;
Athirady Tamil News
Daily Archives

25 May 2022

வடகிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிய நூற்றுக்கும் மேற்பட்ட உறவுகள் இதுவரை…

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி போராட்டம் மேற்கொண்டு வரும் அவர்களது உறவுகள், அவர்களின் விடுதலையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களையும் நீண்டகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை…

இன்றைய டொலர் பெறுமதி!!

இன்று பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாயில் சிறிய ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. அவுஸ்திரேலிய டொலர் மற்றும் யூரோவிற்கு எதிராக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும்,…

கனடா அமரர்.திருமதி.சி.ஜீவரஞ்சினி அவர்களின் முப்பத்தியோராம் நாள் நினைவாக விசேட நிகழ்வு..…

கனடா அமரர்.திருமதி.சி.ஜீவரஞ்சினி அவர்களின் முப்பத்தியோராம் நாள் நினைவாக விசேட நிகழ்வு.. (படங்கள், வீடியோ) முப்பத்தியொராம் நாள் நினைவுடன் விழிநீர் அஞ்சலி புங்குடுதீவை சேர்ந்தவரும் கனடாவில் அமரத்துவமடைந்தவருமான அமரர்.திருமதி.சிவநாதன்…

சீனாவின் கிங்காய் பகுதியில் 4.3 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்..!!

ஷாங்காய்: சீனாவின் கிங்காய் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பங்கினியில் இருந்து 687 கிலோமீட்டர் தொலைவிலும், 72 கிலோ மீட்டர் ஆழத்திலும்…

யாழ்.மாவட்டச் செயலரின் தலையீட்டினால் எரிவாயு சிலின்டர்கள் வழங்கப்பட்டிருக்கின்றது.!!…

யாழ்.நகரில் உள்ள சமையல் எரிவாயு விநியோக இடத்தில் காத்திருந்த மக்களுக்கு எரிவாயு சிலின்டர்கள் வழங்கப்படாத நிலையில், யாழ்.மாவட்டச் செயலரின் தலையீட்டினால் அங்கு நின்ற மக்களுக்கு மட்டும் எரிவாயு சிலின்டர்கள் வழங்கப்பட்டிருக்கின்றது.…

யாழ்.மாவட்டத்திலுள்ள விற்பனை நிலையங்களில் சமையல் எரிவாயு இல்லை!!

யாழ்.மாவட்டத்தில் உள்ள விற்பனை நிலையங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இல்லை என கூறப்படும் நிலையில், பதுக்கல் வியாபாரிகளிடம் தாராளமாக உள்ளதாகவும் 10 ஆயிரம் தொடக்கம் 12 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நாடு…

தாதியர் சத்தியப் பிரமாண நிகழ்வு!! (படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடத்தில் இருந்து பட்டம் பெற்று வெளியேறிய தாதியர்களுக்கான சின்னம் சூட்டும் வைபவமும், சத்தியப் பிரமாணம் ஏற்கும் நிகழ்வும் அண்மையில் இடம்பெற்றது. இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள்…

ஈரானில் 10 மாடி கட்டிடம் இடிந்து விபத்து- 5 பேர் பலி..!!

ஈரான் நாட்டின் தெற்கு பகுதி நகரான அபடானில், அமீர் கபீர் தெருவில் அமைந்த 10 மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து சரிந்தது. இந்த சம்பவத்தில் பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த பிற நகரங்களில் இருந்து அவசரகால…

லைவ் அப்டேட்ஸ்: ரஷிய அதிபரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தயார் – அதிபர்…

25.5.2022 05.30: உக்ரைனின் முக்கிய துறைமுக நகரான மரியுபோலை ரஷியா முழுமையாக கைப்பற்றியது. 3 மாத கால போரில் இந்த நகரத்தின் கட்டிடங்கள், ரஷிய படைகளின் தாக்குதலில் எலும்புக்கூடுகளாக காட்சியளிக்கின்றன. இந்த நகரத்தில் ஓர் அடுக்குமாடி…

இலங்கையை கைவிட்டது உலக வங்கி !!

