;
Athirady Tamil News
Daily Archives

23 June 2022

மகாராஷ்டிரா முதல் மந்திரியாக உத்தவ் தாக்கரே தொடர்ந்து நீடிப்பார் – சஞ்சய் ராவத்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் சிவசேனா தலைமையிலான மகாவிகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே செயல்பட்டு வருகிறார். இதற்கிடையே, சிவசேனா மந்திரி ஏக்நாத் ஷிண்டே முதல் மந்திரி உத்தவ் தாக்கரே…

மதுபோதையில் மனைவியில் கழுத்தை அறுத்த கணவன்!!

திருகோணமலை - செல்வநாயகபுரம் பகுதியில் கழுத்தில் கத்தியால் வெட்டப்பட்டுள்ள நிலையில் பெண் ஒருவர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று(22) மாலை இடம்பெற்றுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…

மலசலம் கழித்தமைக்கு 100 ரூபாய் !!

எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நின்ற நபரொருவர் வர்த்தக நிலையத்தின் மலசலக்கூடத்தை பயன்படுத்தியமைக்காக, வர்த்தகர் ஒருவர் 100 ரூபாய் அறவிட்ட சம்பவமொன்று ஹோமாகம கொடகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. ஓட்​டோ சாரதியொருவர் தன்னுடைய…

மார்பகங்கள் குறித்து ஹிருணிகா பெருமை: அவமதிக்காதீர்கள் என்கிறார் ரணில் !!

மூன்று பிள்ளைகளின் தாயான ஹிருணிகா பிரேமசந்திரவை அவமதிக்கும் வகையில் அவரது புகைப்படங்களை பகிரவேண்டாமென கேட்டுக்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அநாகரிகமாக நடந்துகொள்ள வேண்டாம் என்றும் சமூக ஊடக ஆர்வலர்கள் மற்றும் பயனாளிகளிடம்…

பிரதேச செயலர்களின் திடீர் அறிவிப்பால் குழப்பம் – அறிவித்தல்களும்…

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதேச செயலங்களின் பிரதேச செயலர்களின் திடீர் அறிவிப்புக்களால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குழப்பங்கள் ஏற்பட்டு உள்ளது. கல்வியங்காட்டு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெறுவதற்காக மக்கள் பல மணி நேரம் நீண்ட…

வாகனங்களின் இலக்க தகட்டின் இறுதி இலக்கங்களுக்கு அமைய எரிபொருளை வழங்க திட்டம்!!!

அத்தியாவசிய சேவைகளுக்குள் உள்ளடங்காத வாகனங்களின் இலக்க தகட்டின் இறுதி இலக்கங்களுக்கு அமைய வாரநாட்களில் எரிபொருளை விநியோகிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த யோசனை தொடர்பிலான கலந்துரையாடல்கள் ஆரம்பமாகியுள்ளதாக மின்சக்தி அமைச்சு…

கர்நாடகா அரசு மேகதாது அணை கட்ட அனுமதிக்கக் கூடாது- மத்திய மந்திரியிடம் தமிழக குழு மனு..!!

தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான தமிழ்நாடு சட்டமன்ற அனைத்துக்கட்சி தலைவர்களின் குழு டெல்லியில் இன்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில்…

முதல்வருக்கான அரசு இல்லத்தை காலி செய்தார் உத்தவ் தாக்கரே- மகாராஷ்டிர அரசியலில் அடுத்தடுத்த…

மகாராஷ்டிராவில் சிவசேனாவை சேர்ந்த மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டேவால் சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவர் சிவசேனாவை சேர்ந்த குறிப்பிட்ட எம்.எல்.ஏ.க்களை குஜராத் மாநிலத்துக்கு அழைத்து அங்குள்ள ஓட்டலில் தங்க வைத்து…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை கொல்ல பயங்கரவாதிகள் சதி..!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை கொல்ல பயகரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பயங்கரவாத தடுப்பு துறையின் கைபர் பக்துன்க்வா பிரிவு கூறியதாவது:- இம்ரான்கனை கொல்ல பயங்கரவாதிகள் திட்டமிட்டு…

