;
Athirady Tamil News
Daily Archives

11 September 2022

ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து- 3 தலிபான்கள் பலி..!!

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறிய பிறகு ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றினர். முந்தைய ஆட்சி காலத்தில் ஆப்கானிஸ்தான் அரசுக்கு வழங்கப்பட்ட ராணுவ ஹெலிகாப்டர்கள், ஆயுதங்களை தலிபான்கள் கைப்பற்றி பயன்படுத்தி வருகிறார்கள். இந்த…

பேருந்து- எரிபொருள் டேங்கர் மோதி பயங்கர விபத்து: தீயில் கருகி 18 பேர் பலி..!!

வடக்கு மெக்சிகோவில் எரிபொருள் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், டேங்கர் லாரி வெடித்து தீ பிடித்துக்கொண்டது. தீ மளமளவென பரவி பேருந்தும் தீ பற்றி ஏரிந்தது. இந்த கோர விபத்தில் 18 பேர்…

நைஜீரியாவில் சோகம் – பஸ், கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 20 பேர் பலி..!!

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு நைஜீரியா. அந்நாட்டின் தென்கிழக்கே உள்ள ஒயோ மாகாணத்தின் இபரபா நகரில் உள்ள நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது சாலையின் மறுபுறம் வேகமாக வந்த கார் மீது பஸ் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த…

மத்தியில் ஆளும் பாஜகவிடம், தேசியவாத காங்கிரஸ் ஒரு போதும் சரணடையாது: சரத்பவார்..!!

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எட்டாவது தேசிய மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் சரத்பவார் உரையாற்றினார். நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகளின் போராட்டங்களைக் கையாள்வது மற்றும்…

ரஷியாவில் புதினை அதிபர் பதவியில் இருந்து அகற்ற கோரிய 5 அதிகாரிகள் கைது..!!

நேட்டோ அமைப்பில் சேர்ந்து பாதுகாப்பு தேட முயன்ற உக்ரைனின் நடவடிக்கை, ரஷியாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதற்காக அந்த நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி போர் தொடுத்தது. அந்தப் போர் இன்னும் நீடிக்கிறது. இதனால் உக்ரைன், ரஷியா…

என்னைச் சிறையில் அடைத்தால், ஆபத்தானவன் ஆகி விடுவேன்: இம்ரான்கான் எச்சரிக்கை..!!

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து இம்ரான்கானின் பிரதமர் பதவி கடந்த ஏப்ரல் மாதம் 10-ந் தேதி பறிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் தற்போதைய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக பொதுக்கூட்டங்களை…

கொரோனா புதிய பாதிப்பு 5,076 ஆக சரிவு..!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 5,554 ஆக இருந்தது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,076 பேருக்கு தொற்று உறுதியாகி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள்…

ஆசியக் கிண்ணம்: சம்பியனானது இலங்கை !!

ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை சம்பியனானது. ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியே இலங்கை சம்பியனானது. இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணியின் தலைவர் பாபர் அஸாம்,…

70 க்கும் அதிகமான யானை கூட்டம் வனவிலங்கு அதிகாரிகள் விரட்ட நடவடிக்கை எடுப்பு!!! (வீடியோ,…

அம்பாறை மாவட்டத்தில் சனிக்கிழமை(10) மாலை திடிரென சம்மாந்துறை ஊடாக பகுதியினூடாக பல பகுதிகளுக்குள் ஊடறுத்த சுமார் 70 க்கும் அதிகளவான யானைகளை கட்டுப்படுத்தி அவ்விடத்தில் இருந்து அகற்றுவதற்காக துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மாலை…

ஹெரோயின் போதைப்பொருளுடன் 2 சந்தேக நபர்கள் கைது!! (வீடியோ, படங்கள்)

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த 2 சந்தேக நபர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து சனிக்கிழமை(10) மாலை…

திருக்கோணேஸ்வரம் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த நடவடிக்கை அவசியம்! -யாழ்ப்பாணத்தில் விசேட…

ஈழத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க, தேவார பாடல் பெற்ற தலமான திருக்கோணேஸ்வரம் ஆலய நிலம் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதைத் தடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இன்று (11) விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. யாழ். -…

ஜே.இ.இ. முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு- பெங்களூர் மாணவர் ஆர்.கே. ஷிசிர் முதலிடம்..!!

