;
Athirady Tamil News
Daily Archives

9 January 2026

மனைவி உயிரைக் காப்பாற்றிய கிழங்கு – நெகிழ்ச்சி சம்பவம்!

மனைவியின் சிகிச்சைக்காக நபர் ஒருவர் சர்க்கரைவள்ளிக் கிழங்கு விற்று நிதி திரட்டினார். மனைவியின் சிகிச்சை சீனா, ஷான்டாங் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜியா சாங்காங்(35). இவரது மனைவி லி. இவர் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.…

தலா 100,000 டொலர்., கிரீன்லாந்து குடிமக்களை விலைக்கு வாங்க ட்ரம்ப் திட்டம்

கிரீன்லாந்து குடிமக்களை விலைக்கு வாங்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க அந்நாட்டு குடிமக்களுக்கு நேரடியாக பணம் வழங்கும் திட்டத்தை பரிசீலித்து வருகிறார். ஒவ்வொரு…

மகனை இழந்து அனில் அகர்வால் ; சொத்தில் 75% மக்களுக்கு வழங்குவதாக அறிவிப்பு

பெருந்தொழிலதிபரும் வேதாந்தா குழுமத்தின் தலைவருமான அனில் அகர்வாலின் மகன் அக்னிவேஷ் அகர்வால் (49) உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததை தொடர்ந்து சொத்தில் 75 சதவீதத்திற்கும் அதிகமானவை சமூகத்திற்கு அளிக்கப்படும் என அவரது தந்தை குறிப்பிட்டுள்ளார்.…

சிவஞானம் சிறீதரனை பதவியில் இருந்து விலக பணிப்புரை !

அரசமைப்புக் கவுன்ஸில் உறுப்பினர் பதவியில் இருந்து விலகும்படி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரனுக்குப் பணிப்புரை விடுத்துள்ளதாக தெரியவருகின்றது. கட்சியின் அரசியல் குழு எடுத்த தீர்மானம்…

யாழில். குளிரூட்டி வசதிகள் இன்றி எடுத்து செல்லப்பட்ட யோக்கட்கள் உள்ளிட்டவை அழிப்பு

யாழ்ப்பாணத்தில் குளிரூட்டி வசதியின்றி விநியோகத்திற்காக எடுத்து செல்லப்பட்ட யோக்கட் மற்றும் பால் பெக்கெட் என்பவை நீதிமன்ற உத்தரவில் அழிக்கப்பட்டுள்ளது. மூளாய் பகுதியில் , அப்பகுதி சுகாதார பரிசோதகர் ஜெ.கோபிராஜ் தலைமையிலான குழுவினர்…

இஸ்ரேலில் இருந்து ரஷ்யா அவசர நடவடிக்கை ; ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

இஸ்ரேலில் உள்ள ரஷ்ய அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை அவசரமாக அந்நாட்டிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை ரஷ்யா முன்னெடுத்து வருவதாக இஸ்ரேலிய சேனல் 14 செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வெளியேற்ற நடவடிக்கைகள் வழக்கத்தை விட வேகமாக…

முன்னாள் அமைச்சர் மற்றும் மகன்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட 05 சந்தேகநபர்களை எதிர்வரும் ஜனவரி 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் வத்தளை நீதவான் நீதிமன்றில் இன்று (9)…

வெனிசுலா எண்ணெய் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த அமெரிக்கா திட்டம்

வெனிசுலா எண்ணெய் ஏற்றுமதியை காலவரையின்றி கட்டுப்படுத்தி, அதில் கிடைக்கும் வருவாயை தங்கள் நாட்டுக் கணக்குகளில் வரவு வைக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து, மியாமியில் நடந்த கோல்ட்மேன் சாக்ஸ்…

மூன்று வாகனங்கள் மீதி விபத்து; ஒருவர் பலி..10 பேர் காயம்

கொழும்பு-கண்டி பிரதான வீதியின் பல்பாத பகுதியில் இன்று (09) பிற்பகல் இரண்டு பேருந்துகளும் ஒரு டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளனர். டிப்பர் வாகனத்தில் பயணித்த…

கைப்பையை சுத்தம் செய்த பெண்ணுக்கு கிடைத்த அதிஸ்டம்

கனடாவில் தனது கைப்பையை சுத்தம் செய்தபோது, கிட்டத்தட்ட ஓர் ஆண்டுக்கு முன்பு வாங்கிய லாட்டோ 6/49 சீட்டு ஒன்றைக் கண்டுபிடித்த பெண் ஒருவர், அதன்மூலம் பெரும் பரிசுத் தொகையை வென்றுள்ளார். பிரிட்டிஷ் கொலம்பியா லாட்டரி கார்ப்பரேஷன் (BCLC)…

14 ஊடகவியலாளர்களை கைது செய்த வெனிசுலா அரசாங்கம்

அமெரிக்க இராணுவ படைகள் வெனிசுலா தலைநகரை தாக்கி, ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் கைது செய்ததையடுத்து ஏற்பட்ட நிலைமை குறித்து செய்தி வெளியிட்ட 14 ஊடகவியலாளர்களை வெனிசுலா அரசாங்கம் கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட…