புலிகளின் தலைவர் தேசிய தலைவரல்ல என்பதை மறைமுகமாக கூறிய அமைச்சர் டக்ளஸ்!! (படங்கள்)

மக்கள் சேவை கொண்டதாகவே எனது கடமை இருக்குமே தவிர எவ்வித சுயலாபமும் இருக்காது.ஆகவே பலரும் பலதை கதைக்கலாம்.எனக்கு அதை பற்றி அக்கறை இல்லை.இவர்களுக்கு ஒரு தேசிய தலைவர் ஒருவர் இருந்தவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்.வடகிழக்கு உட்பட மலையகத்திலும் 3…

பெட்ரோல் கப்பல் வருகையில் தாமதம் !!

நாட்டிற்கு இன்று வருகை தரவிருந்த பெட்ரோல் கப்பல் ஒரு நாள் தாமதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. நாட்டிற்கு வருகை தரவிருந்த 40,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் 92 ஏற்றிச் செல்லும் எரிபொருள் கப்பல் ஒரு நாள் தாமதமாகியுள்ளது. இதேவேளை…

பெர்டினண்டோ இன்று மீண்டும் கோப் குழுவுக்கு !!

சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதன் பின்னர், பதவி விலகிய இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் எம்.எம்.சி. பெர்டினண்டோ, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவான கோப் குழுவில் இன்றைய தினம் மீண்டும் முன்னிலையாகுமாறு அழைப்பு…

மருதமுனை பிரதேச வைத்தியசாலை மேம்பாட்டு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்!!

மருதமுனை பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்தியதிகாரி டாக்டர் ஏ.எல்.எம். மிஹ்லார் தலைமையிலான வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினருக்கும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்குமிடையிலான வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பிலான கலந்துரையாடல்…

தென்கொரியா ராக்கெட்டை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது..!!

தென்கொரியா, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ராக்கெட்டை விண்ணில் ஏவும் முயற்சி தோல்வி அடைந்தது. ராக்கெட்டின் எந்திரம் திட்டமிட்டதைவிட முன்பே எரிந்ததால் சுற்று வட்ட…

இந்தியர்களிடம் ரூ.1000 கோடியை சுருட்டிய கிரிப்டோ மோசடி கும்பல்… முதலீட்டாளர்களே…

உலகம் முழுவதும் டிஜிட்டல் நாணயமான கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வது அதிகரித்தவண்ணம் இருந்தது. குறிப்பாக கிரிப்டோகரன்சியானது இளைய தலைமுறையினரிடம் பெருமளவு பிரபலமாகி வருகிறது. குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறப்பட்ட நிலையில்,…

சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்ப்பு!!

இரத்தினபுரி, களுத்துறை,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்திலும் கம்பஹா, கொழும்பு, கண்டி, நுவரெலியா மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என…

இன்று முழு நாடும் அகதிகள் முகாமாக மாறியுள்ளது – சஜித்!!

இலங்கையினால் வெளியிடப்பட்ட இறையாண்மை பிணைமுறிக்கு முதலீடு செய்த அமெரிக்க வங்கியொன்று தனது பணத்தையும் வட்டியையும் தரக் கோரி மன்ஹாட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதோடு, இது மிகவும் துரதிஷ்டவசமான நிலை எனவும் எதிர்க்கட்சித் தலைவர்…

வடக்கில் போதைப்பொருள் திட்டமிட்டு திணிப்பு – சிறிதரன்!!

வடக்கில் திட்டமிட்ட போதைப்பொருள் திணிப்புக்கு பின்னால் பொலிசாரும் இராணுவத்தினரும் இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சபையில் குற்றம் சுமத்தினார். இராணுவத்தில் உள்ள 20 சதவீதமான இராணுவ வீரர்கள் வடக்கிலேயே…

உ / த பரீட்சைகள் ஒத்திவைக்கப்படலாம் !!

எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு மத்தியிலும் நாடு முழுவதும் 10,193 பாடசாலைகளில் 9,567 பாடசாலைகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. அந்த பாடசாலைகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகை முன்னேற்றமாகவே இருக்கின்றது என கல்வி அமைச்சர் சுசில்…

பேருந்தில் தவறவிட்ட பணத்தை மீட்டுக்கொடுத்த யாழ்ப்பாண பொலிஸார்!!

