;
Athirady Tamil News
Daily Archives

17 March 2023

தேர்வு எழுத வராத 50 ஆயிரம் பேரில் 40 ஆயிரம் பேர் 11-ம் வகுப்பில் ஃபெயிலானவர்கள்- தேர்வு…

தமிழ்நாட்டில் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் பிளஸ்-2 தேர்வில் 3 அல்லது 4 சதவீதம் பேர் தான் தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆவார்கள். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக பொது தேர்வில் ஆப்சென்ட் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு பிளஸ் -2 தேர்வை 8…

ஆப்பிரிக்காவை சூறையாடிய பிரெட்டி சூறாவளி – 300 பேர் பலி !!

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மலாவி. அந்நாட்டில் பிரெட்டி என்ற பருவகால சூறாவளி புயலால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழையும், பலத்த காற்றும் வீச கூடும் என எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. தெற்கு மலாவியில் பல்வேறு மாவட்டங்களின்…

ஆவின் பால் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்- ஜி.கே.வாசன்…

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழக அரசு, பால் கொள்முதல் செய்வதில் பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் விடுத்துள்ள கோரிக்கை நிறைவேறும் வகையில் முடிவு வெளியிட வேண்டும். பால் உற்பத்தியாளர்களின் போராட்டம்…

இங்கிலாந்தில் 400 ஆண்டு பழமையான ஹோட்டலில் தீ விபத்து !!

இங்கிலாந்தில் உக்ரைன் அகதிகள் தங்கியிருந்ததாகக் கூறப்படும் ஹோட்டலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தைத் தொடர்ந்து அங்கிருந்த 30 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் தெற்கு பகுதியான சசெக்ஸ்சில் சுமார் 400…

ஆவின் பால் வினியோகம் தடையின்றி சீராக நடக்கிறது- அமைச்சர் நாசர் பேட்டி !!

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கடந்த அக்டோபர் மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டது. அதாவது பசும்பால் லிட்டருக்கு ரூ.32-ல் இருந்து ரூ.35…

துபாயில் 9-வது உலகத்தமிழர் பொருளாதார மாநாடு: அமைச்சர் துரைமுருகன் நாளை தொடங்கி…

துபாயில் 9-வது உலகத்தமிழர் பொருளாதார மாநாடு நாளை (சனிக்கிழமை) தொடங்கி 20-ந்தேதி வரை நடைபெறுகிறது. மாநாட்டை தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைக்கிறார். இதில் பங்கேற்க சென்னையில் இருந்து துரைமுருகன் நேற்று துபாய்…

காரைநகரில் வீட்டு கதவு நிலைகளை உடைத்து திருடிய கும்பல் மடக்கி பிடிப்பு!!

யாழ்ப்பாணம் காரைநகர் பகுதிகளில் ஆட்கள் அற்ற வீடுகளில் , வீட்டின் கதவுகள் , யன்னல்கள் , நிலைகள் என்பவற்றை திருடிய கும்பல் ஒன்றினை ஊரவர்கள் மடக்கி பிடித்து நயப்புடைந்த பின்னர் ஊர்காவற்துறை பொலிசாரிடம் கையளித்துள்ளனர். சுழிபுரம் பகுதியை…

யாழில் 1814 கர்ப்பிணிகள் வறுமை நிலையில்!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் 1814 கர்ப்பிணிகள் வறுமை நிலையில் உள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட செயலகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் ஏற்பட்ட கொரோனா இடர் காலத்துக்கு பின்னர் ஏற்பட்ட பொருளாதார நிலைமை காரணமாக பல கர்ப்பிணிப் பெண்கள்…

அரசாங்கத்துக்கு எதிராக புத்தூரில் தீப்பந்தப் போராட்டம்!! (PHOTOS)

ரணில் அரசாங்கத்தின் ஆட்சி சர்வாதிகார ஆட்சி என கண்டித்து தீப்பந்த போராட்டம் புத்தூரில் இடம்பெற்றது. அரசாங்கம் பொருட்களின் விலையினை அதிகரித்து சர்வாதிகார ஆட்சியை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்து கைகளில் தீப்பந்தங்களை தாங்கியவாறு…

19-ந்தேதி மெட்ரோ ரெயில்கள் இரவு 12 மணி வரை இயக்கப்படும்!!