அடுத்த ஆண்டுதான் 2026! கூகுள் செய்யறிவுக்கு வந்த சோதனை! வெடிக்கும் விமர்சனம்

புத்தாண்டு பிறந்து ஒரு வாரம் ஆன நிலையில், 2026 அடுத்த ஆண்டு என்று கூகுளின் செய்யறிவு அளித்த பதில் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. செய்யறிவு சரியாக சொல்லும் என்று இதுவரை மக்கள் நினைத்திருந்தனர். ஆனால், செய்யறிவு உருவாக்கி…

ஹெரோயின் வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை ; கொழும்பு நீதிமன்றம் அதிரடி!

83 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் கடத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன…

பாடபுத்தக விவகாரம் ; எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம், பிரதமர் வெளியிட்ட தகவல்

இரண்டாம் மற்றும் மூன்றாம் பாடசாலைத் தவணைகளுக்குரிய கற்றல் தொகுதிகளை தயாரிக்கும்போது, இனிவரும் காலங்களில் எந்தவொரு தரத்திற்கும் இணையதள இணைப்புகளை உள்ளடக்கக் கூடாது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இன்று…

யேமனின் தீவில் சிக்கிய இந்தியப் பெண் மீட்பு! சௌதியில் இருந்து தாயகம் வந்தடைந்தார்!

யேமன் நாட்டின் தீவில், கடந்த சில வாரங்களாகச் சிக்கியிருந்த இந்தியப் பெண் ஒருவர் மீட்கப்பட்டு சௌதி அரேபியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யேமனின் சோகோத்ரா தீவில் சிக்கித் தவித்த இந்தியப் பெண் ஒருவர் புதன்கிழமை…

ஊடகவியலாளர் பகுதிக்குள் தனது ஆதரவாளரை இருத்திய யாழ்.மாநகர சபை உறுப்பினர் – கடும்…

யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் ஒருவர் தனது ஆதரவாளர் ஒருவரை ஊடகவியலாளர் பகுதிக்குள் இருத்தி அவரூடாக தனது சபை அமர்வை காணொளி எடுத்து தனது முகநூலில் பதிவு செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வு…

தைப்பொங்கல் கொண்டாட யாழ் வரும் ஜனாதிபதி அனுர குமார!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 15 ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது, காணிகளை விடுவிப்பது, வீதிகளைத் திறப்பது, தையிட்டி திஸ்ஸ…

கண்டி, நுவரெலியா பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை ; மக்களை வெளியேற அறிவுறுத்து

கண்டி மாவட்டத்தின் உடுதும்பர மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் நீல்தண்டாஹின்ன, வலப்பனை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல், மண்சரிவு…

அமெரிக்கா: குடியேற்ற காவலரால் பெண் சுட்டுக் கொலை

அமெரிக்காவின் மினசொட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு (ஐசிஇ) காவலா் துப்பாக்கியால் சுட்டதில் ரெனீ நிக்கோல் மேக்ளின் குட் (37) என்ற பெண் உயிரிழந்ததாா். நகரின் மையப் பகுதிக்கு தெற்கே குடியிருப்புப்…

வெள்ளத்தில் மூழ்கிய மட்டக்களப்பு ; துண்டிக்கப்பட்ட போக்குவரத்து

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி, பட்டிருப்பு போன்ற கிராமங்களில் கனமழையினால் தாழ் நிலங்கள் பல நீரில் மூழ்கின. இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் புலிபாய்ந்தகல் பிரதான வீதியை ஊடறுத்து வெள்ள நீர் பாய்ந்து வருவதனால் அவ்வீதியுடனான…

பிரித்தானியா, அமெரிக்கா தடை: சீனாவுக்கு நாடு கடத்தப்பட்ட பிரின்ஸ் குழுமத்தின் நிறுவனர்

பிரின்ஸ் குழுமத்தின் நிறுவனரான சென் ஷி, கம்போடியாவிலிருந்து சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். ஒன்லைன் மோசடி மோசடி மற்றும் சட்டவிரோத சூதாட்ட விடுதிகளை நடத்திய குற்றச்சாட்டுகளின் பேரில் சென் ஷி தேடப்படுவதாக சீன தேசிய ஒளிபரப்பு நிறுவனமான…

டெல்லி, கொல்கத்தா ஐ-பேக் அலுவலகம் உட்பட 10 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை – பின்னணி…

புதுடெல்லி: ​கொல்​கத்​தா​வில் உள்ள ஐ-பேக் நிறுவன அலு​வல​கம், அதன் இயக்​குநர் வீடு மற்​றும் டெல்​லி​யில் உள்ள 4 இடங்​கள் உட்பட 10 இடங்​களில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் நேற்று சோதனை நடத்​தினர். மேற்கு வங்க மாநிலத்​தில் ஈஸ்​டர்ன்…