யாழ்ப்பாணம் சுன்னாகம் வழித்தடத்தில் பயணித்த பேருந்தில் பயணி ஒருவரினால் தவற விடப்பட்ட பணத்தினை போக்குவரத்து பிரிவு பொலிஸார் துரிதமாக செயற்பட்டு மீட்டு கொடுத்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வங்கியில் 96 ஆயிரம்…

என்னால் நம்ப முடியவில்லை- திரவுபதி முர்மு பேட்டி..!!

குடியரசுத் தலைவருக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று இரவு நடைபெற்ற…

மாணவர்கள் தினமும் செய்தித்தாள்களைப் படிக்க வேண்டும்- உ.பி முதல்வர் அறிவுரை..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற 10 மாணவர்களுடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்த்து தெரிவித்து உரையாடினார். அப்போது பேசிய அவர், மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவதற்கு உதவும் என்பதால் மாணவர்கள்…

பிரதமர் மோடி மூன்று நாள் பயணம்- ஜெர்மனி, ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார்..!!

ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வரும் ஜூன் 26ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஜெர்மனி மற்றும் ஐக்கிய அரபு ஆமீரகத்திற்கு செல்கிறார் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகம் வெளியிட்டுள்ள…

மேகதாது அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கேட்ட கர்நாடகாவின் விண்ணப்பம் நீக்கம்..!!

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று மத்திய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்தி…

உத்தவ் தாக்கரேக்கு கொரோனா பாதிப்பு..!!

மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி ஆட்சி கவிழும் நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் முதல்-மந்திரியும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதை காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கமல்நாத்…

மகாராஷ்டிர முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ராஜினாமா?: சட்டசபையை கலைக்க முடிவு..!!

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கட்சிகளை கொண்ட மகா விகாஸ் அகாடி (எம்.வி.ஏ.) கூட்டணியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக இருக்கிறார். சமீபத்தில் நடந்த மேல்சபை தேர்தலில்…

ஆந்திராவில் அண்ணன் மகளை நடுரோட்டில் வெட்டி கொன்ற சித்தப்பா..!!

ஆந்திர மாநிலம் பல்நாடு சத்தேமா பள்ளியை சேர்ந்தவர் போத்தம்மா (வயது 39). இவருக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வந்தார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.போத்தம்மாவின் பெற்றோர் ஏற்கனவே இறந்து விட்டனர். இவருடைய சித்தப்பா போத்தைய்யா. போத்தம்மா…

போக்சோ வழக்கில் தண்டனை பெற்ற முதியவர் கோர்ட்டில் தற்கொலை முயற்சி..!!

திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 60). கணேசன் கடந்த 2018-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். இதுபற்றி பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து கணேசனை கைது செய்தனர்.…

சிறுமியை பலாத்காரம் செய்த முதியவருக்கு 81 ஆண்டு ஜெயில்- போக்சோ கோர்ட்டு தீர்ப்பு..!!

இடுக்கி பகுதியை சேர்ந்த 64 வயது முதியவர் ஒருவர் அந்த பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததால் அந்த சிறுமி கர்ப்பம் ஆனார். இதையறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இடுக்கி, கஞ்சிக்குழி…

கேரள தங்க கடத்தல் வழக்கு- ஸ்வப்னாவிடம் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை..!!

கேரளாவில் தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எர்ணாகுளத்தில் உள்ள செசன்சு கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம் அளித்தார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், தங்கம் கடத்தல் சம்பவத்தில் கேரள…

குஜராத் சுகாதார அமைச்சர் ருஷிகேஷ் படேலுக்கு கொரோனா தொற்று உறுதி..!!

குஜராத் சுகாதாரத்துறை அமைச்சர் ருஷிகேஷ் படேல் தனக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளார். மேலும், அவர் தான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ருஷிகேஷ் படேல் சாதாரண அறிகுறிகள் உணர்ந்ததை அடுத்து,…