;
Athirady Tamil News
Daily Archives

15 November 2022

நேஷனல் ஹெரால்டு வழக்கு: அமலாக்கத்துறை முன்பு டி.கே.சிவக்குமார் விசாரணைக்கு ஆஜர்..!!

பெங்களூரு: நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் ஆஜராகி இருந்தனர். இந்த நிலையில் நேஷனல்…

இஸ்ரோ விஞ்ஞானியிடம் ரூ.18 லட்சம் மோசடி..!!

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரு உப்பார்பேட்டை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இஸ்ரோ விஞ்ஞானி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனது மகளுக்கு மருத்துவ படிப்புக்கான சீட் வாங்குவதற்கு முயன்றார். அப்போது அவருக்கு அருண் தாஸ் என்பவர்…

காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு கொலை மிரட்டல்: பா.ஜனதா பிரமுகர் ஐதராபாத்தில் கைது..!!

கொலை மிரட்டல் கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் சித்தாப்புரா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக பணியாற்றி வருபவர் பிரியங்க் கார்கே. இவர் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயின் மகன் ஆவார். பிரியங்க் கார்கே முன்னாள் மந்திரியும்…

இன்று பலத்த மழை பெய்யக்கூடும்!!

நாட்டைச் சூழவுள்ள பல பிரதேசங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. தென், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 100…

விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கு பிரித்தானியா உதவி!!

கிரிக்கெட் தவிர ஏனைய விளையாட்டுகளுக்கு தேவையான அறிவு, பயிற்சி, தொழில்நுட்பம் மற்றும் புரிதலை வழங்க பிரித்தானிய அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் தெரிவித்துள்ளார். விளையாட்டு மற்றும் இளைஞர்…

சஜீத் அணியில் நால்வர் இணைந்தனர்!!

பாராளுமன்றில் சுயாதீன உறுப்பினர்களாக செயற்பட்ட நால்வர் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் இணைந்துகொண்டனர். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரகடனப்படுத்தி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு பின்னர் சுயாதீன உறுப்பினர்களாக இவர்கள் செயற்பட்டனர். அநுர…

யாழில். போலி உறுதி முடிப்பு ; சட்டத்தரணிக்கு பிணை – ஏனையோர் தொடர்ந்தும் மறியலில்!

யாழ்ப்பாணம் மாநகர் அராலி வீதியில் போலி உறுதி மூலம் காணி மோசடி இடம்பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டில் விளக்கமறியரில் வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணியை நிபந்தனையுடன் பிணையில் விடுவிக்க யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் திருமதி நளினி சுபாஸ்கரன்…

தரமுயரும் கே.கே.எஸ் துறைமுகம் ; 35 ஏக்கர் தனியார் காணியை சுவீகரிக்க அமைச்சரவை அங்கீகாரம்!!

பிராந்திய கடல் வலயத்தில், இலங்கையை ஒரு பிரதான மையமாக மாற்றுவதையும், இந்தியா மற்றும் இலங்கைக்குமிடையேயுள்ள சுற்றுலாவை மேம்படுத்துவதையும் மையமாகக்கொண்டு, காங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக துறைமுகமாக மேம்படுத்தவும் வேலைத்திட்டங்கள்…

கோழி கூண்டிற்குள் பதுங்கிய நாகபாம்பு பிடிபட்டது..!!

பெங்களூரு: துமகூரு அருகே கோரா கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் விவசாயி ஆவார். இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி தனது வீட்டில் உள்ள கோழி கூண்டை திறந்தார். அப்போது கோழி கூண்டிற்குள் பெரிய பாம்பு ஒன்று பதுங்கி இருந்ததை கண்டு அதிர்ச்சி…

5ஜி தொழில்நுட்பத்தில் இணைந்து செயல்பட இந்தியா-பின்லாந்து மந்திரிகள் பேச்சுவார்த்தை..!!

இந்தியா வந்துள்ள பின்லாந்து நாட்டின் கல்வி மற்றும் கலாச்சாரத்துறை மந்திரி பெட்ரி ஹொன்கோனென், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திர சிங்கை டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையின் போது இரு தரப்பு…

வளர்ச்சியடைந்த இந்தியா குறித்து கனவு காணுங்கள்- பள்ளிக் குழந்தைகளுக்கு குடியரசுத் தலைவர்…

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தனர். குழந்தைகள் தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்…

நவாலியில் சூழகம் அமைப்பினால் மரநடுகை!! ( படங்கள் இணைப்பு )

சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் வேண்டுகோளுக்கிணங்க யாழ்ப்பாணம் மானிப்பாய் நவாலி மகாவித்தியாலயத்திலும் , அதன் முன்பாக அமைந்துள்ள அரசடி வீதியிலும் சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) செயலாளர் திரு. கருணாகரன் நாவலன் அவர்களின்…

கல்வியங்காடு ஜிபிஸ் லேனின் சைக்கிளில் பயணித்த பெண்ணிடம் தங்கச் சங்கிலி அபகரிப்பு!!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஜிபிஎஸ் ஒழுங்கையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த பெண்ணிடம் ஒன்றே கால் தங்கச் சங்கிலி அபகரிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே பெண்ணை வீதியில் மறித்து இந்த வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டுத்…

பருத்தித்துறையில் சுற்றிவளைப்பு – 13 பேர் கைதாகி எச்சரிக்கப்பட்டு விடுதலை!!

பருத்தித்துறை நகர் பகுதிகளில் பெண்களுடன் தொடர்ச்சியாக சேட்டைகளில் ஈடுபட்டுவருவதாக பருத்தித்துறை பொலீசாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், திடீர் சுற்றிவளைப்பு இன்று(14) மேற்கொள்ளப்பட்டு 13 கைது செய்யப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்ட…

மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. !

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. நவம்பர் 21ம் திகதி காலை 9மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ள…

ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி குறித்த பிரதமர் மோடியின் கனவு நனவாகிறது- மத்திய மந்திரி…

ஜம்மு காஷ்மீரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வீட்டு வசதித் துறை மந்திரி ஹர்தீப்சிங் புரி, ஸ்ரீநகரில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர் கூறியுள்ளதாவது: ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சி முன்னெடுப்புப் பணிகள்…

காங்கிரசுக்கு வாக்களித்து வாக்குகளை வீணடிக்காதீர்கள் – அரவிந்த் கெஜ்ரிவால்…

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், 182 இடங்களை கொண்ட சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. டிசம்பர் 1, 5-ம் தேதிகளில் நடைபெற உள்ள இந்த தேர்தலில் வேட்பு மனு தாக்கல்…

கர்நாடகத்தில் 11 ஐ.பி.எஸ். அதிகாரிகள் திடீர் பணி இடமாற்றம்..!!

கர்நாடகத்தில் 11 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- ரமன்குப்தா * நிர்வாக பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த அப்துல்லா…