;
Athirady Tamil News
Daily Archives

6 July 2022

ஐ.எம்.எப் பேச்சு என்னா ஆச்சு: எதிர்க்கட்சி சபையில் கேள்வி

சர்வதேச நாயண நிதிய பிரதிநிதிகளுடனா கலந்துரையாடல்கள் தோல்வியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாகவும், இது தொடர்பான உண்மை நிலவரத்தை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்றும் எதிர்க்கட்சி பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.…

ஓய்வூதியத்தின் உண்மையான மதிப்பும் 50% குறைந்துள்ளது – ரணில்!!

ரூபாயின் மதிப்பு சரிவினால், ஊழியர் வருங்கால வைப்பு நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தில் உள்ள பணத்தின் மதிப்பு 50% குறைந்துள்ளதுடன், ஓய்வூதியத்தின் உண்மையான மதிப்பும் 50% குறைந்துள்ளது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.…

யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறைக்கு புதிய ரயில் !!

எதிர்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை வரை புதிய ரயில் ஒன்றை சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்த போக்குவரத்துதுறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான பந்துல குணவர்தன, அதற்கபான பணிகளை ரயிலவே திணைக்களம் முன்னெடுத்த…

நான் குற்றவாளி அல்ல – சிறிசேன!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் நான் குற்றவாளி என்பதனை எங்கேயும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும், அது தொடர்பான குற்றச்சாட்டுகளை தான் நிராகரிக்கின்றேன் என்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபையில் தெரிவித்துள்ளார்.…

மீண்டுமொரு கறுப்பு ஜூலையா ?

அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டங்களை திசை திருப்பும் வகையில் கறுப்பு ஜுலை போன்ற வன்முறைகளை உருவாக்குவதற்கு அரசாங்கம் திட்டங்களை தீட்டுவதாக சந்தேகங்கள் எழுந்துள்ளதாக ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க சபையில் தெரிவித்துள்ளார்.…

ஒன்றுபடாவிட்டால் நாடு அழிந்துவிடும்: சஜித் !!

கடந்த 3 வருடங்களில் இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் மற்றவர்கள் சொல்வதைக் காதில் வாங்காமல், தாங்கள் தான் சரி என்று எண்ணிச் செயற்பட்டார்கள், அதன் விளைவாக இன்று நாடு பெரும் பாதாளத்தில் வீழ்ந்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ…