;
Athirady Tamil News
Yearly Archives

2022

புதிய பிரதமர் குறித்து பசில் ராஜபக்ஷ வெளியிட்ட தகவல்!!

பௌத்த மகாநாயக்க தேரர்களின் அறுவுறுத்தலுக்கு அமைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினாலும், புதிய அரசாங்கத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தரப்பில் பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்…

இடைக்காடு கிராமம் பற்றிய வரலாற்று நூல் வெளியீடு!! (படங்கள்)

இடைக்காடர் ஈஸ்வரன் எழுதிய இடைக்காடு எம் தாயகம் - வரலாறும் வளர்ச்சியும் என்ற நூலின் வெளியீட்டு விழா 01.05.2022 ஞாயிற்றுக்கிழமை இடைக்காடு மகா வித்தியாலய மண்டபத்தில் ஓய்வுநிலை வலயக் கல்விப் பணிப்பாளர் க.முருகவேல் தலைமையில் நடைபெற்றது…

பா.ஜ.க.வின் தமிழ்நாடு மாநில தலைவருடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு!!

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை இன்றைய தினம் சந்தித்தார். இன்று காலை 11.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இரண்டு மணி…

விசேட அதிரடிப் படையினரின் சுற்றி வளைப்பில் ஓமந்தையில் 16 பேர் கைது: ஆவா குழு என…

வவுனியாவில் கைது செய்யப்பட்டவர்களிடம் ஆவா குழுவின் பதாதைகள் மீட்பு: விபரங்களும் வெளியாகின வவுனியா, ஓமந்தைப் பகுதியில் கைது செய்யப்பட்டவர்களிடம் ஆவா குழுவின் பதாதைகள் மீட்கப்பட்டதுடன், 16 பேரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.…

பிரதமர் பதவி விலக மாட்டார்!!

பாராளுமன்றம் கூடியதும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட அறிக்கையொன்றை விடுத்து தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் ஜி. காசிலிங்கம், இத்தகைய வதந்திகளை…

சீனத் தூதுவருடன் நிதியமைச்சர் சந்திப்பு – IMFஐ ஊக்குவிப்பதாக சீனா உறுதி!!

சீனக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் எச்.இ. ஜீ சென் அங் இன்று நிதியமைச்சகத்தில் நிதியமைச்சர் M.U.M அலி சப்ரியை சந்தித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய ஒத்துழைப்பின் பகுதிகள் மற்றும் தற்போதைய பொருளாதார பிரச்சினைகளை…

நாட்டில் யார் பிரதமராக வந்தாலும்நாட்டில் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை சுமந்திரன்…

நாட்டில் யார் பிரதமராக வந்தாலும்நாட்டில் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை சுமந்திரன் எம் பி தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை அற்ற நிலையில் யார்புதிய பிரதமராக வந்தாலும் நாட்டில்…

மகன், மருமகன், பேரனை தேடிய தாய் உயிரிழப்பு – தொடரும் துயரம்!! (படங்கள்)

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன், மருமகன், பேரன் ஆகிய மூவரையும் தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக நேற்று இரவு (01) மரணமடைந்துள்ளார். வவுனியா கிறிஸ்தவகுளம் பகுதியை சேர்ந்த செல்லையா செல்வராணி (வயது 75) என்ற தாயே இவ்வாறு…

43 ஆண்டுகளின் பின் வடக்கிற்கு பூப்பந்தாட்ட தொடரில் சம்பியன்!!

தேசிய ரீதியில் நடத்தப்பட்ட பூப்பந்தாட்ட தொடரில் 43 வருடங்களின் பின்னர் வடக்கு மாகாணத்திற்கான சம்பியன் பட்டத்தை யாழ்.மாவட்டத்தை சேர்ந்த சற்குணம் காண்டீபன் பெற்றுக் கொடுத்துள்ளார். இலங்கை பூப்பந்தாட்ட சம்மேளனம் நடத்திய இவ்வாண்டுக்கான தேசிய…

13 வது திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்த நடவடிக்கை…!! (படங்கள்)

இந்திய அரசினால் உருவாக்கப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 13வது திருத்தச்சட்டத்தினை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய பாஜக கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.…

தமிழ்நாட்டுக்கு அனுமதி கொடுத்தது மத்திய அரசு !!