இலங்கை அரசாங்கத்திற்கு நிதியுதவி வழங்குவதற்கான எந்தவித திட்டமும் இதுவரை வகுக்கப்படவில்லை என உலக வங்கி அறிவித்துள்ளது. உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள…

முட்டையின் விலை அதிகரிக்கும் சாத்தியம் !!

முட்டையின் விலையும் மேலும் உயர்வடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் முட்டை ஒன்றின் விலை 38 அல்லது 40 ரூபாவாக அதிகரிக்கப்படுமென அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் அத்தநாயக்க தெரிவித்துள்ளார். எரிபொருள்…

சுமார் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பூட்டு !!

நாடளாவிய ரீதியில் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் போராட்டங்களை அடுத்து இந்த அதிரடி நடவடிக்கை…

பணவீக்கம்: இலங்கைக்கு மூன்றாவது இடம் !!

அதிக பணவீக்கம் கொண்ட உலக நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. உலக பொருளாதார நிபுணரான ஸ்டீவ் ஹான்கியின் மாதாந்த பணவீக்க சுட்டெண் அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது இடத்தில் சிம்பாவ்வேயும்,…

மிக மோசமான உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் : எச்சரிக்கிறார் விவசாயத்துறை அமைச்சர்!!…

நாட்டின் விவசாயத்துறை பாரிய சவால்களை எதிர்க்கொண்டுள்ளது.பெரும்போக விவசாய செய்கை வீழ்ச்சியடைந்துள்ள பின்னணியில் சிறுபோக விவசாய செய்கையும் வீழ்ச்சியடைந்தால் மிக மோசமான உணவு பற்றாக்குறையை முழு நாடும் எதிர்க்கொள்ள நேரிடும். வீட்டுத்தோட்ட…

குடிவரவு – குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!!

2022-05-17 ஆம் திகதி முதல், ஒரு நாள் மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்கும் போது முன்கூட்டியே திகதி மற்றும் நேரத்தை பதிவு செய்துக்கொண்டு வருமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.…

அச்சுவேலி சுவிஸ் கேமேஸ்வரி அவர்களின் பிறந்த தினத்தில், உலருணவுப் பொருட்கள், கற்றல்…

அச்சுவேலி சுவிஸ் கேமேஸ்வரி அவர்களின் பிறந்த தினத்தில், உலருணவுப் பொருட்கள், கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (படங்கள், வீடியோ) யாழ் அச்சுவேலியில் பிறந்து சுவிஸ் நாட்டில் பேர்ண் மாநில தூண் பிரதேசத்தில் வதியும் திருமதி. கேமேஸ்வரி சுபாஸ்கரன்…

வெரிகோஸூம் முன்னெச்சரிக்கையும் !! (மருத்துவம்)

அனைத்துப் பாகங்களிலிருந்தும் இதயத்துக்கு அசுத்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய்களுக்கு நரம்பு (வெயின்) என்று பெயர். வெரிகோஸ் என்றால் இரத்த நாளங்கள் புடைத்துப்போதல் அல்லது வீங்குதல் என்று பொருள். இதயத்துக்கு அசுத்த இரத்தத்தை…

மட்டக்களப்பிற்கான தமிழக நிவாரண பொதிகள்!

இந்தியாவின் தமிழ்நாட்டு அரசினால் வழங்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகளில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 50 ஆயிரம் பொதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன்…

எரிந்த நிலையில் 20 வயது இளைஞன் சடலமாக மீட்பு!!

மர்மமான முறையில் உயிரிழந்த 20 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் வனப்பகுதி ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. அனுராதபுரம் நிராவிய தேக்குமர வனப்பகுதியில் இருந்து சடலம் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இளைஞனின் உடலில்…