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள் வருகின்ற 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் வெளிப்புற…

கனடாவில் 2 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை!!

கனடாவின் மேற்கு ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள எட்மன்டன் நகரில் 2 போலீஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு நடந்த துப்பாக்கி சூட்டில் 2 அதிகாரிகளும் கொல்லப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மற்ற போலீசார் சம்பவ…

கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த கூவம் ஆற்றில் தூய்மை பணி!!

சென்னை மாநகராட்சியில் கொசுத் தொல்லை மற்றும் கொசுக்களால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த தீவிர நடைவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, நீர்நிலைப் பகுதிகளில் கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தும் வகையில் ஆகாயத்தாமரைகள்…

அரசு ஊழியர்களின் ஓய்வு வயது அதிகரிப்பு: பிரான்சில் மக்கள் போராட்டம் !!

பிரான்சில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 62-லிருந்து 64 ஆக உயர்த்த அரசு முடிவு செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி போராட்டங்கள் நடந்தன. இதற்கிடையே ஓய்வு வயது 64 ஆக உயர்த்தும் சட்ட மசோதாவை பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடத்தாமல்…

திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள்-தாயார் பூந்தேரில் புறப்பாடு: ஏராளமான பக்தர்கள் தரிசனம்!!

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோவிலாக விளங்கி வருகிறது. இக்கோவிலின், தேர்திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 4-ம் நாள் திருவிழா அன்று…

மலேசியத் தமிழரும் அதிவலதில் அள்ளுண்ணலும்!! (கட்டுரை)

சதிக் கோட்பாடுகளுக்கு ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. அக்கோட்பாடுகள் பெரும்பாலும் தேச, பிரதேச, இனத்துவ, அடையாள எல்லைகளுக்கு உட்பட்டவை. சதிக் கோட்பாடுகள் அரசியல் அரங்கில் முக்கியமான கருவியாக உள்ளன. அரசியலை அறிவுபூர்வத் தளத்தில் இருந்து…

உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்கும் போலந்து !!

உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி,…

வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி: வனத்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகள்.!!

கோவையை அடுத்த பூண்டியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இங்குள்ள வெள்ளியங்கிரி மலையில் 7-வது மலைப்பகுதியில் சுயம்புலிங்கமாக வெள்ளியங்கிரி ஆண்டவர் வீற்றிருக்கிறார். தென் கைலாயம் என்று அழைக்கப்படும் இந்த மலைக்கு ஏராளமான பக்தர்கள்…

யாழ்ப்பாணத்தில் படித்தவர்கள் எல்லாம் பண்பாக நடந்தால் எந்த ஒரு பிரச்சனையும் வராது –…

யாழ்ப்பாணத்தில் படித்தவர்கள் எல்லாம் பண்பாக நடந்தால் எந்த ஒரு பிரச்சனையும் வராது என கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாநகர சபையின் வேண்டுகோளுக்கு இணங்க தனியார் நிறுவனம் ஒன்றினால் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையினை…

அடுத்த மாதம் பாகிஸ்தான் பாதுகாப்பு மந்திரி இந்தியா வருகிறார்?!!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சீனா, இந்தியா, ரஷியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிரிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன. இந்த அமைப்பின் தற்போதைய தலைவராக இந்தியா உள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உள்ள நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள்…

யானை ஏறாத மாடக் கோவில்கள் !!

கோட்செங்கட் சோழனால் யானை ஏற முடியாத மாடக்கோவில்கள் கட்டப்பட்டன. இப்படி 70 ஆலயங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த ஆலயங்கள் அமைந்த திருத்தலங்களில் சிலவற்றை இங்கே பார்க்கலாம். திருவானைக்காவல் ஆக்கூர் திருத்தேவூர் திருக்கீழ்வேளூர் சிக்கல்…

பணத்தை மோசடி செய்த இருவர் கைது!!

வெளிநாட்டு வேலை வழங்குவதாக கூறி பணத்தை மோசடி செய்த இருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். குவைட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை ஏமாற்றிய பல்லம பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர்…

பாடசாலை மாணவர்களுக்கு இலவச அரிசி! பாடசாலை மாணவர்களுக்கு இலவச அரிசி!!

