;
Athirady Tamil News
Daily Archives

28 January 2023

வாக்காளர் ஒருவருக்கான செலவு 20 ரூபாய்!!

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்திற்கு அமைவாக, வேட்பாளரினால் ஒரு வாக்காளருக்காக செலவிடப்படும் தொகையை 20 ரூபாவாக அதிகரிக்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. வாக்காளர் ஒருவருக்கு செலவிடக்கூடிய தொகையை 15 ரூபாவாக…

கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்!!

சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஒத்திகைக்காக கொழும்பில் சில தினங்களுக்கு விசேட போக்குவரத்து திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இதன்படி, இன்றும், நாளையும் மற்றும் பெப்ரவரி மாதத்தில் 1, 2, 3 ஆம் திகதிகளிலும் இந்த விசேட போக்குவரத்து திட்டம்…

ஜே.வி.பி.யின் ஆலோசனைகளை நடைமுறைப்படுத்தினால் ஆர்ஜன்டீனாவைப் போன்ற நிலைமையே இலங்கைக்கு…

ஜே.வி.பி. கூறுவதை போன்று சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்தினால் ஆஜன்டினாவை போன்ற நிலைமையே இலங்கைக்கும் ஏற்படும். அத்தோடு நட்பு நாடுகளான சீனா மற்றும் இந்தியாவிடமிருந்து கூட கடன்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும்…

பிசப் ஐஸ்ரின் ஊடக நூலகம் யாழில் திறக்கப்பட்டது!! (PHOTOS)

பிசப் சவுந்தரம் ஊடக மையத்தின் பிசப் ஐஸ்ரின் ஊடக நூலகம் 23 /25 பெரிய தோட்டம் பீச் றோட் யாழ்ப்பாணத்தில் நூல் தேட்டம் ஆசிரியர் மற்றும் நூலகவியலாளர் என். செல்வராஜாவினால் திறக்கப்பட்டது. பிசப் சவுந்தரம் மீடியா சென்ரர் இயக்குனர் கலாநிதி ரூபன்…

இரட்டை இலை சின்னம்: உச்ச நீதிமன்றத்தை நாடிய ஈபிஎஸ்!!

அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு…

சீன அவுஸ்திரேலிய உறவுகள் சரியான திசையில் செல்கின்றன- சீன ஜனாதிபதி!!

சீன அவுஸ்திரேலிய உறவுகள் சரியான திசையில் செல்கின்றன என சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு ஆளுநர் நாயகத்திற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சீன ஜனாதிபதியின் செய்தி…

குஜராத் தொங்கு பாலம் விபத்து: சீரமைப்பு பணி செய்த நிறுவன உரிமையாளர் முக்கிய குற்றவாளியாக…

குஜராத் மாநிலம் மோர்பி என்ற இடத்தில் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த மிக பழமையான தொங்கு பாலம் கடந்த அக்டோபர் மாதம் திடீரென இடிந்து விழுந்தது. பாலம் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்ட 4 நாளில் இந்த பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில், 135 பேர்…

அமெரிக்காவில் கறுப்பின இளைஞர் தாக்கப்பட்டு உயிரிழந்தமை தொடர்பில் 5 பொலிஸ் அதிகாரிகள் மீது…

அமெரிக்காவின் டென்னஸி மாநிலத்தில் கறுப்பின இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் ஐவருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. 29 வயதான டயர் நிக்கலஸ் எனும் கறுப்பின இளைஞரே உயிரிழந்துள்ளார்.…

இது அவுட் ஆப் சிலபஸ்… எதிர்க்கட்சிகளின் விமர்சனம் குறித்த மாணவரின் கேள்விக்கு…

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடி அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாணவர்களின் கேள்விக்கு பிரதமர் மோடி பதில் அளித்தார். பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் விமர்சனங்கள் குறித்து மாணவர்…

அவுஸ்திரேலியாவில் தாக்கப்பட்ட இந்துக் கோவில்கள் – சுவர்களில் இந்தியாவிற்கு எதிரான…

அண்மைய நாட்களில் அவுஸ்திரேலியாவில் உள்ள முக்கியமான மூன்று இந்து கோவில்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. கோவில்கள் தாக்கப்பட்டு சூறையாடல்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், கோவில் சுவரில் இந்தியாவிற்கு எதிரான வசனங்களும் எழுதப்பட்டுள்ளன.…

பெங்காலி ஆசியாவிலேயே 2-வது பெரிய பேசும் மொழி- மம்தா பானர்ஜி பேச்சு!!

மேற்கு வங்க மாநிலத்தில் சரஸ்வதி பூஜையையொட்டி ஹடே கோரி நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- நாம் எங்கு வாழ்ந்தாலும் நமது தாய் மொழிைய படிக்க வேண்டும். மேற்கு வங்க கவர்னர்…

தேசத்துரோகம் – ரஷ்யாவுக்காக உளவு..! ஜேர்மானியர் கைது !!

நாட்டின் இரகசியங்களை ரஷ்யாவுக்கு அனுப்ப உளவு ஏஜன்சி அலுவலர் ஒருவருக்கு உதவியதாக ஜேர்மானியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்ற மாதம், ஜேர்மன் உளவு ஏஜன்சியில் பணியாற்றிய கார்ஸ்டன் (Carsten L) என்பவர், தனது பணி மூலமாக பெற்ற தகவல்களை…