குடுதீவு கணேச மகாவித்தியாலத்துக்கு பயன்தரு மரக்கன்றுகளும் ,…

இன்னும் பல ஆண்டுகளுக்கு கார்களை இறக்குமதி செய்ய முடியாது !!

கார்களை இறக்குமதி செய்வதை நிறுத்தும் அரசாங்கத்தின் முடிவால் நாட்டில் உள்ள 90% க்கும் அதிகமான கார் விநியோக நிலையங்கள் மூடப்பட்டு சுமார் 400,000 பேர் வேலை இழந்துள்ளனர் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் பிரசாத் குலதுங்க…

அந்நியச் செலாவணியை ஈட்டும் முக்கிய துறையாக ஆயுர்வேதம் அடையாளம் !!

தற்காலத்தில் சுதேச மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைமைக்கு அதிகபட்ச கேள்வி நிலவுவதால், அந்தியச் செலாவணியை ஈட்டும் பிரதான துறையாக அவை அடையாளம் காணப்பட்டுள்ளன என்று தெரிவித்த ஆயுர்வேத ஆணையாளர் கலாநிதி எம்.டீ.ஜே.அபேகுணவர்தன, அதற்கான பல்வேறு…

வடமேல் மாகாணத்திற்கு புதிய ஆளுநர் நியமிப்பு!!

வடமேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக கடற்படை முன்னாள் தளபதி அட்மிரல் ஒப் த ப்ளீட் வசந்த கரன்னாகொட நியமிக்கப்பட்டுள்ளார். புதிய ஆளுநர் ஜனாதிபதியிடம் இருந்து, ஜனாதிபதி செயலகத்தில் இன்று (09) தனக்கான நியமன கடிதத்தை பெற்றுக்கொண்டார். வட மேல்…

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் சித்தூர் ராணுவ அதிகாரியும் பலி…!!

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர், குன்னூர் அருகே மலை மீது மோதியதில், அவரும் அவருடைய மனைவி மற்றும் 12 பேர் மரணமடைந்தனர். இவர்களில் ஒருவர், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள குர்பல் கோட்ட மண்டலம்…

இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 9,419 பேருக்கு தொற்று…!!

நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,419 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக கேரளாவில் 5,038 பேருக்கு…

தமிழ் பிரதேச சபை அமைக்க அமைச்சரிடம் கோரிக்கை!!

புத்தளம், உடப்பு பிரதேசத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற பிரதேசங்களை இணைத்து புதிய பிரதேச சபை ஒன்றினை உருவாக்கித் தருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சிக் கட்டு பிதேச சபைத் தலைவர் தட்சணாமூர்த்தி தலைமையில் உடப்பு பிரதேச…

உக்ரைன் விவகாரத்தால் பதற்றம்: அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவோம் –…

ரஷியா- உக்ரைன் நாடுகளுக்கு இடையே பிரச்சினை இருந்து வருகிறது. உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கிழக்கு உக்ரைன் பகுதியான டொனட்ஸ்க், லூஹான்ஸ்க் உள்ளிட்ட பகுதிகளை கைப்பற்றினர். உக்ரைனின் அங்கமாக இருந்த கிரிமியா மீது படையெடுத்த ரஷியா அந்த…

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து…!!

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி இன்று தனது 75-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதைமுன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் சோனியா காந்திக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர்களைத் தவிர பல்வேறு…

ஜெர்மனி பிரதமராக ஒலாப் ஸ்கோல்ஸ் தேர்வு…!!

ஜெர்மனியில் கடந்த 16 ஆண்டுகளாக கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. அந்த கட்சியின் தலைவரான ஏஞ்சலா மெர்கல் பிரதமராக இருந்து, ஜெர்மனியை ஆட்சி செய்து வந்தார். இதன் மூலம் உலக அளவில் மிகவும் செல்வாக்குமிக்க தலைவராக அவர்…

முச்சக்கர வண்டி திருட்டு – 3 பேர் கைது !!

முச்சக்கர வண்டி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 420,000 ரூபா பெறுமதியான முச்சக்கர வண்டி ஒன்று கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு…

மேலும் 356 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 356 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 543,823 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில்,…

கிண்ணியா நகர சபைத் தலைவருக்கு விளக்கமறியல் !!

கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகுப்பாலம் கவிழ்ந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கிண்ணியா நகர சபைத் தலைவர் எஸ்.எச்.எம். நளீமுக்கு நாளை (10) வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் இன்று…

வரவு,செலவுத்திட்டம் மாநகரசபை உறுப்பினர்களினால் எகமானதாக அங்கீகரிக்கப்படும் என்ன நம்பிக்கை…

யாழ்மாநகர சபையின் 2022 ம் ஆண்டுக்கான வரவு,செலவுத்திட்டம் மாநகரசபை உறுப்பினர்களினால் எகமானதாக அங்கீகரிக்கப்படும் என்ன நம்பிக்கை இருக்கின்றது.என யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார். எதிர்வரும் நாளில் யாழ் மாநகரசபைக்கான…

யாழ்ப்பாணம் – நாயன்மார்கட்டு குளம் புனரமைப்பு பணிகள்!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணம் - நாயன்மார்கட்டு குளம் புனரமைப்பு பணிகள் இன்றைய தினம் யாழ் மாநகர முதல்வர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனின் "தூய அழகிய நகரம்" திட்டத்திற்கு அமைவாக மோட்…

மகாராஷ்டிராவில் தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்த வேண்டும் – அதிகாரிகளுக்கு உத்தவ்…

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா 2-வது அலையின்போது ஏராளமானோர் பலியானார்கள். பின்னர் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டாலும் தற்போது ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அம்மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.…