;
Athirady Tamil News
Daily Archives

28 January 2023

கடும் குளிரால் பயணிகள் வருகை குறைந்தது- சென்னையில் 6 விமானங்கள் ரத்து!!

சென்னையில் இருந்து நேற்று இரவு 9 மணிக்கு ஐதராபாத் செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், நேற்று இரவு 10 மணிக்கு சென்னையில் இருந்து கொல்கத்தா செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் திடீரென ரத்து செய்யப்பட்டது. அதேபோல்…

வீழும் அதானி குழும பங்கில் மேலும் முதலீடு: எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ.யில் உள்ள மக்கள் பணத்துக்கு…

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை எதிரொலியாக பங்குச்சந்தைகளில் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ள அதானி குழும பங்குகளில், எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் மேலும் முதலீடு செய்துள்ளன. இதனால், அந்நிறுவனங்களில் உள்ள கோடிக்கணக்கான மக்களின்…

தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிப்பு!!

தேர்தலையொட்டி மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு அங்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்க செல்போன் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இதேப்போல்…

ரஷ்யாவுடன் ப்ரொக்ஸி போரை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது – வட கொரியா கண்டனம்!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை தடுக்க தொடர்ச்சியான ஆயுத உதவிகளை உக்ரைன் க்கு அமெரிக்கா வழங்கி வருகிறது. இந்தநிலையில், ரஷ்யா இராணுவத்தை எதிர்த்து தாக்கும் போர் டாங்கிகளை உக்ரைன் க்கு அமெரிக்கா வழங்கவுள்ளது. அமெரிக்காவின் குறித்த…

தங்கம் விலை ரூ.40 உயர்வு!!

சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.42 ஆயிரத்து 800-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 350-ஆக உள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்து ரூ.74 ஆயிரத்து 200-ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி…

விழுந்து நொறுங்கிய 3 இந்திய போர் விமானங்கள் !!

இந்திய ராணுவ விமானப் படைகளுக்கு சொந்தமான மூன்று போர் விமானங்கள் இருவேறு இடங்களில் அடுத்தடுத்து விழுந்து விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய விமானப் படைகளுக்கு சொந்தமான சுகோய்-30 மற்றும் மிராஜ் 2000 ரக போர்…

அதிக மது விற்பனை செய்வது பாராட்டத்தக்கதா?- அன்புமணி ராமதாஸ் கேள்வி!!

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கரூர் மாவட்டத்தில் மிக அதிக அளவில் மது விற்பனை செய்து டாஸ்மாக் நிறுவனத்திற்கு வருவாய் தேடித் தந்ததற்காக அதன் பணியாளர்கள் 4 பேருக்கு கரூர் மாவட்ட நிர்வாகம்…

ஜேர்மனியில் வேலைவாய்ப்பு – எந்த பணிகளுக்கு டிமாண்ட் அதிகம் தெரியுமா..!

ஜேர்மனியில் ஆசிரியர்களுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது என தெரிவிக்கப்படுகிறது. ஜேர்மனியின் அனைத்து மாகாணங்களிலும் ஆசிரியர் பணியிடங்களுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தேவைப்படுகிறார்கள் என தெரிவிக்கப்படுகிறது. மாகாண கல்வி மற்றும்…

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் தள்ளிவைப்பு!!

வாரத்தில் 5 நாள் வேலை, தேசிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருதல், ஓய்வூதியத்தை மாற்றி அமைத்தல், சம்பள உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 30 மற்றும் 31-ந்தேதிகளில்…

அமெரிக்காவில் கருப்பின வாலிபரை போலீசார் தாக்கி கொன்ற வீடியோ வெளியீடு!!

அமெரிக்காவின் மெம்பிஸ் பகுதியில் கருப்பின வாலிபர் டயர் நிக்கோலஸ் (வயது29) என்பவர் காரை விதியை மீறி ஓட்டியதாக போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். அப்போது நிக்கோலசை 5 போலீஸ்காரர்கள் சரமாரியாக தாக்கினார்கள். இதில் படுகாயம் அடைந்த நிக்கோலஸ்…

யாருக்கும் தலைவணங்காத நாட்டை உருவாக்கி வருகிறோம்!!

அனுராதபுர காலத்தைப் போன்று யாருக்கும் தலைவணங்காத, கடனற்ற வலுவான நாட்டை உருவாக்கி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அனுராதபுரத்தில் இன்று (28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத்…

இந்தியா முட்டைகளுக்கு அனுமதி மறுப்பு!!

இந்தியாவில் பறவைக்காய்ச்சல் தொடர்ச்சியாக காணப்படுவதால் முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதிக்க முடியாது என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஹேமாலி கொத்தலாவல அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்திற்கு…

55 பயணிகள் விமானத்தை தவறவிட்ட விவகாரம்: விமான நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம்!!

'கோ பர்ஸ்ட்' விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று கடந்த 9-ந்தேதி பெங்களூருவில் இருந்து டெல்லி சென்றது. இந்த விமானத்தில் ஏறுவதற்காக 55 பயணிகள் பெங்களூரு விமான நிலைய முனையத்தில் இருந்து விமானத்துக்கு அழைத்து செல்லப்படும் பஸ்சுக்காக…

உயிர் காக்கும் திரவம் – இளநீர்!! (மருத்துவம்)

இளநீர், தென்னைமரத்தின் இளங்காயிலுள்ள நீரைக் குறிக்கும். தென்னை மரத்தில் பூ பூத்து முழுமையாக வளர்ச்சிப் பெற்ற தேங்காயாக மாற சுமார் ஒராண்டுகாலம் எடுக்கும். ஆனால் சுமார் ஆறு மாதமாகிய முழுமையாக வளர்ச்சியடையாத நிலையில், இளந்தேங்காய் இளநீருக்காக…

வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில்-11: அதிவலதின் நவீன போக்குகள்!! (கட்டுரை)

இருபத்தியோராம் நூற்றாண்டின் தீவிர வலதுசாரி இயக்கங்களின் சூழல், உள்ளடக்கம் ஆகிய இரண்டும், அவற்றின் மூதாதையர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவை. பாரம்பரிய பாசிசம் போன்ற முன்னோடி இயக்கங்களுடனான சின்னங்களின் எந்தவொரு தொடர்ச்சியும் அற்றனவாக,…

மஹரகம மேயருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம் !!

மஹரகம மேயர் திராஜ் லக்ருவன் பியரத்னவின் உத்தியோகபூர்வ கெப் வண்டியின் டயர்களை கூரிய ஆயுதத்தால் குத்தி பாரிய சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் பணி ஆய்வாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என மஹரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். மஹரகம மாநகர…

தேர்தல் ஆணைக்குழுவினுடைய உறுப்பினருக்கு சமுக வலைத்தளம் ஊடாக கொலை அச்சுறுத்தல் – கபே…

இலங்கை தேர்தல் ஆணைக்குழுவினுடைய உறுப்பினர் எம்.எம்.மொகமட்டுக்கு சமூக வலைத்தளமான வட்ஸ்அப் ஊடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்திற்கு (கபே) முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.…

யாழில் தை மாதம் 300 பேர் டெங்கு நோயால் பாதிப்பு!!

இலங்கையில் இந்த வருடம் தை மாதம் கண்டறியப்பட்ட மொத்த டெங்கு நோயாளிகளின் தொகையானது 2021 ம் ஆண்டு இலங்கையில் ஆண்டு முழுவதும் கண்டறியப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கைக்கு சமனாக காணப்படுவதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிபணிப்பாளர்…

நியூசிலாந்தில் தொடர் கனமழை- வெள்ளப்பெருக்கு: 3 பேர் பலி!!

நியூசிலாந்து நாட்டில் தொடர்ந்து சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்நாட்டின் பெரிய நகராக அறியப்படும் ஆக்லாந்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும்…

முதியவரை திருமணம் செய்த தமிழக பெண் ரூ.2¼ லட்சம் நகை-பணத்துடன் ஓட்டம்!!

பெங்களூரு காட்டன்பேட்டை அருகே ஓ.டி.சி. ரோட்டில் 62 வயது முதியவர் வசித்து வருகிறார். இவர், அச்சு நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். அந்த முதியவருக்கும், அவரது முதல் மனைவிக்கும் இடையே கடந்த 10 ஆண்டுக்கு முன்பு கருத்து…

அவுஸ்திரேலியாவில் ஆபத்தான கதிரியக்க பொருளுடன் கப்ஸ்யுல் ஒன்று காணாமல்போயுள்ளது!!

மேற்கு அவுஸ்திரேலியாவில் கதிரியக்க பொருளை கொண்ட சிறிய கப்ஸ்யுல் காணாமல்போனதை தொடர்ந்து அவசர தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. குறிப்பிட்ட கப்;ஸ்யுலில் சிறிய அளவிலான கதிரியக்கபொருளானn சீசியம் 137 காணப்படுவதாகவும் இதனை தொடுபவர்களிற்கு…

மருத்துவ மாணவி ஆணவ கொலை: தந்தை, அண்ணன் உள்பட 5 பேர் கைது!!