இலங்கைக்கான நிவாரணப் பொருட்களை இந்திய மத்திய அரசாங்கத்தின் மூலம் வழங்குவதற்கு தமிழக அரசாங்கத்துக்கு அனுமதி வழங்கப்படுவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் டொக்டர். எஸ் ஜெய்சங்கர், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள பதில்…

ஆவா குழுவை சேர்ந்த 16 பேர் கைது!!

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் விசேட அதிரடிப் படையினரின் சுற்றி வளைப்பில் காட்டுப் பகுதியில் கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் கைது செய்யப்பட்டு ஓமந்தைப் பொலிசாரிடம் இன்று (01.05) மாலை ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.…

’விளைவுகளை இன்றுமுதல் உணரமுடியும்’ !!

எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டதன் விளைவுகளை இன்றுமுதல் உணரமுடியுமென இலங்கை தனியார் பெற்றோலிய கொள்கலன் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை தனியார் பெற்றோலிய கொள்கலன் உரிமையாளர்கள் சங்கம் கடந்த 30 ஆம்…

யாழிலிருந்து வெளியாகும் நாளாந்தப் பத்திரிகைகளின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு!!

யாழ்.மாவட்டத்திலிருந்து வெளியாகும் முன்னணிப் பத்திரிகைகளான வலம்புரி, யாழ். தினக்குரல், உதயன் ஆகிய பத்திரிகைகளின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கு அமைய இன்று ஞாயிற்றுக்கிழமை(01.5.2022) முதல் குறித்த மூன்று…

சுவிஸில் இடதுசாரிகள், முற்போக்கு முன்னணிகளுடன் இணைந்து “புளொட்” சுவிஸ்…

சுவிஸில் இடதுசாரிகள், முற்போக்கு முன்னணிகளுடன் இணைந்து "புளொட்" சுவிஸ் கிளையின் மேதின ஊர்வலம்.. (படங்கள், வீடியோ) சுவிஸ் சோசலிசக் கட்சியின் ஏற்பாட்டில் இன்றையதினம் நிகழ்த்தப்பட்ட மே தின ஊர்வலம் சுவிஸ் இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு…

அனைத்து தலைவர்களும் பதவி விலக வேண்டும் !!

மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அனைத்து தலைவர்களும் பதவி விலகி தேர்தலை நடத்தி புதிய அரசாங்கத்தை தெரிவு செய்வதற்கு மக்களுக்கு இடமளிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இன்று (01) இடம்பெற்ற…

பாரிய எரிபொருள் நெருக்கடி ஏற்படும் !!

நாட்டுக்கு எரிபொருளை ஏற்றி வரும் கப்பல்களில் இருந்து தரகுப் பணம் பெறும் மோசடி காரணமாக நாட்டில் பாரிய எரிபொருள் நெருக்கடி ஏற்படக்கூடும் என கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில்…

சஜித், அநுர கட்சிகள் விடுத்துள்ள அறிவிப்பு !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தில் தாம் ஒருபோதும் இணையப்போவதில்லை என சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, அநுர தலைமையிலான தேசிய மக்கள் முன்னணி என்பன அறிவித்துள்ளன. சர்வமதத் தலைவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்…

இலங்கை வந்துள்ள அமெரிக்கர்களுக்கான எச்சரிக்கை !!

கொழும்பு நகரை அண்மித்து முன்னெடுக்கப்படும் மேதின கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் தொடர்பில், இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள அமெரிக்க பிரஜைகளுக்கு, இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார…

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 120 சேர்ந்தது !!

அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் இதுவரையில் 120 பேர் கையொப்பமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். மேலும் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை அடுத்த வாரமளவில்…

இடைக்கால அரசு : 11 கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து பிரதிநிதிகள் நியமனம்!!

இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக 11 கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்த 5 பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய…

ஈரான் நாட்டில் அமைந்துள்ள பிரபல புனித தலத்தில் தீ விபத்து..!!

ஈரான் நாட்டில் வடக்கிழக்கில் மசாத் நகரத்தின் அமைந்துள்ள புனித தலமான இமாம் ரிசா ஆலயத்தில் சுற்றுப்புற சுவர்களின் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இதில்…

130 கிலோ கேரள கஞ்சா கிளிநொச்சியில் மீட்பு!!

130 கிலோ கேரள கஞ்சா கிளிநொச்சியில் மீட்கப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலிற்கமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த கஞ்சா பொதிகள் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு…

விபத்தில் மூவர் மரணம் !!

