குருசபாடு கடற்பரப்பில் 10 பேர் கைது !!
நாட்டிலிருந்து சட்டவிரோதமாக குடியேறமுயற்சித்த 10 பேர் தலைமன்னாரில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைமன்னார் குருசபாடு கடற்பரப்பில் நேற்று (16) இரவு இலங்கை கடற்படையினர் முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த பத்து…