;
Athirady Tamil News
Daily Archives

28 January 2023

கொரோனாவுக்கு உலக அளவில் 6,756,491 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.56 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,756,491 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 674,480,628 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 646,542,807 பேர்…

திருவனந்தபுரம் மாநகராட்சியில் வீடுகளில் 2 நாய்களுக்கு மேல் வளர்க்க தடை!!

நாய்களை கண்டால் சிலருக்கு பயம். ஆனால் சிலருக்கோ அது உற்சாகம். அவர்கள் தங்கள் வீடுகளில் எண்ணற்ற நாய்களை வளர்த்து வருவதும் உண்டு. சாதாரண வீடுகள் மட்டுமின்றி அடுக்குமாடி குடியிருப்புகளிலும் பலர் நாய்களை வளர்த்து வருகின்றனர். அவர்களுக்கு அது…

அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை!!

சட்டமா அதிபரின் பணிப்புரையின் பேரில் நுகர்வோர் விவகார அதிகார சபை கடந்த 20ஆம் திகதி முட்டை விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டது. அதன்படி வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாவாகவும்…

சுதந்திர தினத்துக்கு கோழிகள் வரும்?

முட்டை பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் கோழிகளை சுதந்திர வைபவத்துக்கு கொண்டு செல்லவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்த…

மின்சார சபையின் கோரிக்கை நிராரிப்பு!!

இலங்கை மின்சார சபையின் மின்வெட்டு கோரிக்கை உயர்தர பரீட்சையை பாதிக்கும் என்பதால் அதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது. பரீட்சைக்குத் தோற்றும் 331,000 மாணவர்களின் உரிமைகளை மீறுவதற்கு மின்சார சபையின் கோரிக்கை…

கல்வியறிவு இல்லாதவருக்கு மனநலம் பாதிக்க வாய்ப்பு: இங்கிலாந்தில் ஆய்வறிக்கை வெளியீடு!!

‘கல்வியறிவு இல்லாதவர்களுக்கு மன அழுத்தம், தனிமை மற்றும் பதட்டம் போன்ற மனநல பாதிப்புகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது’ என இந்தியா உட்பட 9 நாடுகளில் இங்கிலாந்து ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகிலேயே முதல் முறையாக கல்வியறிவு,…

இராஜினமா கடிதத்தை ஏற்கவில்லை?

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ளஸின் இராஜினாமாவை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்பது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்னும் தீர்மானிக்கவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவக்கின்றன. ஆணைக்குழுவின் கடமைகளில்…

சில உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல்!!

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் சிலரை பதவி விலகுமாறு மிரட்டல் விடுத்து மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யுமாறு ஆணைக்குழுவின் உறுப்பினர் எம்.எம்.மொஹமட்டுக்கு நேற்று இரவு தொலைபேசியில் மரண…

திருப்பதி ஏழுமலையான் கோவில் கோபுரத்தில் தங்க தகடு பதிக்கும் பணி ஒத்திவைப்பு!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் கருவறை மேல் உள்ள ஆனந்த நிலையம் தங்க கோபுரத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு தங்க தகடுகள் பதிக்கப்பட்டது. பொலிவிழந்து காணக்கூடிய இத்தங்க தகடுகளை புதிதாக மாற்ற தேவஸ்தான அறங்காவலர் குழுவில் முடிவு செய்யப்பட்டது.…

போலி குடியுரிமை விவகாரம் – பதவி விலகினார் நேபாள துணை பிரதமர்!!

நேபாளம் நாட்டின் துணை பிரதமராக இருந்து வருபவர் ராபி லாமிச்சனே. இவர் முக்கிய கட்சி ஒன்றின் பாராளுமன்ற எம்.பி.யும். உள்துறை மந்திரியுமாகவும் இருந்து வருகிறார். இதற்கிடையே, துணை பிரதரான ராபி லாமிச்சனே போலி குடியேற்ற உரிமை சான்று தயாரித்தது,…

முதல்வர் வருகைக்காக மரக்கிளைகளை வெட்டி வண்ணம் தீட்டும் பணி- எதிர்ப்பு தெரிவித்து…

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் விழா நடைபெறுவதாக இருந்தது. இதற்காக விசாகப்பட்டினத்தில் சீனமுசிடி வாடா, கவுடாவில் இருந்து சாரதா பீடம் செல்லும் சாலையில் நடுவில் இருந்த…

அமெரிக்க விமானப்படையில் இந்திய விண்வெளி வீரர் ராஜா சாரிக்கு முக்கிய பதவி!!

