;
Athirady Tamil News
Daily Archives

17 March 2023

சீனா, ரஷ்யா, ஈரான் கூட்டு ராணுவ பயிற்சி!!

சீன பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், ஓமன் வளைகுடா பகுதியில், ரஷ்யா, ஈரான் மற்றும் சீனா ஆகியவை இணைந்து இந்த வாரம் கூட்டு கடல் பயிற்சியில் ஈடுபட திட்டமிட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது. இந்த 3 நாடுகளும் அமெரிக்காவுக்கு…

கொடுப்பனவுகளை குறைக்க தீர்மானம் !!

அரச துறை அதிகாரிகளுக்கான உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் அது தொடர்பான செலவுகளை மார்ச் 20 ஆம் திகதி முதல் மட்டுப்படுத்த அரசாங்கம் தீ்ர்மானித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. நாட்டிலிருந்து…

சுகாதார ஊழியர்களை பாராட்ட பணிப்புரை !!

வேலை நிறுத்த போராட்டத்துக்கு மத்தியில் புதன்கிழமையன்று (15) கடமைக்கு சமூகமளித்த வைத்தியர்கள் உட்பட சுகாதார ஊழியர்களுக்கு விசேட பாராட்டுகளை வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. அர்ப்பணிப்புடன் பணியாற்றிய சுகாதார ஊழியர்களுக்கு…

பொருளாதாரம் 7.8% ஆல் சுருங்கியது !!

இலங்கையின் பொருளாதாரம் 2021ஆம் ஆண்டை விட 2022ஆம் ஆண்டில் 7.8 சதவீதத்தால் சுருங்கியுள்ளது என்று தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. தேசிய கணக்கு மதிப்பீடுகள் குறித்து…

திருப்பதி கோவிலில் வசந்த உற்சவம் ஏப்ரல் 3-ந்தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வசந்த உற்சவம் மூன்று நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி உற்சவம் தொடங்குகிறது. அன்று காலை 7 மணிக்கு மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி பூதேவியுடன் நான்கு மாடவீதிகளில் வீதி உலா நடக்கிறது.…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,814,170 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.00 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,814,170 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 681,881,173 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 654,946,908 பேர்…

அருணாச்சலபிரதேசத்தில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர்!!

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டாலா மலைப்பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானியை தேடும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் விபத்து…

தொடரும் அதிர்வுகள்.. நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டரில் 7.1 ஆக பதிவு!…

நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 7.1 ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 6ம் தேதி துருக்கி,…