போதைவஸ்துக்கு எதிராக யாழில் போராட்டம்!!
போதைவஸ்து பாவனைக்கு எதிராக இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை சங்கானை பேருந்து நிலையத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது.
போதைவஸ்தினை ஒழிக்குமாறு கோரி இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.
பன்னாட்டு புகையிலை…