;
Athirady Tamil News
Daily Archives

2 September 2022

இலங்கையை காப்பாற்றுமா சீனா? (கட்டுரை)

கடந்த சில வாரங்களுக்கு முன்னர், எரிபொருள் விநியோக நிலையங்கள் அருகே காணப்பட்ட நீண்ட வரிசைகள், இப்போது காணக்கூடியதாக இல்லை. இப்போது, சில இடங்களில் வரிசைகள் காணப்பட்ட போதிலும், அப்போது போல், அவை நாள்கணக்கில் நீடிப்பதில்லை. சமயல் எரிவாயுவை…

கடமையை தட்டிக்கழிக்க முடியாது !!

தற்போது இலங்கை முகம் கொடுத்து வரும் பாரிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வுகளை கண்டறியும் கடமை ஒட்டுமொத்த நாட்டுக்கும் இருக்கின்றது, அதை தவிர்க்க முடியாது என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய…

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் !!

புத்தளம் வைத்தியசாலை வரலாற்றில் முதல் தடவையாக பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன. 24 வயதுடைய இளம் தாய் ஒருவரே இந்தக் குழந்தைகளைப் பிரசவித்துள்ளதாக புத்தளம் வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் சுமித் என்டன்…

பசிலுக்கு வெளிநாடு செல்ல அனுமதி !!

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுக்கு வெளிநாடு செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. எதிர்வரும் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள முடியும் என உயர் நீதிமன்றம் அனுமதி…

இலங்கைக்கு உதவ அமெரிக்கா தயாராக உள்ளது !!

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை தற்காலிக உடன்படிக்கையை எட்டியுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது. அத்துடன் இலங்கைக்கு தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியமானது உதவும் சிறந்த கருவியாகவும், அணுகுமுறைகள் மற்றும் வளங்களை…

அனுமதியற்ற முறையில் வீதி ஓரங்களில் மீன் வியாபாரம் அகற்றப்பட்டது!! (வீடியோ, படங்கள்)

அனுமதியற்ற முறையில் நற்பிட்டிமுனை பகுதி வீதி ஓரங்களில் மீன் வியாபாரம் செய்யும் நடவடிக்கையை முற்றாக தடை செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொண்டதை அடுத்து மக்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். சட்டவிரோதமாக மீன்…

வழிபாட்டுத்தலங்களை நிர்வகிக்க ஒரே மாதிரி சட்டம் கோரி வழக்கு – விரிவான மனு தாக்கல்…

பா.ஜ.க.வைச் சேர்ந்த வக்கீல் அஸ்வினி உபாத்யாய், ஜீதேந்தர சரஸ்வதி ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், 'முஸ்லிம், பார்சி, கிறிஸ்தவர்களை போல இந்து, ஜெயின், புத்த, சீக்கியர்களுக்கும் வழிபாட்டுத்தலங்களின்…

மறைந்த ஊடகவியலாளர் ஞா. பிரகாஸின் ஓராண்டு நினைவேந்தல்!! (படங்கள்)

கடந்த வருடம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மறைந்த இளம் ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நினைவேந்தல் நிகழ்வுகள்…

சுன்னாகம் எரிபொருள் நிரப்பு நிலையம் – துண்டிக்கப்பட்ட மின்சாரம் அழுத்தங்களால் சில…

இலட்ச கணக்கில் மின் கட்டணம் செலுத்தாத எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான மின் துண்டிப்பை மேற்கொண்ட மின்சார சபை சில நிமிடங்களில் அரசியல் மற்றும் பிற அழுத்தங்களால் மீள மின்சாரத்தை வழங்கியுள்ளது. யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் உள்ள…

தளபதி மாணிக்கதாசன் அவர்களின் 23வது நினைவு நாளில், அவரது உறவுகளால் பல்வேறு நிகழ்வுகள்..…

தளபதி மாணிக்கதாசன் அவர்களின் 23வது நினைவு நாளில், அவரது உறவுகளால் பல்வேறு நிகழ்வுகள்.. (வீடியோ படங்கள்) ################################ தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) இராணுவத் தளபதியும், உப தலைவருமான “கண்ணாடி அன்றில்…

ரூ. 25 லட்சம் கொடுக்கும் கூகுள் – இதை மட்டும் செய்தால் போதும்..!!

