;
Athirady Tamil News
Daily Archives

24 June 2022

யாழில் எரிபொருள் தட்டுப்பாட்டினால் குதிரை வண்டியில் பயணிக்கும் அருட்தந்தை!! (படங்கள்)

யாழில் எரிபொருள் தட்டுப்பாட்டினால் குதிரை வண்டியில் தனது பயணத்தை அருட்தந்தையர் ஒருவர் மேற்கொண்டு வருகின்றார். நாடு பூராகவும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த அருட்தந்தை ஒருவர் தனக்குத் தேவையான எரிபொருளை…

அசாம் வெள்ளத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி அளித்தார் தலாய் லாமா..!!

அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் 30க்கு மேற்பட்ட மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 80-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்நிலையில், வெள்ளத்தில்…

நுவரெலியாவில் இருந்து அவுஸ்திரேலியா செல்ல முயன்றவர் கைது !!

கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் அவுஸ்தி​ரேலியாவுக்குச் செல்லமுயன்ற மேலும் 35 பேர் கடற்படையின​ரால் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளனர். பல நாள் மீன்பிடி படகின் ஊடாகவே அவர்கள் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்றுள்ளனர். பாணந்துரை…

தனிமையில் வாழ்ந்த மூதாட்டி கழுத்தறுத்துக் கொலை – காங்கேசன்துறையில் சம்பவம்!!…

காங்கேசன்துறை - கொல்லங்கலட்டியில் வீட்டில் தனிமையில் வாழ்ந்த மூதாட்டி கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மூதாட்டி அணிந்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்படாத நிலையில் காணப்படுவதனால்,…

வடமாகாண வைத்தியர்களின் சம்பளம் குறைப்பு!!

பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தற்போது வைத்தியர்கள் பணியாற்றி வரும் நிலையில், வடமாகாணத்தில் அவர்களுக்கான சம்பளம் குறைக்கப்பட்டு முழுமையாக வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளர்…

யாழில் பத்திரிகைகள் முடங்கும் அபாயம்!!

யாழ்ப்பாணத்தில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பத்திரிகைகள் முடங்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு 3 பத்திரிகைகள் அச்சு பதிப்பாக வெளிவருகின்றன. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக குறித்த…

அமா்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!!

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து 141 கிலோமீட்டர் தூரத்தில் இமயமலை பகுதியில் உள்ள லிடர் பள்ளத்தாக்கில் அமர்நாத் குகை அமைந்துள்ளது. இங்கு பனி உறைந்து சிவலிங்க வடிவில் காட்சி தருவதை பக்தர்கள் தரிசிப்பதாக ஆண்டுதோறும் ஜூன் மாதம் அமர்நாத்…

எம்.எல்.ஏ.க்கள் விரும்பினால் கூட்டணியில் இருந்து விலக தயார் – சஞ்சய் ராவத்..!!

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இக்கூட்டணிக்கு மஹா விகாஸ் அகாடி என பெயரிடப்பட்டுள்ளது. முதல் மந்திரியாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளார். இதற்கிடையே, சிவசேனா மூத்த தலைவரும், மாநில…

லிதுவேனியா விதித்துள்ள தடையை உடனடியாக மீள பெறாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்:…

லிதுவேனியா விதித்துள்ள தடையை உடனடியாக மீள பெறாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளதன் பின்னணியில் அதை காரணம் காட்டி தற்போது ரஷ்ய பொருட்களை ரயில்…

பயங்கரவாத தடைச்சட்டத்திலும் திருத்தம் அவசியம் – விஜயதாச!!

பயங்கரவாத தடை சட்டத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டுகளே அதிகமாகும். அதுமட்டுமல்லாது சர்வதேச உடன்படிக்கைகளுக்கு முரணான விதத்தில் இலங்கையின் பயங்கரவாத தடை சட்டம் காணப்படுகின்ற காரணத்தினால் அதில் மாற்றங்களை செய்தாக வேண்டும் என நீதி…

தமிழர் பிரச்சினையை தீர்த்தால் நாடு நெருக்கடியில் இருந்து விடுபடும்!!

இலங்கையின் பொருளாதார பின்னடைவிற்கு தீர்வு எட்டப்படாத தமிழ் தேசிய பிரச்சினையே பிரதான காரணம் எனவும், நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெறவேண்டுமானால் தமிழ் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பது மிகவும் அவசியமானது எனவும் தமிழ்…

பாடசாலைகளை மீள் திறக்க கவனம் !!

பாடசாலை கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் திங்கட்கிழமை (27) முதல் மீண்டும் ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டார். பாடசாலைகள் நடத்தப்படும் முறை தொடர்பில் இன்று (24) மாகாண…

ஒருநாள் சேவையூடாக கடவுச்சீட்டை விநியோகிக்க தீர்மானம் !!