அமெரிக்க விமானப்படையின் பிரிகேடியர் ஜெனரலாக இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீரர் ராஜா சாரியை ஜனாதிபதி ஜோ பைடன் நியமித்துள்ளார். பிரிகேடியர் ஜெனரல் என்பது அமெரிக்க விமானப்படையின் ஒரு நட்சத்திர ஜெனரல் அதிகாரி பதவி ஆகும். இவரது…

குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் பிரமாண்ட உருளியில் தயாரிக்கப்பட்ட 1500 லிட்டர் பாயாசம்!!

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலும் ஒன்று. இங்கு தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு பாயாசம் பிரசாதமாக வழங்கப்படும். இதனை தயாரிக்க கோவிலின் மடப்பள்ளியில் பாத்திரங்கள் உள்ளன. இதில் தயாரிக்கப்படும்…

இரு தரப்புக்கு இடையே தனிப்பட்ட மோதல் – ஒருவா் பலி!!!

யாழ். இளவாலையில் ஒரே கிராமத்தை சோ்ந்த இரு தரப்புக்கிடையே நடந்த தனிப்பட்ட மோதல் சம்பவத்தில் ஒருவா் உயிாிழந்துள்ளதுள்ள நிலையில், சம்பவத்துடன் தொடா்புடைய இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா். நேற்று முன்தினம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடா்பாக…

வடக்கில் இராணுவ வசமுள்ள 100 ஏக்கர் காணியை விடுவிக்க ஜனாதிபதி உத்தரவு!!

வடக்கில் இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட 100 ஏக்கர் தனியார் காணிகளை உரிய மக்களுக்கு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். இதற்கமைய குறித்த காணி பகிர்ந்தளிப்பு நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதியின் சிரேஷ்ட…

பான் கீ மூன் இலங்கை வருகிறார்!!

உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கை வரவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் இலங்கை வரும் பான் கீ…

ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது!!

நுகேகொடை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் நேற்று (ஜன 27) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நுகேகொடை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக…

கொழும்பில் மின்சாரம் தாக்கி இராணுவ வீரர் உயிரிழப்பு!!

கொழும்பு, மட்டக்குளி பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட காக்கைதீவு பிரதேசத்தில்…

100வது பிறந்த தினத்தை கொண்டாடிய இரட்டையர்கள் – கின்னஸ் புத்தகத்தில் பதிவு !!

இத்தாலிய இரட்டை சகோதரிகளான தங்களது 100வது பிறந்த நாளை கொண்டாடும் காணொளி சமூக வலைதளங்களில் பரவி பார்வையாளர்களால் ஆச்சரியமுடன் பகிரப்பட்டு வருகிறது. இத்தாலியை சேர்ந்த பிரான்செஸ்கா மற்றும் மரியா ரிச்சியார்டி ஆகியோரே தனது பிறந்தநாளை…

சுவிஸ் தூண் ராஜூ அவர்களின் மணிவிழா பிறந்தநாள் நிகழ்வு பல்வேறு வாழ்வாதார உதவிகள் வழங்கிக்…

சுவிஸ் தூண் ராஜூ அவர்களின் மணிவிழா பிறந்தநாள் நிகழ்வு பல்வேறு வாழ்வாதார உதவிகள் வழங்கிக் கொண்டாட்டம்.. (வீடியோ படங்கள்) ############################## யாழ் அச்சுவேலியை பூர்வீகமாக கொண்டவரும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் இயக்குனர் சபை…

அடிக்கடி சண்டையிட்டு வந்ததை தட்டி கேட்டதால் மகளை வெட்டி கொன்ற தாய்!!

ஆந்திர மாநிலம், ஒய்.எஸ்.ஆர். கடப்பா மாவட்டம், பெண்டிலி மரி மண்டலம், எம்.கோட்ட பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுப்பராயடு. இவரது மனைவி அனுராதா. இவர்களுக்கு கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் நடந்தது. தம்பதிக்கு சிவசங்கர் என்ற மகனும், சீலம்ஷெட்டி…

அரசாங்கத்திற்கு மக்களாணை கிடையாது ; உள்ளூராட்சி தேர்தல் மார்ச்சில் நிச்சயம் இடம்பெறும்…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்திற்கு மக்களாணை சிறிதேனும் கிடையாது. வாக்கு கேட்டு மக்கள் மத்தியில் செல்ல முடியாத காரணத்தினால் மக்களின் அடிப்பமை உரிமையை முடக்க ஜனாதிபதி முயற்சிக்கிறார். தேர்தலை பிற்போட…

தேர்தல் முடியும்வரை புதிய ஆணைக்குழு அமைப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் – மார்ச் 12…

உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடியும்வரை தற்போதுள்ள தேர்தல் ஆணைக்குழு தனது நடவடிக்கைகளை எந்த தடையும் இல்லாமல் முன்னெடுத்துச் செல்ல தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மார்ச் 12…

யாழில் தாய்ப் பால் புரக்கேறி 30 நாட்களேயான குழந்தை உயிரிழப்பு!!