நாந்தெட் மாவட்டம் பிம்ப்ரி மகிபால் கிராமத்தை சேர்ந்தவர் சுபாங்கி ஜோக்தாந்த் (வயது22). 3-ம் ஆண்டு ஹோமியோபதி மருத்துவம் (பி.எச்.எம்.எஸ்.) படித்து வந்தார். இவருக்கு சமீபத்தில் பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து இருந்தனர். மாணவி வேறு…

ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டுக்கு சீனா, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்களுக்கு இந்தியா…

எதிர்வரும் மே 4 மற்றும் 5ஆம் திகதிகளில் கோவாவில் நடைபெறவுள்ள வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்துக்கு பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அனைத்து உறுப்பினர்களுக்கும் இந்தியா முறைப்படி அழைப்பிதழ் அனுப்பியுள்ளது. இந்த…

SLPP எந்த தேர்தலுக்கும் தயாராக உள்ளது; மஹிந்த !!

எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று (ஜனவரி 27) அனுராதபுரத்திற்கு விஜயம்செய்த போது செய்தியாளர்களிடம் பேசிய…

சிக்கலில் தள்ளும் சீனாவின் அவகாசம்?

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் இலங்கையின் நம்பிக்கைக்கு சீனாவின் 2 வருட அவகாசம் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாரிஸ் கிளப் மற்றும் சர்வதேச நாணய நிதியம்…

பெண்கள் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சி செய்தி !!

ஐஸ் போதைப்பொருளை பாவிக்கக் கூடியவர்கள் மிகக் குறுகிய காலத்துக்குள் மரணித்துப் போகக்கூடிய ஒரு மோசமான நிலை காணப்படுகிறது என்று வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.டி.டி.நிலங்க தெரிவித்தார். தற்போது அதிகளவிலான பெண்களும் ஐஸ்…

சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் 20 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும்: சித்தராமையா!!

மண்டியாவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மக்கள் குரல் பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசியதாவது:- கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது, மண்டியாவில் உள்ள 7 தொகுதிகளில் ஒன்றில் கூட காங்கிரசை வெற்றி பெற…

இந்தியாவின் அபாரமான பொருளாதார வளர்ச்சியை பாகிஸ்தான் அங்கீகரிக்க வேண்டும்!!

பாகிஸ்தானின் இராணுவம், அதிகாரத்துவம், அரசியல், வணிகம் மற்றும் பிற அனைத்தும் சிதைவடைந்து, செயலிழந்து மற்றும் தோல்வியுற்ற நிலையை கவனத்தில் கொண்டு மீளாய்வுக்கு செல்ல வேண்டிய தருணமாகவே இன்றைய காலக்கட்டம் காணப்படுகிறது. ஒரு நாடாக இந்தியாவின்…

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் லட்டு விலை உயர்வு: பக்தர்கள் அதிருப்தி!!

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் தற்போது ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளின் விலை கடந்த டிசம்பர் மாதம் 8-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. 2 ஆண்டுகளுக்கு முன்பு பரவிய கொரோனா…

பிரிட்டிஷ் சீக்கிய பொறியாளர் நவ்ஜோத் சாஹ்னிக்கு பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் விருது…

பிரிட்டிஷ் சீக்கிய பொறியாளர் நவ்ஜோத் சாஹ்னிக்கு பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் விருது வழங்கினார். மின்சார இல்லாமல் துணி துவைக்கும் இயந்திரத்தை மலிவு விலையில் உருவாக்கியதற்காக 'பாய்ண்ட்ஸ் ஆஃப் லைட் விருது வழங்கி கவுரவ படுத்தினர். போர்…

கிண்ணியாவில் புதையல் தோண்ட வேனில் பயணித்த 8 பேர் கைது!!

புதையல் தோண்டுவதற்கு வேனில் பயணித்துக்கொண்டிருந்த 8 பேர் நேற்று (27) கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாரு பிரதேசத்தில் இராணுவ வீரர்களால் போடப்பட்டிருந்த வீதி தடையில் வேன்…

பொருளாதார நெருக்கடி வெகுவிரைவில் எரிமலை போல் வெடிக்கும் – நாலக கொடஹேவா!!

ரணில் - ராஜபக்ஷ அரசாங்கத்தினால் பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது. கடன் பெறல், இருக்கும் வளங்களை விற்றல் ஆகியவை ஜனாதிபதியின் பொருளாதார கொள்கையாக உள்ளது. பொருளாதார நெருக்கடி வெகு விரைவில் எரிமலை போல் வெடிக்கும் என…

பெங்களூருவில் விமான கண்காட்சி- இறைச்சி கடைகளை மூட அதிரடி உத்தரவு!!

பெங்களூரு அருகே 5 நாட்களுக்கு விமான கண்காட்சி நடைபெற உள்ளது. எலஹங்கா விமானப்படை தளத்தில் வரும் பிப்ரவரி மாதம் 13ம் தேதி முதல் 5 நாட்களுக்கு விமான கண்காட்சி நடைபெறுகிறது. இதற்காக ஜனவரி 10ம் தேதி முதல் பிப்ரவரி 20ம் தேதி வரை அப்பகுதியில் உள்ள…