ஒருநாள் சேவையை பெறுவதற்காக, நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்களின் நலன் கருதி ஒருநாள் சேவையூடாக கடவுச்சீட்டை விநியோகிப்பதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது நிலவும் நெருக்கடிகளுக்கு…

வானிலை தொடர்பான அறிவிப்பு !!

இரத்தினபுரி, களுத்துறை,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்திலும் கம்பஹா, கொழும்பு, கண்டி, நுவரெலியா மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என…

அரசியல் கட்சிகளிடம் தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள வேண்டுகோள்!!

ஜனநாயகத்தை விரிவுபடுத்துவதுடன், சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் செயன்முறையை உறுதிசெய்யும் வகையில் தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவினால் முன்மொழியப்பட்ட பரிந்துரைகளை வரவேற்பதாகத்…

பொருளாதார நெருக்கடிக்குக் காரணமான ஜனாதிபதி பதவி விலக வேண்டிய தருணம் இதுவாகும் –…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கைகளே உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படுவதற்குப் பிரதான காரணம் என்று சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்காவின் பிரபல பொருளியலாளர் ஸ்டீவ் ஹன்க், ஜனாதிபதி பதவி விலகவேண்டியது…

அமெரிக்காவில் தெலுங்கானா என்ஜினீயர் சுட்டுக்கொலை..!!

தெலுங்கானா மாநிலம் நலகொண்டா பகுதியை சேர்ந்தவர் சாய்சரண் (வயது 24). இவருடைய தந்தை ஓய்வுபெற்ற ஆசிரியர். சாய்சரண் அமெரிக்காவில் மேரிலேண்ட் பகுதியில் தங்கி அங்குள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினியராக கடந்த 2½ ஆண்டுகளாக வேலை செய்து…

5 நடமாடும் கால்நடை மருத்துவமனை: மத்திய மந்திரியிடம் தேனீ.ஜெயக்குமார் வலியுறுத்தல்..!!

புதுவை வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் டெல்லியில் முகாமிட்டுள்ளார். அவர் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை மந்திரி நரேந்தர் சிங் தோமரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வைத்தார். மத்திய அரசின் திட்டமான தேசிய வேளாண் அபிவிருத்தி…

கோவில் யானைகள் பராமரிப்பு முகாமுக்கு முதல் முறையாக பெண் அதிகாரி நியமனம்..!!

கேரளாவில் உள்ள பெரும்பாலான கோவில்களில் நடைபெறும் வழிபாடுகளில் யானைகள் இடம்பெறுவது வழக்கம். இதற்காக கேரளாவின் முக்கிய நகரங்களில் கோவில் யானைகள் பராமரிப்பு முகாம்கள் உள்ளன. இதில் குருவாயூர் தேவஸ்தானத்துக்கு சொந்தமான புன்னத்தூர்கோட்டை முகாமில்…

மகாராஷ்டிரத்தில் அரசியல் குழப்பம் நீடிப்பு- மேலும் 3 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் ஓட்டம்..!!

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளை கொண்ட மகா விகாஸ் அசாகி (எம்.வி.ஏ.) கூட்டணியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக இருக்கிறார். சமீபத்தில் நடந்த மேல்சபை…

கர்நாடகாவில் லேசான நிலநடுக்கம்..!!

கர்நாடக மாநிலம் ஹபூன் மாவட்டத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அம்மாவட்டத்தில் உள்ள மாலுகனஹஸ்ஸ கிராமத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவானது என்று பேரிடர் மேலாண்மை தெரிவித்தது. இந்த…

திருப்பதி அருகே ஏழுமலையான் தாயார் வகுல அம்மன் கோவில் கும்பாபிஷேகம்..!!

திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி, பேரூர் மலையில் ஏழுமலையான் தாயார் வகுல அம்மனுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் புதியதாக கோவில் கட்டப்பட்டுள்ளது. 20 கிலோ எடையுள்ள தங்கத்தால் 5 விமான கோபுரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் செலவில்…

அசாம் வெள்ளம்- மீட்பு நடவடிக்கைகளில் உதவுமாறு தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்..!!

அசாமில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிரம்மபுத்திரா மற்றும் பராக் ஆறுகள் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து 32 மாவட்டங்கள்…

கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 2 மாதம் நீடிக்கும் அறிகுறி- ஆய்வில் தகவல்..!!

கொரோனாவின் அடுத்தடுத்த அலைகள் தொடர்ந்து உருவாகி கொண்டே இருக்கின்றன. தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில், தொற்றின் வீரியம் குறைவாக உள்ளது. அதே நேரம் கொரோனா உருமாறி புதிய…