ஜே.இ.இ. முதல்நிலை மற்றும் ஜே.இ.இ. முதன்மை (அட்வான்ஸ்) தேர்வு என 2 கட்டங்களாக நடத்தப்படும். முதல்நிலை தேர்வில் தகுதி பெறுபவர்கள் என்.ஐ.டி., ஐ.ஐ.டி. போன்ற மத்திய தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெற…

வடமாகாண கல்வி அமைச்சுக்கு எதிராக மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!!

தொண்டமானாறு வெளிக்கள நிலையம், வடமாகாண கல்வியமைச்சின் பூரண கட்டுப்பாட்டின் கீழ், சட்டவரையறைகளை மீறாத வகையில், வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய…

உலர் வலய விவசாயத்தில் எட்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு : புதனன்று கிளிநொச்சியில்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் உலர்வலய விவசாயம் பற்றிய சர்வதேச ஆய்வு மாநாடு எதிர்வரும் 14 ஆம் திகதி புதன்கிழமை கிளிநொச்சி - அறிவியல் நகர் வளாகத்தில் அமைந்துள்ள விவசாயபீட மாநாட்டு மண்டபத்தில்…

காங்கிரஸ் தலைவர் பதவி தேர்தல்- வாக்காளர் பட்டியல் 20-ந் தேதி வெளியிட முடிவு..!!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு அக்டோர் 17-ந்தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் வருகிற 24-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். வேட்பு மனுக்களை வாபஸ் பெற அக்டோபர் 8-ந் தேதி…

கேரளாவில் தங்கம் கடத்தி வந்த விமான பயணி கைது..!!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கரிப்பூர் விமான நிலையம் வழியாக பயணி ஒருவர் தங்கம் கடத்தி வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித் தாசுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இது குறித்த புகாரின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் விமான பயணிகளிடம் சோதனை…

தேர்தலை ஒத்திவைக்க தயாராகிறது அரசாங்கம்!!

பல்வேறு விடயங்களை முன்வைத்து உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மீண்டும் ஒருமுறை ஒத்திவைக்க அரசாங்கம் தயாராகி வருவதாக சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாடு (பஃப்ரல்) குற்றஞ்சுமத்தியுள்ளது. தேர்தலை ஒத்திவைக்கும்…

நாட்டை மீட்டெடுக்க நியூசிலாந்து ஆதரவு!!

பொருளாதாரப் பிரச்சினையில் இருந்து நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் தற்போதைய வேலைத் திட்டத்துக்கு தன்னுடைய முழு ஆதரவை வழங்குவதாக நியூசிலாந்து தெரிவித்துள்ளது. ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க…

500 வைத்தியர்கள் வெளிநாடு பறந்தனர்!!

இலங்கையைச் சேர்ந்த சுமார் 500 வைத்தியர்கள் கடந்த 8 மாதங்களில் வெளிநாடு சென்றுள்ளனர் என்று, அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்தார். இந்நிலைமை பாரதூரமான விடயம் என்று குறிப்பிட்ட அவர்,…

ஆலப்புழாவில் படகு கவிழ்ந்து விபத்து- பிளஸ்-2 மாணவர் உள்பட 2 பேர் பலி..!!

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் ஆரண்முலா உத்திரட்டாதியில் நேற்று படகுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஏராளமான படகுகள் கலந்து கொண்டன. இதில் பலத்த நீரோட்டத்தில் சிக்கிய ஒரு படகு எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் சென்னிதலாவைச்…

கேரளாவில் பாத யாத்திரையை தொடங்கினார் ராகுல் காந்தி..!!

தேச ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்கள் பாதயாத்திரையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த 7-ந் தேதி தொடங்கினார். குமரி மாவட்டத்தில் 4 நாள் சுற்றுப்பயணம் செய்த அவர், தனது பயணத்தின் போது பல்வேறு…

முன்பதிவு கட்டாயம்: 1-ந்தேதி முதல் கவர்னர் மாளிகையில் சுற்றுலாவிற்கு அனுமதி..!!