கூகுள் நிறுவனம் தனது சேவைகளில் உள்ள பிழைகளை கண்டறிய புது திட்டம் ஒன்றை அறிவித்து இருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் ஆய்வாளர்களுக்கு அதிகபட்சம் 31 ஆயிரத்து 337 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 25 லட்சம் வரையிலான சன்மானம் வழங்கப்பட இருக்கிறது.…

இன்று பாராளுமன்றில் வாக்கெடுப்பு !!

கடந்த 30 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட இடைக்கால பாதீடு மீதான வாக்கெடுப்பு இன்று பாராளுமன்றில் இடம்பெறவுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பாதீடு மீதான விவாதம், இன்றைய தினம் மூன்றாவது நாளாகவும்…

கொழும்பு மக்களுக்கு முக்கிய செய்தி !!

நாளை(3) காலை 8 மணி முதல் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிவரை கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் 18 மணிநேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிக்கையில்…

புலிகளுடன் தொடர்புடைய இலங்கையர்களின் சொத்து முடக்கம் !!

பணமோசடி வழக்கு தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய இலங்கை பிரஜைகளின் 337 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மூன்று அசையா சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளதாக இந்திய அமலாக்கத்துறை முடக்கியதாக வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. ECRஇல் உள்ள ஒரு…

சிறுபான்மை மக்களை அடக்கி ஆள நினைப்பது நாட்டை பலவீனப்படுத்தும் !!

ராஜபக்ஷவினரின் ஆட்சியால் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவதாகவும், இந்த சூழ்நிலையில் இந்தியா வழங்கிவரும் உதவிகளுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க…

ஜெனிவாவை சமாளிக்க தீவிரமாக ஆராய்கிறது அரசாங்கம் !!

இம்முறை கூடும் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் அமர்வின் போது, இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக அரசாங்கம் எடுத்துள்ள வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும், எதிர்காலத்தில் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள வேலைத்திட்டங்களின்…

ரஷ்யாவில் நடைபெறும் கூட்டு பயிற்சியில் இந்திய ராணுவக் குழுவினர் பங்கேற்பு..!!

பல்முனை ராணுவ உக்தி மற்றும் செயல்திறன் பயிற்சியான வோஸ்டாக் - 2022, ரஷ்யாவின் கிழக்கு ராணுவ மாவட்ட செர்ஜியேவ்ஸ்கி பயிற்சி மைதானத்தில் நேற்று தொடங்கியுள்ளது. வரும் 7 வரை இந்த பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இந்த பயிற்சி பிற ராணுவக் குழுக்கள்,…

பருவ நிலை மாற்றத்தால் வளரும் நாடுகளே அதிகம் பாதிக்கப்படுகின்றன: மத்திய மந்திரி கருத்து..!!

இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற்ற ஜி20 சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மந்திரிகளுக்கான மாநாட்டில் இந்தியா சார்பில் மத்திய பருவநிலை மாற்றத்திற்கான மந்திரி பூபேந்தர் யாதவ் கலந்துகொண்டார். நிறைவு நாளில் அவர் பேசியதாவது: பருவநிலை மாற்றத்தை…

சரவணை சுவிஸ் சிவாவின் “பொன்விழா” பிறந்தநாளை முன்னிட்டு, தாயகத்தில் பல்வேறு…

சரவணை சுவிஸ் சிவாவின் "பொன்விழா" பிறந்தநாளை முன்னிட்டு, தாயகத்தில் பல்வேறு உதவிகள்.. (வீடியோ, படங்கள்) திரு. 'அம்பிகாபதி கலைச்செல்வம்' அகவை ஐம்பது கண்டுவிட்டீர்.. மனதில் இன்னும் குழந்தை தான் இன்னும் ஐம்பது ஆனாலும் சிரிப்பில் நீங்கள்…

நாடு முழுவதும் பாஜக ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் வளர்ச்சி வேகமாக உள்ளது- பிரதமர் மோடி..!!

கேரளா மாநிலம் கொச்சியில் நேற்று 2வது கட்ட மெட்ரோ திட்டப் பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது: கேரளா முழுவதும் ஓணம் பண்டிகைக் கொண்டாட்டத்திற்கான மகிழ்ச்சியான இந்த சந்தர்ப்பத்தில், 4,600 கோடி…

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!!

நாட்டைச் சூழவுள்ள பிரதேசங்களில் கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை ஒன்று உருவாகக்கூடிய கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…

ஜனாதிபதியினால் 8 செயலணிகள் நியமனம்!!