யாழில் தாய்ப் பால் புரக்கேறி 30 நாட்களேயான குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. புத்தூர் நவக்கரி, மாதா கோவிலடியை சேர்ந்த ஆண் குழந்தையே உயிரிழந்துள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, தாயிடம் பாலருந்திய போது திடீரென புரக்கேரியது…

அதிகரித்த அகதிதஞ்சம் – ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எடுத்த இறுக்கமான முடிவு !!

ஐரோப்பாவில் உள்ள சட்டவிரோத குடியேறிகள் மற்றும் அகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களை அவர்களின் சொந்த நாடுகளுக்கு மீண்டும் திருப்பியனுப்பும் நகர்வுளை துரிதப்படுத்த ஐரோப்பிய உள்துறை அமைச்சர்கள் உடன்பாடு கண்டுள்ளனர். இந்த விடயத்தில்…

பட்டதாரிகளுக்கு அரசாங்க வேலை வாய்ப்பு!!

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் காணப்படும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களுக்கு, போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது அரச சேவையில் இருக்கும் பட்டதாரிகளே…

2024 பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பிரதமர் மோடி போட்டியிட திட்டமா? – அண்ணாமலை…

பாராளுமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது. பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. தற்போது மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதாவும் 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க வியூகங்களை வகுத்து வருகிறது.…

3 இந்திய மீன்பிடிப் படகுகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.!!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைப்பற்றப்பட்ட 03 இந்திய மீன்பிடிப் படகுகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன. மேலும், நான்கு படகுகளுக்கான தீர்ப்பு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது. இந்திய…

சீனாவை அடுத்து இங்கிலாந்திலும் நோரோ வைரஸ் பரவல் !!

சீனாவில் கடந்த சில நாட்களாக நோரோ வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது சீனாவை அடுத்து இங்கிலாந்திலும் நோரோ வைரஸ் பரவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இங்கிலாந்தில் நோரோ வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதன்…

2 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் 100-க்கும் கீழ் குறைந்தது!!

இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24-ந்தேதி பாதிப்பு 89 ஆக இருந்தது. நேற்று முன்தினம் 102, நேற்று 132 ஆக இருந்த நிலையில் இன்று மீண்டும் 100-க்கும் கீழ் குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின்…

பொதுமக்கள் அடகு வைத்த ரூ.1.70 கோடி மதிப்பிலான நகைகள் வங்கியில் இருந்து மாயம்!!

ஆந்திர மாநிலம் பள்ளநாடு மாவட்டம் சட்டெனப்பள்ளி மண்டலம் ரெண்ட பள்ளியில் வங்கி இயங்கி வருகிறது இந்த வங்கியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்து உள்ளனர். சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள், விவசாயம் செய்வதற்காக…

ஈரானிலுள்ள அஸர்பைஜான் தூதரகத்தில் துப்பாக்கிச் ‍சூட்டில் ஒருவர் பலி!

ஈரானிலுள்ள அஸர்பைஜான் தூதரகத்தில் இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலியானதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். அஸர்பைஜான் தூதரகத்தின் பாதுகாப்புப் பிரிவின் தலைவர் உயிரிழந்தார் எனவும் மேலும் இரு பாதுகாப்பு…

ஜெரூசலேமில் யூதவழிபாட்டுதலத்தில் துப்பாக்கி பிரயோகம் – ஏழுபேர் பலி!!

கிழக்கு ஜெரூசலேமில் யூத வழிபாட்டுத்தலமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிதாக்குதலில் ஏழுபேர் கொல்லப்பட்டுள்ளனர். நெவே யகோவ் நகரில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. தாக்குதலை மேற்கொண்டவர் பயங்கரவாதி என தெரிவித்துள்ள பொலிஸார் அவரை செயல்இழக்க…

அமெரிக்க பிரதிநிதி இலங்கைக்கு வருகிறார்!!

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் இன்று முதல் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை நேபாளம், இந்தியா, இலங்கை மற்றும் கட்டார் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளார். துணைச் செயலாளர் நூலண்ட்,…