இலங்கையில் மூன்று வயது சிறுவனுக்கு நேர்ந்த அசம்பாவிதம்

பேருவளை, மக்கோன, அக்காரமலே பகுதியில் கிணற்றில் விழுந்து மூன்று வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்தனர். குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், மாலை 5:00 மணி முதல் குழந்தையை காணாததால் உறவினர்கள் சுற்றியுள்ள…

எல்லி புயல்: ஜேர்மனியில் பனிப்புயல் எச்சரிக்கை

எல்லி (Elli) புயல் காரணமாக ஜேர்மனியில் பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியின் வடக்கு பகுதிகளில் எல்லி புயல் நெருங்கி வருவதால், ஹாம்பர்க் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் சிவப்பு எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 10…

நடுவானில் திருப்பி அழைக்கப்பட்ட ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ்; பெரும் அசம்பாவித்ததை தடுத்த…

நடுவானில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு காரணமாக, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து குவைத் நோக்கி சென்ற ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்திற்குச் சொந்தமான UL-229 என்ற விமானம் இடைநடுவில் திருப்பி அழைக்கப்பட்டுள்ளது. விமானத்தில் ஏற்பட்ட…

டக்ளஸ் தேவானந்தா பிணையில் செல்ல அனுமதி

கைதான முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கம்பஹா நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று (9) பிறப்பித்துள்ளது. 2001ஆம் ஆண்டு அவரது தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கி…

யாழ்ப்பாண கரைவரையில் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கள் – கடற்படையினர் நடவடிக்கை…

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையில் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதனால் , கடற்தொழிலாளர்கள் கடலுக்கு செல்லாத நிலைமையை தமக்கு சாதகமாக பயன்படுத்தி யாழ்ப்பாண கரை வரையில் இந்திய கடற்தொழிலாளர்கள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில்…

சிரியாவில் அரசு படையினா் – குா்துக்கள் மோதல்

சிரியாவில் குா்து இனத்தவா்களின் ஆயுதக் குழுவான சிரியா ஜனநாயகப் படைக்கும் (எஸ்டிஎஃப்) அரசுப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, அந்தப் பகுதிகளில் இருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு பொதுமக்கள் வெளியேற (படம்) அதிகாரிகள்…

அமெரிக்கா: ஒரு லட்சம் பேரை கொல்லக்கூடிய 140 கிலோ போதைப்பொருள்களுடன் 2 இந்தியர்கள் கைது

அமெரிக்காவில் 140 கிலோ போதைப்பொருள் கடத்தியதாக 2 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் சட்டவிரோதமாக நுழைந்ததாகக் கூறப்படும் குர்பிரீத் சிங் மற்றும் ஜஸ்வீர் சிங் இருவரும் 7 மில்லியன் டாலர் மதிப்பிலான 140.16…

போர்நிறுத்தம்? இஸ்ரேலின் துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீன சிறுமி கொலை; 424 உயிர்ப் பலிகள்!

காஸாவில், போர்நிறுத்தம் பிரகடனம் செய்யப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல் ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் 11 வயது பாலஸ்தீன சிறுமி கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸாவில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனக் கிளர்ச்சிப்படையான ஹமாஸ் இடையில்,…

கைப்பை தொழிற்சாலையில் தீ விபத்து ; கோடிக்கணக்கான சொத்துக்கள் நாசம், உரிமையாளருக்கு நேர்ந்த…

மத்தேகொட கிரிகம்பமுனுவ பகுதியில் உள்ள கைப்பை மற்றும் பணப்பை தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்தனர். தீயை அணைக்கச் சென்ற உரிமையாளர் தீக்காயங்களுடன் ஹோமாகம அடிப்படை மருத்துவமனையில்…

யாழ்ப்பாணத்தை அண்மிக்கும் தாழமுக்கம் ; விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா வெளியிட்ட…

வங்காள விரிகுடாவில் மட்டக்களப்புக்கு கிழக்காக காணப்படும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கிழக்கு மாகாணக் கரையோரமாக வடக்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து யாழ்ப்பாணத்திற்கு அண்மிக்கும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புவியியல்…

அதிகரிக்கும் சரச்சை ; தேரர்களை சந்தித்து பிரதமர் ஹரிணி கூறிய விடயம்

கல்வி மறுசீரமைப்பின் கீழ் தரம் 6 மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் பொறுத்தமற்ற இணையதள முகவரியொன்று உள்ளடக்கப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய இது குறித்து நேற்று (8) அஸ்கிரிய…

யாழ் மக்களே பயப்பட வேண்டாம் ; வெளியான முக்கிய அறிவிப்பு

யாழ். மாவட்டத்தில் கணிசமான மழைவீழ்ச்சி கிடைக்கும் பட்சத்தில் சகல பிரதேச செயலாளர்களும் அரச உத்தியோகத்தர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.…