;
Athirady Tamil News
Yearly Archives

2022

ஹர்த்தாலுக்கு ஆதரவு !!

கோட்டாபய ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ஹர்த்தால் பிரச்சாரத்திற்கு ஆதரவாக நாளை (05) நள்ளிரவு முதல் 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு…

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் !!

நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடி நிலையால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரண தொகையை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இதற்கமைய அடையாளம் காணப்பட்ட குடும்பங்களுக்கு 3 மாதங்களுக்கு இந்த நிவாரண தொகை…

நாளை விசேட அறிக்கை?

நாளைய தினம் பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றுவதற்கு, சபாநாயகரிடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதுவரை கோரிக்கை விடுக்கவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. நாளை பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றிய பின்னர் பிரதமர் தனது…

பல பகுதிகளில் எரிபொருள் வரிசை !!

நாட்டின் பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களின் நீண்ட வரிசையில் காணப்படுகின்றன. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கொழும்பு மாவட்டத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நேற்றிரவு முதல் மூடப்பட்டுள்ளதுடன், மாலையில்…

பாராதிய ஜனதாக்கட்சியின் தமிழ்நாட்டு மாநிலத் தலைவர் அண்ணாமலை சி.வி யுடன் சந்திப்பு!!…

வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் , யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி விக்னேஸ்வரனை பாராதிய ஜனதாக்கட்சியின் தமிழ்நாட்டு மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்தித்து கலந்துரையாடினார். "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"…

30 வருடங்களுக்கு மேலாக ஆலயங்கள் பூட்டப்பட்டுள்ளமையின் சாபமே நாட்டின் இந்த நிலைமைக்கு…

யாழ்.காங்கேசன்துறையில் எவ்வித பூசை வழிபாடுகளும் இன்றி சுமார் 30 வருடங்களுக்கு மேலாக இந்து ஆலயங்கள் பூட்டப்பட்டு உள்ளமையால். உருவான சாபமே தற்போது நாட்டைப் பாதித்துள்ளதாக சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன்…

யாழ்மாவட்ட அரசசார்பற்ற நிறுவனப்பிரதிநிதிகளை அண்ணாமலை சந்தித்தார்!! (படங்கள்)

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள பாராதிய ஜனதாக்கட்சியின் தமிழ்நாட்டு மாநிலத் தலைவர் அண்ணாமலை யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் யாழ்மாவட்ட அரச சார்பற்ற நிறுவனப்பிரதிநிதிகளைச் சந்தித்தார். இதன்போது தற்போதைய பொருளாதார நெருக்கடியில்…

யாழ்ப்பாணம் முஸ்லிம்களின் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை!! (படங்கள்)

யாழ்ப்பாணம் முஸ்லிம்களின் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை யாழ் மர்யம் ஜும்ஆ பள்ளிவாசலின் ஏற்பாட்டில் இன்று (03) காலை 6.45 மணி அளவில் நபிவழியில் நம் தொழுகை எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி ஜின்னா மைதானத்தில் வழமை…

கொடிகாமத்தில் அதிகாலை விபத்து – இளைஞன் உயிரிழப்பு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். கொடிகாமம் பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் கொடிகாமம் - கச்சாய் வீதியை சேர்ந்த யோகேஸ்வரன்…

தமிழகம் செல்ல முற்பட்ட வவுனியா வாசிகள் யாழ்.அல்லைப்பிட்டியில் கைது!!

தமிழகம் செல்ல முற்பட்ட வவுனியா வாசிகள் யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியாவை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் வந்து , அல்லைப்பிட்டி கடற்பகுதி…

இலண்டன் ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தினால், மட்டக்களப்பில் நிவாரண உதவி.. (படங்கள்)

இலண்டன் ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தினால் மட்டக்களப்பில் நிவாரண உதவி.. (படங்கள்) இலண்டன் ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தினால் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் உள்ள மக்களுக்காக அவசரகால நிவாரண உதவியாக உலர் உணவுகள்…

பெருந்தொற்று கால புற்றுநோய் சிகிச்சை!! (மருத்துவம்)