பொலன்னறுவை- மட்டக்களப்பு பிரதான வீதியில் மனம்பிட்டிய கோட்டலிய பாலத்துக்கு அருகில் இன்று (01) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். தனியார் பஸ்ஸொன்றும் ஓட்டோவொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டோவில் பயணித்த…

கலால் திணைக்களம் அதிரடி முடிவு !!

மே தின கூட்டங்களும் பேரணிகளும் நடத்தப்படுவதால், கொழும்பு மற்றும் நுகேகொடை பகுதிகளிலுள்ள சகல மதுபான சாலைகளும் இன்று (01) நண்பகல் 12 மணிமுதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடப்பட்டுள்ளன என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

தனியார் பஸ் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டன !!

இன்றைய தினம் நாடு முழுவதும் மட்டுப்படுத்தப்பட்டளவு பஸ்களே சேவையில் ஈடுபடும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை, நாடுபூராகவும் 60 சதவீதமான பஸ்கள் இன்றைய தினம் சேவையில்…

வாட்டி வதைக்கும் வெயில்- தெலுங்கானா மாநிலத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!!

டெல்லி, ஹரியானா, பஞ்சாப், பீகார், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் உள்பட வட மாநிலங்களில் கோடை வெயில் வாட்டி வருகிறது. ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் நேற்று சனிக்கிழமை இயல்பை விட பலமடங்கு அதிகபட்ச வெப்பம் நிலவியது.…

பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும்- மும்பை பங்கு சந்தை தலைவர்…

கொல்கத்தாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் நிறுவன பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பேசிய மும்பை பங்குச் சந்தையான பிஎஸ்இ-யின் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிஷ் சவுகான், தெரிவித்துள்ளதாவது: கடந்த இரண்டு ஆண்டுகளாக மோடி அரசு,…

சீனா ஒத்துழைக்காவிடின் சர்வதேச நாணய நிதியத்தின் பங்களிப்பு கேள்விக்குறியாகலாம் –…

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து அரசியல் நெருக்கடியும் மேலோங்கியுள்ளது. இதனால் உண்மையான பொருளாதார பிரச்சினைகள் மழுங்கடிக்கப்பட்டுள்ளன. இந்திய நிதியுதவிகள் மே மாதத்துடன் முடிவடைகின்றமையால் நாட்டின் உண்மையான பிரச்சினைகள்…

வடமராட்சி கடற்தொழிலாளியின் படகு மீது மோதி விபத்தை ஏற்படுத்திய கடற்படை!! (படங்கள்)

வடமராட்சி கடற்பரப்பில் வைத்து கடற்தொழிலாளர் சங்கத் தலைவர் ஒருவரின் படகு மீது கடற்படைப் படையினரின் படகு மோதி விபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் கடற்தொழிலாளிகள் இருவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியதுடன், சங்கத் தலைவரின் படகு மற்றும்…

பஞ்சாப் கலவரம் எதிரொலி – மொபைல், இணையதள சேவைகள் முடக்கம்..!!

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் காளியம்மன் கோவில் அருகே இரு பிரிவினர் இடையே நேற்று கடுமையான மோதல் ஏற்பட்டது. காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் இடையே மோதல் நிலவியது. இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக்…

60 சதவீத சிறார்களுக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது – மன்சுக்…

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி நாடு முழுவதும் தொடங்கப்பட்டது. முதலில் முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. அதன்பிறகு பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி…

உரிமைகள் வெல்லவும் – இடர்கள் நீங்கவும் – உறுதி கொள்வோம்!!

சகல இன மத மக்களும் சமத்துவம் என்ற உரிமைகள் வெல்லவும், சம கால இடர்கள் நீங்கி சகல மக்களும் மகிழ்வுற்று வாழவும், தமிழர் தேசம் தலை நிமிரவும், உழைக்கும் மக்களின் வாழ்வு விடியவும், உழைப்பவர் தினத்தில் உறுதி கொள்வோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்…

பிரதமர் விடுத்துள்ள செய்தி!

அனைத்து குடிமக்களின் முன்னேற்றத்திற்காகவும் இரவு பகல் பாராது பாடுபடும் அன்பான உழைக்கும் மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டு வருடங்களுக்கும் மேலாக உலகளாவிய தொற்றுநோய் நிலைமைக்கு மத்தியில் பல்வேறு…