;
Athirady Tamil News
Daily Archives

17 August 2022

குருசபாடு கடற்பரப்பில் 10 பேர் கைது !!

நாட்டிலிருந்து சட்டவிரோதமாக குடியேறமுயற்சித்த 10 பேர் தலைமன்னாரில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னார் குருசபாடு கடற்பரப்பில் நேற்று (16) இரவு இலங்கை கடற்படையினர் முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த பத்து…

இன்று காலை 11 மணிக்கு தேசிய கீதம் பாடவேண்டும் – மகாராஷ்டிர அரசு வேண்டுகோள்..!!

இந்தியா சுதந்திரத்தின் 76-வது ஆண்டு தொடங்கும் நிலையில், இல்லந்தோறும் மூவர்ண கொடி ஏற்றும் ஹர் கர் திரங்கா இயக்கத்தை பிரதமர் மோடி அறிவித்தார். பிரபலங்கள், பொதுமக்கள் என நாட்டு மக்கள் மூவர்ண கொடியை வீடுகளில் ஏற்றி அது குறித்து புகைப்படத்தை…

ஐ.தே.க-பெரமுனவுக்கு இடையில் முரண்பாடு !!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில், குளிர்கால யுத்தமொன்று இடம்பெறுவதாக அறியமுடிகின்றது. மாகாணங்களுக்கு ஆளுநர்களை நியமிக்கும் விடயத்திலேயே இவ்விரு கட்சிகளுக்கும்…

சர்வதேச நாணய நிதியம்: கலைய வேண்டிய மாயைகள்!! (கட்டுரை)

சர்வதேச நாணய நிதியத்திடம் நாட்டை அடகு வைப்பது என்று, பலர் கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறார்கள். இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, சர்வதேச நாணய நிதியம்தான் ஒரே வழி என்று, மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது.…

‘களைக்கொல்லிக்கு’ இலங்கையில் மீண்டும் அனுமதி – முன்பு தடை, இப்போது…

சிறுநீரக நோய் உள்ளிட்ட பல்வேறு வியாதிகளுக்குக்குக் காரணமானது எனக்கூறி - தடை செய்யப்பட்டிருந்த 'கிளைபொசேட்' (Glyphosate) எனும் களை நாசியை இறக்குமதி செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் இலங்கை அரசு மீளவும் அனுமதி வழங்கியுள்ளது. நிதியமைச்சர்…

தூக்க கலக்கத்தில் புகையிரத நிலையத்தில் இறங்கிய சிப்பாய் காயம்!!

தூக்கத்தினால் இறங்க வேண்டிய புகையிரத நிலையத்தை தவற விட்டமையால் , மற்றைய புகையிரத நிலையத்தில் அவசரமாக இறங்க முற்பட்ட இராணுவ சிப்பாய் காயமடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில்…

இலங்கையில் சீனக் கப்பல் – கடல் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ள இந்திய கடற்படை!…

தமிழகத்தின் ராமேஸ்வரம் கடல் பகுதியில் இந்திய கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரபடுத்தப்படுள்ளதாக இந்தியத் தகவல் தெரிவிக்கின்றன. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி…

காஷ்மீரி பண்டிட் கொலை – அனுபம் கெர் கண்டனம்..!!

சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் சந்தேகத்திற்குரிய வகையிலான பயங்கரவாதிகளின் தாக்குதலில் காஷ்மீரி பண்டிட் ஒருவர் உயிரிழந்து உள்ளார் என போலீசார் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் அவரது…

அரசாங்க மானியங்கள், சலுகைகளைப் பெற இனி ஆதார் எண் கட்டாயம் – யு.ஐ.டி.ஏ.ஐ. அறிக்கை..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யு.ஐ.டி.ஏ.ஐ.) அளித்த புள்ளிவிபரத்தின்படி, நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட 99 சதவீதம் பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆதார் சட்டப்பிரிவு 7ன்படி ஆதார் அட்டை பெறாதவர்கள், அரசு அளித்துள்ள இதர அதிகாரப்பூர்வ…

மன்னார், பூநகரியில் காற்றாலை: அதானி குழுமத்துக்கு அனுமதி!!