கோவிட் பெருந்தொற்று பரவல் காலத்தின்போது புற்றுநோய்க்கான சிகிச்சையை வழங்குவது சவால் மிக்கதாக மாறியுள்ளது. புற்றுநோயினால் ஏற்படக்கூடிய உயிரிழப்பு, இடர்கள் மற்றும் கோவிட்-19 தொற்றின் காரணமாக உருவாகக்கூடிய உயிரிழப்பு இடர்கள் என்ற இரு வெவ்வேறு…

தமிழர் பூமியையும் விழுங்கப் பார்க்கும் சீனா !! (கட்டுரை)

மத பேதங்கள் அனைத்தையும் கடந்து, வந்தோரை வரவேற்று, உபசரித்து அனுப்பும் பண்பாடு தமிழர்களுக்குரியது. அந்நியர்களையும் உபசரிப்பதில் தமிழர்கள் முதன்மையானவர்கள் என்றே சொல்லாம். உபசரிப்பைப் பொறுத்த வரையில், வீட்டுக்கு வந்து…

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு !!

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது இன்றைய தினம் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை…

ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய சந்திப்பு இன்று !!

சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது. இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவதற்கான யோசனை தொடர்பில் இதன் போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக…

நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ளத் அரசாங்கம் தயார்!!

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்கட்சி கொண்டுவருமானால், அதனை எதிர்கொள்ள அரசாங்கம் தயார் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியின் பிளவு காரணமாக அந்த யோசனையின் ஊடாக அவர்களின் எதிர்ப்பார்ப்பை…

இ.தோ.காங்கிரஸை வறுத்தெடுத்த சுமந்திரன்!!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பொறுத்தவரை மஹிந்த ராஜபக்ஷ துரத்தப்பட போகிறார் என தெரியவந்த பின்னரே அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன்…

’சுபீட்ச வாழ்க்கைக்கு வழி வகுக்கும் நாளாக அமைய வேண்டும்’ !!

சுபீட்ச வாழ்க்கைக்கு வழி வகுக்கும் நாளாக றமழான் அமைய வேண்டும் என பிரார்த்திப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நோன்பு பெருநாள் வாழ்த்து செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பரஸ்பர அன்பும் எல்லையில்லா…

மதுபோதையில் கைகலப்பில் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!!

மதுபான விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட கைகலப்பில் போத்தல் குத்துக்கு இலக்காகிய ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை – யாழ்ப்பாணம் வீதியில் வல்லையில் உள்ள மதுபான விற்பனையுள்ள விடுதியில் நேற்று இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான போராட்டங்களின் அடைவு எது? (கட்டுரை)

நாடு பூராவும் முன்னெடுக்கப்பட்டு வரும் ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு விரட்டும் போராட்டங்கள் நாளுக்கு நாள் புதிய வடிவங்களை எடுத்து வருகின்றன. ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னாலுள்ள “கோட்டா ஹோ கம”வில் நடைபெற்றுவரும் போராட்டம், சித்திரைப் புத்தாண்டு…

பொறுமையாகவும் அன்பாகவும் பார்த்துக்கொள்ள வேண்டிய ஒட்டிசம் குழந்தைகள் !! (மருத்துவம்)

உலகில் அதிகரித்துவரும் நோய்களுள், ஒட்டிசமும் அடங்குவதான அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது. உலகிலுள்ள சிறுவர்களில் 160 பேரில் ஒருவருக்கு, இந்த ஒட்டிசம் பாதிப்பு காணப்படுவதாக, உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 2010ஆம் ஆண்டில்…

கிளிநொச்சி மே தின நிகழ்விலும் ”கோட்டா கோ கோம்“ என கோசங்கள்!! (படங்கள்)

கிளிநொச்சி மே தின நிகழ்விலும் ”கோட்டா கோ கோம்“ என கோசங்கள் எழுப்பப்பட்டதுடன், சவப்பெட்டியும் எரித்து எதிர்ப்பு வெளியிடப்பட்டது. தமிழ் தேசிய மேதின நிகழ்வுகள் கிளிநொச்சியில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. பிற்பகல் 2 மணியளவில்…

பிடியாணை வழங்கப்பட்ட இளைஞரை தேடி மன்னாரில் புலனாய்வாளர்கள் வலை விரிப்பு!!

