;
Athirady Tamil News
Daily Archives

10 January 2026

கணவர் நினைவாக லாட்டரி விளையாடிய பெண்ணுக்கு ஒரு லட்சம் டொலர் பரிசு

கனடவில் கணவர் நினைவாக லாட்டரி விளையாடிய டொராண்டோவைச் சேர்ந்த 83 வயது மூதாட்டி ஒருவர் 1 இலட்சம் டொலர் பரிசு வென்றுள்ளார். எட்டோபிகோவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பெண்ணான மேரி ஸாமிட், ஓ.எல்.ஜீ நிறுவனத்தின் லொத்தர் சீ்டிடன் மூலம் அதீர்ஸ்டம்…

யேசு கிறிஸ்துவே ….தனது வழக்கறிஞர் என நீதிமன்றில் கூறிய பெண்ணால் எழுந்த சர்ச்சை

கனடாவில் பெண் ஓருவர் யேசு கிறிஸ்துவே தனது வழக்கறிஞர் என நீதிமன்றில் கூறிய விநோத சம்பவமொன்று பதிவாகியுள்ளது. நீதிமன்றம் நியமித்த மனநல நிபுணரிடம் குறித்த பெண் இந்த விடயத்தை தெரிவித்திருந்தார். இந்த விடயம் தொடர்பில் பரிசீலனை செய்து,…

வரதட்சிணையாக கிரீன்லாந்து! டென்மார்க் இளவரசியை டிரம்ப் மகன் திருமணம் செய்தால்!!

டென்மார்க்கின் இளவரசியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகன் திருமணம் செய்துகொண்டால், வரதட்சிணையாக கிரீன்லாந்து கொடுக்கப்படுமா என்ற பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. கிரீன்லாந்தை அமெரிக்கா சொந்தமாக்கிக் கொள்ள…

மட்டக்களப்பு மரக்கறி வியாபாரிக்கு மர்ம நபர் செய்த சம்பவம் ; மக்களே அவதானம்

மட்டக்களப்பு, பார் வீதியில் மரக்கறி வியாபாரி ஒருவரிடம் போலி 5,000 ரூபா தாளைக் கொடுத்து மோசடி செய்த நபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. குறித்த வீதியின் ஓரத்தில் 'பட்டா' ரக வாகனத்தில் மரக்கறி வியாபாரத்தில்…

உக்ரைனில் ரஷியா மீண்டும் ஆரெஷ்னிக் ஏவுகணைத் தாக்குதல்

ஒலியைப் போல் 10 மடங்கு வேகத்தில் பாயக்கூடிய ஆரெஷ்னிக் ரக ஏவுகணை மூலம் உக்ரைனில் ரஷியா மீண்டும் தாக்குதல் நடத்தியது. இது குறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது: உக்ரைன் மீது ரஷியா சரமாரியான ஏவுகணைகளை வீசி வியாழக்கிழமை இரவு முதல்…

மழையுடனான காலநிலையால் மின்சார வயர் மீது வீழ்ந்த பனை மரம்: கிளிநொச்சி பண்ணை பகுதியில்…

கிளிநொச்சி மாவட்டத்தின் மழையுடனான காலநிலை நிலவி வருகின்றது. மாவட்டத்தின் மிகப்பெரிய குளமாகிய இரணைமடுக்குளம் அதன் முழுகொள்ளவை அடைந்துள்ளது. மாவட்டத்தின் ஏனைய குளங்களான கனகாம்பிகைக்குளம் ,கல்மடுக்குளம் என்பன வான்பாய்கின்றது. கிளிநொச்சியூடாக…

அமெரிக்கா கைப்பற்றிய ஐந்தாவது எண்ணெய் கப்பல்

கரீபியன் கடலில் மேலும் ஒரு எண்ணெய் கப்பலை அமெரிக்க இராணுவம் கைப்பற்றியுள்ளது. வெனிசுவேலாவுக்கு எதிரான அழுத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வாஷிங்டன் தடை விதித்துள்ள கப்பல்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம்…

ஒரே நாளில் விற்றுத் தீர்ந்த கைதான ஜனாதிபதியின் டிராக் பேன்ட் மாடல்

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க ராணுவத்தால் கைது செய்யப்பட்டபோது அவர் அணிந்திருந்த நைக்கி பிராண்டின் டெக் ஃப்ளீஸ் வகை டிராக்சூட் தற்போது விறுவிறுப்பான விற்பனையாகி வருகிறது. கடந்த 3 ஆம் தேதியன்று அமெரிக்கப் படைகளால் வெனிசுலா அதிபர்…

யாழில். வெளிநாட்டில் வசிப்பவரின் சொகுசு வீட்டில் தவறான தொழில் – தென்னிலங்கை பெண்கள்…

வெளிநாட்டில் வசிப்பவரின் சொகுசு வீட்டினை வாடகைக்கு பெற்று வீட்டினை விபச்சார நடவடிக்கைக்கு பயன்படுத்திய நபர் உள்ளிட்ட நால்வர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் திருநெல்வேலி பகுதியில் வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவர் சொகுசு…

டிரம்ப்பின் 500% வரிவிதிப்பு! தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு!

இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீதான 500 சதவிகித வரிவிதிப்பு தொடர்பான வழக்கை அமெரிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒத்திவைத்தது. உக்ரைன் மீது தொடர்ந்து போர்த் தொடுத்துவரும் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை வாங்கும் நாடுகள் மீது 500 சதவீத…

புங்குடுதீவு 25 வீட்டுத்திட்ட மக்களை வேலணை பிரதேச செயலாளர் திரு.அகிலன் அவர்கள் தலைமையில்…

புங்குடுதீவு 25 வீட்டுத்திட்ட மக்களை வேலணை பிரதேச செயலாளர் திரு.அகிலன் அவர்கள் தலைமையில் சந்திப்பு.. (வீடியோ படங்களுடன் விரிவான செய்தி) நேற்றைய தினம் புங்குடுதீவு 25 வீட்டுத்திட்ட மக்களை வேலணை பிரதேச செயலாளர் திரு.அகிலன் அவர்கள் தலைமையில்…

யாழில். சீற்றம் கொண்ட கடல்

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக கடல் கொந்தளிப்பான நிலையில் காணப்படுகிறது. குறிப்பாக வடமராட்சி பகுதி கடல் மிக கொந்தளிப்பான நிலையில் காணப்படுகிறது. மூர்க்கம் கடற்கரை பகுதியில் காணப்பட்ட சில கட்டுமானங்கள் கடல் அலையால்…

சாவகச்சேரி தனங்களப்பில் சட்டவிரோத மணல் அகழ்வு: 4 வாகனங்கள் பறிமுதல், இருவர் கைது!

யாழ்.சாவகச்சேரி தனங்களப்பு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு வாகனங்கள் கைப்பற்றப்பட்டதோடு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று(09) இரவு 11 மணியளவில் இடம் பெற்றுள்ளது. தனங்களப்பு பகுதியில் சட்டவிரோத மணல்…

யாழில். 10 இலட்சத்து 50ஆயிரம் ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் போதை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இளைஞன் 10 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார் ஐந்து சந்தி பகுதியை அண்மித்த பகுதியில் பாடசாலை மாணவர்கள் , இளைஞர்களுக்கு போதை மாத்திரை…

கிரிக்கெட் விளையாடும் விரிப்புகள் தீக்கிரை -விசாரணை ஆரம்பம்

video link- https://fromsmash.com/0~S01PWwsP-dt அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரி மைதானத்தின் களஞ்சிய அறையினுள் வைக்கப்பட்டிருந்த மற்றின்கள் கடந்த திங்கட்கிழமை(5)…

பாடசாலை மாணவனின் சடலம் மீட்பு-சாய்ந்தமருது பகுதியில் சம்பவம்

இரவு தூக்கத்திற்கு சென்ற நிலையில் பாடசாலை மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் நேற்று (9) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் சாய்ந்தமருது 16 கபூர் வீதி பகுதியைச்…

நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு: புடவையால் தெரியவந்த உண்மை

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் பெண்ணொருவர் மாயமான வழக்கில் அவரது புடவை அவரது உடலை அடையாளம் காண உதவியுள்ளது. நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு உத்தரப்பிரதேசத்திலுள்ள லக்னோவில் கடுகு வயல் ஒன்றில், நேற்று காலை எலும்புக்கூடு ஒன்று…

பிரித்தானியாவில் சூறாவளியின் கோர தாண்டவம் ; மின்சாரம் இன்றி 55,000 வீடுகள் பாதிப்பு

பிரித்தானியாவின் கார்ன்வால் மற்றும் சிலி தீவுகளில் வீசிய கடும் சூறாவளி காரணமாக பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதோடு, தற்போது அங்கு விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சூறாவளியின் தாக்கத்தினால்…

மார்ச் மாதம் 06 ஆந் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்ட வீரமுனை பிரதேசத்திற்கான வரவேற்பு வளைவு…

இரு தரப்பினரும் சமூக பொறுப்புணர்வை மீண்டும் இணைந்து சாதகமான பல முடிவுகளை இவ்விடயத்தில் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தபட்டு எதிர்வரும் மார்ச் மாதம் 06 ஆந் திகதி வரை குறித்த வழக்கு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றினால் ஒத்தி…

118 தோட்டாக்கள் வீட்டின் கூரையில் மீட்பு-விசாரணை ஆரம்பம்

வீட்டைப் பழுதுபார்க்கும் போது ஓடுகளுக்கு கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த 118 வகையான தோட்டாக்கள் பாணமை பொலிஸார் மீட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் பாணமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றினை பழுது பார்க்கும் போது…

மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்தவர் பலி ; குதித்தாரா…விழுந்தாரா

எல்பிட்டிய ஆதார மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் இருந்து இன்று (10) காலை விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். கரந்தெனிய, கிரிபெட்டே பகுதியைச் சேர்ந்த 81 வயதுடைய ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார்…

உருவகேலி பேசும் விரிவுரையாளர்; கிழக்கு பல்கலைக்கழக மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி

கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நடன நாடகத்துறை பரீட்சகரை மாற்றுமாறு கோரி நான்காம் வருட மாணவர்கள் இரவு பகலாக பணிப்பாளரின் காரியாலயத்துக்கு முன்னால் அமர்ந்து மூன்றாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு…

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டது

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் காரணமாக கடவத்தை பகுதியிலிருந்து போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்டுமானப் பணிகள் கொழும்பு - கண்டி வீதியின்…

தற்காலிகமாக செயலிழந்த அரச இணையத்தளம் ; மக்களுக்கு வெளியான அறிவிப்பு

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இணையத்தளத்திற்குள் பிரவேசிக்கும் போது, அது தற்காலிகமாக செயலிழந்துள்ளதாகக்…

மட்டக்களப்பில் விபத்தில் சிக்கிய நோயாளர் காவு வண்டி

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி , புதுக்குடியிருப்பு பகுதியில் நோயாளர் காவு வண்டி மின்கம்பம் ஒன்றுடன் மோதி விபத்தில் சிக்கியது. விபத்தில் சாரதி உட்பட இருவர் படுகாயம் அடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்…

காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேல் தாக்குதலில் 5 பாலஸ்தீன குழந்தைகள் உள்பட 13 பேர் பலி!

காஸாவில், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 5 குழந்தைகள் உள்பட 13 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸா பகுதியில், கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் கிளர்ச்சிப்படைக்கு இடையே…

பர்தா அணிந்து முகத்தை மூடி கடைக்கு வர தடை: திருட்டை தடுக்க பிஹார் தங்க நகை வியாபாரிகள்…

புதுடெல்லி: பிஹாரில் ஹிஜாப், பர்தா உள்ளிட்டவை அணிந்து முகத்தை மூடிய படி வரும் வாடிக்கையாளர்களுக்கு நகை வியாபாரிகள் தடை விதித்துள்ளனர். நாட்டில் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதே சமயம் நகைக்கடைகளில் தங்கம்…

நியூசிலாந்தில் கரையொதுங்கிய பெருமளவு திமிங்கலங்கள்; கடலுக்குள் அனுப்ப போராடும்…

நியூசிலாந்தின் தென் தீவில் உள்ள ஒரு தொலைதூர கடற்கரையில் பெருமளவில் திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதைத் தொடர்ந்து ஆறு திமிங்கலங்கள் உயிரிழந்தன. உயிருடன் இருக்கும் மற்ற 15 திமிங்கலங்களை மீண்டும் கடலுக்குள் கொண்டு செல்ல தன்னார்வலர்கள் நேரத்துடன்…

மதவாத தீவிரவாதிகளுடன் கைகோா்த்துள்ளாா் முகமது யூனுஸ்: எழுத்தாளா் தஸ்லீமா நஸ்ரின்…

வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகா் முகமது யூனுஸ் மதவாத தீவிரவாதிகளுடன் கைகோா்த்துள்ளதாக வங்கதேச-ஸ்வீடன் எழுத்தாளா் நஸ்லீமா நஸ்ரின் வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டினாா். 4-ஆவது கேரள பேரவை சா்வதேச புத்தக திருவிழாவில் பங்கேற்ற அவா்…

வல்வெட்டித்துறை உணவகங்கள் , திருமண மண்டபங்களில் லஞ்ச்சீற் பாவனைக்கு தடை; கடும் உத்தரவு

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட உணவகங்களில் லஞ்ச்சீற் பயன்படுத்த முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி லஞ்ச்சீற் பயன்படுத்தும்…

திருகோணாமலை மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை; மீனவர்கள் செல்ல வேண்டாம்

நாட்டில் நிலவுகின்ற தாழ் அமுக்கம் காரணமாக திருகோணாமலை மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த தாழ் அமுக்கம் காரணமாக , மூதூர் பிரதேசத்தின் கரையோர பகுதிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. கடல் அலையின் கடும் வீரியம்…

இரண்டு நாள் போராட்டத்தின் பின் வாவியிலிருந்து மீட்கப்பட்ட விமானம்

நுவரெலியா, கிரகரி வாவியில் விபத்திற்குள்ளான நீர் விமானம் (sea plane) பல்வேறு சிரமத்திற்கு மத்தியில் இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை (09) மாலை 6 மணியளவில் மீட்டெடுக்கப்பட்டது. இலங்கை விமாப்படைக்குச் சொந்தமான அதி உயர் தொழில்நுட்பம் கூடிய…

யாழில் மோட்டார் சைக்கிள் – வான் மோதி விபத்து – ஆறு பேர் காயம்

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் நேற்று(9) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஆறு பேர் காயமடைந்தனர். கஸ்தூரியார் வீதி மற்றும் பெரிய கடை வீதி இணையும் சந்தியிலே ஹயஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளானது. ஹயஸ் வாகனத்தில் பயணித்த நான்கு…

சத்தீஸ்கரில் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 36 பேர் உள்பட 63 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கரில், தேடப்பட்டு வந்த 36 பேர் உள்பட 63 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர். தண்டேவாடா மாவட்டத்தில், 18 பெண்கள் உள்பட 63 நக்சல்கள் இன்று (ஜன. 9) காவல் துறை மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை அதிகாரிகள் முன்னிலையில்…