மலையக பகுதிகளில் உள்ள ஆரம்பக் கல்வி பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக அரிசி வழங்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன்…

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு !!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. இது தொடர்பான ஒரு வழக்கில் அவர் ஆஜராகாததால் இஸ்லாமாபாத் நீதிமன்றம் அவரை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது. ஆனால்…

திருமால் சன்னதி அமைந்த சிவாலயங்கள்!!

* திருவோத்தூர் - ஆதிகேசவப் பெருமாள * திருவோத்தூர் - ஆதிகேசவப் பெருமாள் * கச்சி ஏகம்பம் - நிலாத்துண்டப் பெருமாள் * கொடிமாடச் செங்குன்றூர் - ஆதிகேசவப் பெருமாள் * சிதம்பரம் - கோவிந்தராஜப் பெருமாள் * திருநணா - ஆதிகேசவப் பெருமாள் * சிக்கல் -…

மத்திய வங்கி திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக மனுத்தாக்கல்!!

அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள மத்திய வங்கி திருத்தச் சட்டமூலத்தின் சில விதிகள் அரசியலமைப்புக்கு முரணானது என கோரி தேசிய மக்கள் சக்தியின் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க உயர் நீதிமன்றத்தில் இன்று (17)…

பெண்ணின் இதயத்தை வெட்டி எடுத்து குடும்பத்திற்கு சமைத்து கொடுத்த அமெரிக்க நபர்!!

அமெரிக்காவை சேர்ந்த நபர் லாரன்ஸ் பால் ஆண்டர்சன் (44). இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருள் வழக்கில் கைதாகி 20 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றார். ஆனால், ஆண்டர்சன் மூன்று ஆண்டு தண்டனை அனுபவித்த நிலையில், முன்கூட்டியே…

திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கியது!!

CNI1703202301-15: திருவள்ளூரில் உள்ள திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து உற்சவர் தீர்த்தீஸ்வரர் காலை 9 மணிக்கு சப்பரம்…

சிக்கிமில் கடும் பனி மூட்டம்- 1000 சுற்றுலா பயணிகள் மீட்பு!!

கிழக்கு சிக்கிம் பகுதியில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் சிகாங்கு ஏரிப்பகுதியில் பெண்கள், குழந்தைகள் உள்பட 1000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கி கொண்டனர். அவர்களது வாகனங்களை அங்கிருந்து நகரத்தை முடியாமல்…

திருமலை அருகே தும்புரு தீர்த்த முக்கோட்டி உற்சவம் ஏப்ரல் 6-ந்தேதி நடக்கிறது!!

திருமலையில் உள்ள புண்ணியத் தீர்த்தங்களில் ஒன்று தும்புரு தீர்த்தம். இந்தத் தீர்த்தம் ஏழுமலையான் கோவிலில் இருந்து 7½ கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்தத் தீர்த்தத்தில் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு பால்குன மாதம் பவுர்ணமி நாளில் உத்தர பால்குனி…

குழந்தையை விட்டுச்சென்ற தம்பதிக்கு பிணை !!

புகையிரதத்தில் குழந்தையை கைவிட்டுச் சென்ற தம்பதிக்கு திருமணம் செய்து வைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குழந்தையின் பெற்றோர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். மேலும், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தம்பதிகளை பிணையில் விடுவிக்க…

ஸ்ரீ ரங்கா கைது !!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா கைது செய்யப்பட்டுள்ளார். களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 2011ஆம் ஆண்டு வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில்…

இதய நோய் வராமல் தடுக்கும் சொக்லேட்டுகள் !! (மருத்துவம்)

சொக்லேட் இதய நோய் தடுக்க உதவும் என்பது பலர் அறிந்ததாகும். சிறிய அளவிலான ஆய்வுகள் கொகோவின் வழக்கமான உட்கொள்ளல் இதய நோய்க்கு எதிராகப் போரிடுவதில் ஒரு நேர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டியுள்ளன. ​கொகோவின் வெவ்வேறு…

முற்றிலும் இலவசம் – அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்கும் ஏர்டெல் – உடனே பெறுவது…

ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில், ஏர்டெல் நிறுவனம் தனது பயனர்களுக்கு இலவச 5ஜி டேட்டாவை அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் ஏர்டெல் 5ஜி பிளஸ் நெட்வொர்க் அனுபவிப்பதை ஊக்குவிக்க முடியும் என ஏர்டெல் தெரிவித்து உள்ளது.…