பிடியாணை வழங்கப்பட்ட இளைஞரை தேடி புலனாய்வாளர்கள் வலை விரிப்பு 02.05.2022 முள்ளிவெளி நானாட்டான் மன்னாரில் சம்பவம். விடுதலைப்புலி பயங்கரவாதிகளுக்கு துணை போனதாகவும் அவர்களுடன் இணைந்து செயல்பட்டதாகவும் போரின் பின்னரும் புலி பயங்கரவாதத்தினை…

74 வருட சாபக் கேட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ – 3 மாவட்டங்களில்…

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு '74 வருட சாபக் கேட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்' என்ற தொனிப்பொருளில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) இன்று ஞாயிற்றுக்கிழமை நாட்டின் 3 பிரதான மாவட்டங்களில் மே தினக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.…

மேலும் ஐவர் தமிழகத்தில் தஞ்சம்!!

இலங்கையில் இருந்து ஒரு குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் கடல் வழியாக தமிழகம் சென்று அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். வவுனியா சிதம்பர புரம் பகுதியை சேர்ந்த குடும்பம் ஒன்று தமது ஒன்றரை மாத குழந்தை உள்ளிட்ட ஐந்து பேருடன் நேற்றைய தினம்…

இலங்கையில் தேசிய நெடுஞ்சாலைகள் அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றம் மாவட்ட மட்டத்தில்…

இலங்கையில் தேசிய நெடுஞ்சாலைகள் அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றம் மாவட்ட மட்டத்தில் மீளாய்வு செய்யப்படுகிறது. நெடுஞ்சாலைகள் அமைச்சினால் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய வீதி மற்றும் பாலங்கள் அபிவிருத்தி தேசிய…

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் நல்லை ஆதீன குருமுதல்வருடன் சந்திப்பு!!!…

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை இன்றைய தினம் திங்கட்கிழமை காலை யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாட்டை தொடர்ந்து, நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த பரமாச்சாரிய…

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் கு. அண்ணாமலை யாழ் கலாச்சார மண்டபத்தை…

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் ய விஜயத்தை மேற்கொண்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் கு. அண்ணாமலை காலை 10 30 மணியளவில் இந்திய அரசின் நிதி உதவியுடன் கட்டப்பட்ட யாழ்ப்பாணம் கலாச்சார மத்திய நிலையத்தை பார்வையிட்டார். இதன்போது…

சுமந்திரன் எம்மை சீண்டினால் , பதில் அளிக்க முடியா கேள்விகளை கேட்போம்!! (வீடியோ)

இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விமர்சிப்பதற்கு சுமந்திரனுக்கு எவ்வித அருகதையும் இல்லாத நிலையில், எம்மை மீண்டும் சீண்டினால் பதில் கூற முடியாத கேள்விகளை அவர் எதிர்கொள்ள வேண்டி வருமென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான்…

பண்டத்தரிப்பில் வீடொன்றில் தீ விபத்து – மகாஜனா மாணவி உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் உள்ள வீடொன்றில் இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற தீ விபத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை மகாஐனாக் கல்லூரியில் க.பொ.த சாதாரண தரத்தில் கற்கும் மாணவியான சுதன்…

மே 6ஆம் திகதி நாடு தழுவிய ஹர்த்தால்!!

நாட்டின் அனைத்து அரச, அரை அரசாங்க, தனியார் மற்றும் தோட்டத் தொழிலாளர்களும் ஹர்த்தாலுக்கு தயாராகி வருவதாக அறியமுடிகிறது. மே மாதம் 6ஆம் திகதி நாடு தழுவிய ஹர்த்தால் நடத்தப்படும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் உறுப்பினர்கள்…

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து பாவனையாளர்கள் அதிகார சபை !!

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து பாவனையாளர்கள் அதிகார சபை அதிசிறப்பு அரசிதழை வெளியிட்டுள்ளது. நாட்டில் அத்தியாவசிய பொருள்களுக்கான கட்டுப்பாட்டு விலைகளை அரசு நீக்கியிருந்த நிலையில் அரிசிக்கு மீளவும் இன்று மே 2ஆம் திகதி…

காலிமுகத்திடலில் கூடாரங்களை அகற்ற பொலிஸார் முயற்சி!! (படங்கள்)

கொழும்பு - காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் எழுச்சி போராட்டம் இன்றுடன் 24 ஆவது நாளாகவும் தொடர்கிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அனைத்து ராஜபக்ஷாக்களும் , அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்பதே இங்கு…