ஜனாதிபதியின் ஆலோசனையின் படி 08 செயலணிகள் நிறுவப்பட்டள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் முதலீட்டாளர்களைப் பாதுகாக்கும் நோக்கத்தில் குறித்த…

ஆதார் அட்டை உதவியால் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்துடன் இணைந்த மாற்றுத் திறனாளி..!!

கடந்த 2016 ஆண்டு நவம்பர் 28 ந்தேதி நாக்பூர் ரெயில் நிலையத்தில் 15 வயதுள்ள பேச்சு மற்றும் கேட்புத் திறன் இல்லாத சிறுவனை மீட்ட ரெயில்வே அதிகாரிகள் அவனை நாக்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். அந்த சிறுவனுக்கு பிரேம் ரமேஷ் இங்காலே என…

மருந்துகளின் விலை தொடர்பில் வர்த்தமானி வெளியீடு!!

மருந்துகள் பொருட்களின் விலைகளை திருத்தியமைத்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, 43 வகை மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை: ஸ்ரீ முருகா மடாதிபதி அதிரடி கைது..!!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஸ்ரீமுருகா மடத்தின் தலைமை மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு நேற்று இரவு அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். சித்ர துர்கா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுருகா மடத்திற்கு சொந்தமான பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் இரண்டு…

என்ஜின் கோளாறால் தரையிறங்கிய கிளைடர் விமானம் விபத்து- விமானி படுகாயம்..!!

ஐக்கிய அரபு நாட்டின் அபுதாபிக்கு சிறிய ரக கிளைடர் விமானம் ஒன்று சென்றது. ஒற்றை என்ஜின் கொண்ட இந்த விமானம் தரை இறங்கும்போது என்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டது. எனவே விமானி விமானத்தை தலைநகரில் உள்ள தனியார் விமான நிலையத்தில் தரை இறக்குவதற்கு…

சூயஸ் கால்வாயில் தரை தட்டிய எரிபொருள் டேங்கர் கப்பல்: 5 மணி நேர மீட்பு பணிக்கு பின் மிதக்க…

சிங்கப்பூர் சரக்கு கப்பலான 'அபினிட்டி வி கப்பல்' என்ற சரக்கு கப்பல், உலகின் முக்கிய நீர் வழித் தடங்களில் ஒன்றான எகிப்தின் சூயஸ் கால்வாய் வழியாக சென்றபோது குறுக்கே திரும்பி கால்வாயின் பக்கவாட்டில் சிக்கிக்கொண்டது. 64,000 டன் எரிபொருள்…

கவனம் பெறும் நாட்டின் இளம் மேயர் ஆர்யாவின் வித்தியாசமான திருமண அழைப்பிதழ்..!!

திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக இருப்பவர் ஆர்யா ராஜேந்திரன். சி.பி.எம் கட்சியை சேர்ந்த இவர் நாட்டின் இளம் மேயர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த நிலையில் திருவனந்தபுரம் மேயராக செயல்பட்டு வரும் ஆர்யா ராஜேந்திரனுக்கும், பாலுசேரி தொகுதி…

ரெயில்வே பணிக்கு தேர்வு எழுத வெளிமாநிலங்களில் மையம் ஒதுக்கீடு..!!

ரெயில்வே பணிக்கு தேர்வு எழுத வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டதால் விண்ணப்பதாரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ரெயில்வே பணிக்கு தேர்வு ரெயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் சார்பில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 769 காலியிடங்களை நிரப்ப குரூப் 'டி'…

கேரளா: ஆதிசங்கரர் ஜென்மபூமியில் தரிசனம் செய்த பிரதமர் மோடி..!!

பிரதமர் மோடி கேரளாவில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். எர்ணாகுளம் மாவட்டத்தில் ஆதி சங்கராச்சாரியாரின் பிறந்த ஊரான காலடி கிராமம் உள்ளது. இங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று கேரளா வந்தார். மாலையில்…

சந்தையில் பச்சிளம் குழந்தையின் தலை, கை கண்டெடுப்பு- போலீஸ் தீவிர விசாரணை..!!

மத்திய பிரதேசம் மாநிலம் ஜபால்பூர் மாவட்டத்தில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் அருகில் உள்ள மார்க்கெட்டில் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் தலை மற்றும் கை பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது.…