மன்னாரில் 286 மெகா வோற் கொள்ளளவுள்ள, பூநகரியில் 234 மெகா வோற் கொள்ளளவுள்ள 500 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கு மேற்பட்ட இரண்டு காற்றாலைத் திட்ட முதலீட்டொன்றுக்கு அதானி கிறீன் எனர்ஜிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சனா…

இலங்கையில் மின்சார முச்சக்கர வண்டிகள்!!

நாட்டில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், புதிதாக மின்சார முச்சக்கர வண்டி இன்று (16) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க அரசாங்கம், அதன் சர்வதேச அபிவிருத்திக்கான முகவரகமான யு.எஸ்.எய்ட் ஊடாக, இலங்கையில் சமூக மற்றும் பொருளாதார…

ஐக்கிய நாடுகளின் அதிகாரி இலங்கைக்கு வருகை!!

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் ஆசிய-பசிபிக் பிராந்திய பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லன்-கார் நேற்று (16) இலங்கையை வந்தடைந்தார். டேவிட் மெக்லாக்லன்-கார் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் அரசாங்க, எதிர்க்கட்சி,…

சீன கப்பல் எதிரொலி: தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு!!

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் ஆராய்ச்சி கப்பல் நேற்றையதினம் (16) நங்கூரமிட்டதை அடுத்து தமிழகம் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தனுஷ்கோடிஉள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி…

தேசிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப தேசிய பாடத் திட்டம் உருவாக்கப்படும்- மத்திய அரசு..!!

புதிய இந்தியாவுக்கான பாடத்திட்டத்தை தயாரிப்பதற்கான கருத்துக் கேட்பில் பங்கேற்குமாறு பொதுமக்களுக்கு மத்திய கல்வி மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை மந்திரி தர்மேந்திர பிரதான் அழைப்பு விடுத்துள்ளார். தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு ஏற்ப தேசிய…

சக்லேஷ்புரா, பேளூர் தாலுகாக்களில் 70 காட்டுயானைகள் கூட்டமாக புகுந்து அட்டகாசம்..!!

சக்லேஷ்புரா, பேளூர் தாலுகாக்களில் 70 காட்டுயானைகள் கூட்டமாக புகுந்து அட்டகாசம் செய்தன. அவைகள் பயிர்களை நாசப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்தனர். காட்டுயானைகள் ஹாசன் மாவட்டத்தில் காட்டுயானைகளின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து…

137 அடியாக குறைந்த முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்..!!

தமிழக-கேரள எல்லையில் முல்லைப்பெரியாறு அணை உள்ளது. இந்த அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக திகழ்கிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை…

துறைத்தலைவர் பதவி கோரி யாழ்.பல்கலை பேராசிரியர் உயிர் மாய்க்க முயற்சி!!

தனக்கு துறைத்தலைவர் பதவி தரக் கோரி யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் உயிரை மாய்க்க முயன்றுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ் பல்கலைக்கழக துறையின் ஒன்றின் தலைவராக இருந்த பேராசியர் தனது மேல் படிப்போன்றிக்காக…

மைசூரு அரண்மனை வளாகத்தில் தசரா யானைகளுக்கு ராஜ உபசரிப்பு..!!

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 26-ந்தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இந்த தசரா விழாவில் கலந்துகொள்வதற்காக 9 யானைகள் மைசூருவுக்கு வந்துள்ளன. அந்த யானைகள் அரண்மனை வளாகத்தில் தங்க…

கறிக்கோழி கொள்முதல் விலை உயர்வு..!!

கறிக்கோழி கொள்முதல் விலை உயர்ந்ததால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கறிக்கோழி கொள்முதல் தமிழகத்தில் பல்லடம், சுல்தான்பேட்டை, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, ஈரோடு, நாமக்கல் உள்பட பல்வேறு இடங்களில் சுமார் 25 ஆயிரம் கறிக்கோழி…

நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பஸ்..!!

வால்பாறை பகுதியில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து இயக்கப்பட்டு வரும் அரசு பஸ்கள் அடிக்கடி பழுதடைந்து நடுவழியில் நின்று விடுவது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் சேக்கல் முடி எஸ்டேட் பகுதியில் இருந்து வால்பாறை நோக்கி வந்த அரசு…