மும்பை மலபார்ஹில் பகுதியில் மராட்டிய கவர்னரின் அதிகாரப்பூர்வ இல்லமான ராஜ்பவன் என்ற கவர்னர் மாளிகை உள்ளது. இந்த மாளிகையில் பருவமழை காரணமாக கடந்த ஜூன் மாதம் முதல் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது 4 மாத பருவமழை…

திரிபுராவில் மாநிலங்களவை எம்.பி. இடைத்தேர்தல்- பா.ஜ.க. வேட்பாளராக முன்னாள் முதல்-மந்திரி…

திரிபுரா மாநிலத்தில் காலியாகவுள்ள மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க. சார்பில் முன்னாள் முதல்-மந்திரி பிப்லாப் டெப் போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் அருண்சிங்…

திருமலையில் பவுர்ணமி கருட சேவை: சாமி தரிசனத்திற்கு 24 மணி நேரமாகிறது..!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் மாடவீதிகளில், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் கருடவாகன சேவை நடக்கிறது. பவுர்ணமி தினமான நேற்றிரவு ஏழுமலையான் கோவில் மாடவீதிகளில் கருட வாகன சேவை வெகுவிமரிசையாக நடந்தது . இதை முன்னிட்டு, உற்சவர் ஏழுமலையான் சர்வ…

சென்னையில் 113-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை..!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், கடந்த 112 நாட்களாக சென்னையில் ஒரு…

அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் ஜனாதிபதி!!

தேவையான தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து தீர்மானம் எடுப்பதற்கு பாராளுமன்றத்துக்கு 6 மாத கால அவகாசம் வழங்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இல்லையெனின், சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி எத்தகைய முறைமை வேண்டும் என்பதை…

தமிழகத்தில் இன்று 36-வது கொரோனா தடுப்பூசி முகாம்..!!

தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக கொரோனா தடுப்பூசி போடுவதற்காக மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்திக் இதுவரை 35 மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார…

விடிய, விடிய கிரிவலம்: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்..!!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி…

ஓணம் பண்டிகை:கேரளாவில் ரூ.624 கோடிக்கு மது விற்பனை – கடந்த ஆண்டை விட அதிகம்..!!

கேரளாவில் பாரம்பரியமாக ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 30-ந் தேதி முதல் தொடர்ந்து 10 நாட்கள் ஓணம் திருவிழா கொண்டாடப்பட்டது. கடந்த 8-ந் தேதி வெகு விமர்சையாக கேரள மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடினர். அதற்கு முந்தைய நாள் 7-ந்…

மரம் மீது உயர் அழுத்த மின்கம்பி அறுந்த விழுந்து 3 பேர் பலி, ஒருவர் காயம்..!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் சஹாரன்பூரில் நேற்று மரம் வெட்ட சென்ற போது, மரம் மீது உயர் அழுத்த மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்தார். இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் சூரஜ் ராய்…

மகளிர் ஆணைய தலைவி, பெண் போலீஸ் அதிகாரி இடையே மோதல்; ஆலோசனை கூட்டத்தில் பரபரப்பு..!!

அரியானாவில் பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை விசாரித்த பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர், குற்றம் சாட்டப்பட்டவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல், பாதிக்கப்பட்ட சிறுமியை மட்டும் 3 முறை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியதாக தெரிகிறது. இது குறித்து…

அரசாங்கம் மீண்டும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுகளை மேற்கொள்வதனால் நாம் போராட்டத்தை…

அரசாங்கம் அளித்த வாக்குறுதிக்கு மாறாக மீண்டும் பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி கைதுகளை ஆரம்பித்து இருப்பதால், நாம் எமது போராட்டத்தையும் ஆரம்பிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்…

ஈஸ்டர் தாக்குதலை கூலிப்படையினர் மேற்கொண்டனரா ?

ஈஸ்டர் தாக்குதல் மூலம் இஸ்லாமிய தீவிரவாதம் நாட்டுக்குள் ஊடுருவி விட்டதான மாஜையை காட்டுவதற்காக கூலிக்கு அமர்த்தப்பட்ட படையினரை இந்த நாட்டின் உளவுத்துறையே பயன்படுத்தியதா என்கிற பாரிய சந்தேகம் தற்போது எழுந்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம்…